புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விருந்தும் மருந்தும் மூன்று நாள் - Page 2 Poll_c10விருந்தும் மருந்தும் மூன்று நாள் - Page 2 Poll_m10விருந்தும் மருந்தும் மூன்று நாள் - Page 2 Poll_c10 
5 Posts - 71%
Manimegala
விருந்தும் மருந்தும் மூன்று நாள் - Page 2 Poll_c10விருந்தும் மருந்தும் மூன்று நாள் - Page 2 Poll_m10விருந்தும் மருந்தும் மூன்று நாள் - Page 2 Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு
விருந்தும் மருந்தும் மூன்று நாள் - Page 2 Poll_c10விருந்தும் மருந்தும் மூன்று நாள் - Page 2 Poll_m10விருந்தும் மருந்தும் மூன்று நாள் - Page 2 Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விருந்தும் மருந்தும் மூன்று நாள் - Page 2 Poll_c10விருந்தும் மருந்தும் மூன்று நாள் - Page 2 Poll_m10விருந்தும் மருந்தும் மூன்று நாள் - Page 2 Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
விருந்தும் மருந்தும் மூன்று நாள் - Page 2 Poll_c10விருந்தும் மருந்தும் மூன்று நாள் - Page 2 Poll_m10விருந்தும் மருந்தும் மூன்று நாள் - Page 2 Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
விருந்தும் மருந்தும் மூன்று நாள் - Page 2 Poll_c10விருந்தும் மருந்தும் மூன்று நாள் - Page 2 Poll_m10விருந்தும் மருந்தும் மூன்று நாள் - Page 2 Poll_c10 
11 Posts - 4%
prajai
விருந்தும் மருந்தும் மூன்று நாள் - Page 2 Poll_c10விருந்தும் மருந்தும் மூன்று நாள் - Page 2 Poll_m10விருந்தும் மருந்தும் மூன்று நாள் - Page 2 Poll_c10 
9 Posts - 4%
Jenila
விருந்தும் மருந்தும் மூன்று நாள் - Page 2 Poll_c10விருந்தும் மருந்தும் மூன்று நாள் - Page 2 Poll_m10விருந்தும் மருந்தும் மூன்று நாள் - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
விருந்தும் மருந்தும் மூன்று நாள் - Page 2 Poll_c10விருந்தும் மருந்தும் மூன்று நாள் - Page 2 Poll_m10விருந்தும் மருந்தும் மூன்று நாள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Baarushree
விருந்தும் மருந்தும் மூன்று நாள் - Page 2 Poll_c10விருந்தும் மருந்தும் மூன்று நாள் - Page 2 Poll_m10விருந்தும் மருந்தும் மூன்று நாள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
விருந்தும் மருந்தும் மூன்று நாள் - Page 2 Poll_c10விருந்தும் மருந்தும் மூன்று நாள் - Page 2 Poll_m10விருந்தும் மருந்தும் மூன்று நாள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
விருந்தும் மருந்தும் மூன்று நாள் - Page 2 Poll_c10விருந்தும் மருந்தும் மூன்று நாள் - Page 2 Poll_m10விருந்தும் மருந்தும் மூன்று நாள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
jairam
விருந்தும் மருந்தும் மூன்று நாள் - Page 2 Poll_c10விருந்தும் மருந்தும் மூன்று நாள் - Page 2 Poll_m10விருந்தும் மருந்தும் மூன்று நாள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விருந்தும் மருந்தும் மூன்று நாள்


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 16, 2012 11:04 pm

First topic message reminder :

விருந்தும், மருந்தும் மூன்று நாளைக்கு மேல் இருந்தால் தொல்லை தான் என்பது இந்த காலத்து பழமொழி இல்லை, 100 ஆண்டுக்கு முன்பே சொல்லி வைக்கப்பட்டது தான், காரணம் இரண்டுமே ரொம்ப நாளைக்கு நீடித்தால் தனிமனிதனுக்கு இழப்பு, இங்கு விருந்து என்பது விருந்தினர்களையும் மருந்து என்பது நோய்களுக்கான மருந்து, இவையெல்லாம் வந்து உடனே செல்லும் அளவில் இருப்பதே நல்லது என்ற பொருளில் தான் சொல்லப்படுகிறது, 2000 ஆண்டுகளுக்கு முன்பு மோப்பக் குழையும் அனிச்சம், நோக்கக் குழையும் விருந்து என்ற குறளில் முகம் காட்டுவது விருந்தினர்களையும் அவர்களது உறவையும் கெடுத்துவிடும் என்பது வள்ளுவர் வாக்கு, அவர் காலத்தில் விருந்தினர்கள் தொலைவில் இருந்து வந்தவர்களாக இருந்திருக்கக் கூடும், தவிர அவர்களுக்கான பணிவிடை என்பது உணவும் உறைவிடமும் கொடுத்து உதவுவது என்ற அளவில் தான் இருந்திருக்கும். பின்னர் நூற்றாண்டுகளின் மாற்றங்களில் விருந்தினர்கள் மூன்று நாளைக்கு மேல் தங்குவது தொல்லை தான் என்றே உணர்ந்து பழமொழி வடிவெடுத்திருக்கிறது.

ஒருவீட்டுக்கு விருந்தினராகச் செல்கிறோம் என்றால், காலையில் போய் விட்டு மாலைக்குள் திரும்பி விடுவது தான் மரியாதை. மீறி தங்கினால், தேவையற்ற கருத்து வேறுபாடுதான் வரும். பெற்றவர்கள் கூட, பிள்ளைகள் வீட்டில் குறைந்த நாள் தான் தங்க வேண்டிய சூழல் இருக்கிறது. விலைவாசி மற்றும் குடும்பச்சூழல் அப்படி! ஒரு கதையைக் கேளுங்க! ஒரு வாத்து முட்டைகளை குஞ்சு பொரித்தது. எப்படியோ, அன்னப்பறவையின் முட்டை ஒன்றும் அதனுள் கலந்து விட்டது. குஞ்சு பொரித்ததும், மற்ற குஞ்சுகள் சுமாரான நிறத்தில் இருந்தன. அன்னப்பறவை குஞ்சு மட்டும் வெள்ளை வெளேரென இருந்தது. அது மட்டுமல்ல! வாத்துக்கள் சாய்ந்து சாய்ந்து நடந்தன. அன்னப்பறவையின் நடையழகோ அபாரமாய் இருந்தது. இதைக் கண்ட தாய் வாத்தும், மற்ற குஞ்சுகளும் அன்னக்குஞ்சு மீது பொறாமை கொண்டன. தேவையில்லாமல் அதைத் தொந்தரவு செய்தன. கொத்திக் காயப்படுத்தின. அப்போது, அன்னப்பறவை கூட்டம் ஒன்று அங்கு வந்தது. தங்கள் குஞ்சு ஒன்று வாத்துக் கூட்டத்துடன் இருப்பதைப் பார்த்து, ""அன்னக்குஞ்சே! நீ எங்கள் இனமல்லவா! மந்த புத்தியுள்ள இந்த வாத்துகளுடன் ஏன் இருக்கிறாய். இதோ! இந்த நீர் நிலையில் உன் உருவத்தைப் பார். எங்களைப் போலவே இருப்பாய், உயரத்தில் பறக்கும் சக்தியும் உனக்கு உண்டு என்றன. அப்போது தான் அன்னக்குஞ்சுக்கு, தான் ஏன் துன்புறுத்தப்பட்டோம் என விளங்கியது. அது தன் இனத்துடன் சேர்ந்து பறந்து விட்டது. அவரவர் இடத்தில் இருந்தால் தான் அவரவருக்கு மதிப்பு! தெரியாமல் வந்த அன்னக்குஞ்சுக்கே அந்தக்கதியென்றால், தெரிந்தே விருந்தினர் இல்லங்களுக்குச் செல்பவர்களுக்கு என்ன கதி வரும் என சொல்லியா தெரிய வேண்டும்! விருந்தும் மருந்தும் மூன்று நாள் என்பது அந்தக்காலத்திலேயே இருக்கிறபழமொழி. அப்போதே அப்படி என்றால், இப்போது...!


தினமலர்



விருந்தும் மருந்தும் மூன்று நாள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu May 15, 2014 10:28 pm

ரா.ரா3275 wrote:[link="/t110291-topic#1063875"]அன்னக்குஞ்சுக்கே அந்தக் கதியென்றால் மனிதக்குஞ்சுகளுக்கு என்ன கதி ஏற்படும்?.

பகிர்வுக்கு நன்றி.

முன்னோர்கள் புத்திசாலிகள். எல்லாவற்றிற்கும் காரணத்துடன் பழமொழி சொல்லி இருக்கிறார்கள்.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun May 25, 2014 8:50 pm

Sasithara Sarma (Swiss) மற்றும் M.M.SENTHIL க்கு நன்றி !

‘அறிவுக் கொழுந்து’ என்பதையொட்டி ’அறிவுக்குஞ்சு’ என்னலாமா?



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
குழலோன்
குழலோன்
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 21/10/2013

Postகுழலோன் Mon May 26, 2014 10:12 am

விருந்தும் மருந்தும் மூன்று வேளை என்னும் பழமொழியின் உள்ளார்ந்த கருத்து, விருந்தினராக அதிகநாள் தங்குவதன்று; மூன்று வேளையும் விருந்துணவை சுவைத்தால் அது உடல் ஆரோக்கியத்திற்கு ஊறாக அமையும்; அதுபோல், நோய் வந்தால், மருந்தை மூன்று வேளை உட்கொண்டாலே, அது தணிக்கும் வகையில் மருந்தின் தன்மை இருத்தல் வேண்டும். இல்லையேல், அது மருந்தெனக் கருதப்பட மாட்டாது.
அளவு தெரிந்து நடந்துகொள்ள வேண்டும் என்னும் உண்மை உரைக்கும் பழமொழி!

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon May 26, 2014 10:30 am

குழலோன் wrote:[link="/t110291-topic#1065754"]விருந்தும் மருந்தும் மூன்று வேளை என்னும் பழமொழியின் உள்ளார்ந்த கருத்து, விருந்தினராக அதிகநாள் தங்குவதன்று; மூன்று வேளையும் விருந்துணவை சுவைத்தால் அது உடல் ஆரோக்கியத்திற்கு ஊறாக அமையும்; அதுபோல், நோய் வந்தால், மருந்தை மூன்று வேளை உட்கொண்டாலே, அது தணிக்கும் வகையில் மருந்தின் தன்மை இருத்தல் வேண்டும். இல்லையேல், அது மருந்தெனக் கருதப்பட மாட்டாது.
அளவு தெரிந்து நடந்துகொள்ள வேண்டும் என்னும் உண்மை உரைக்கும் பழமொழி!

அழகிய விளக்கத்திற்கு நன்றி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon May 26, 2014 12:53 pm

குழலோன் wrote:[link="/t110291-topic#1065754"]விருந்தும் மருந்தும் மூன்று வேளை என்னும் பழமொழியின் உள்ளார்ந்த கருத்து, விருந்தினராக அதிகநாள் தங்குவதன்று; மூன்று வேளையும் விருந்துணவை சுவைத்தால் அது உடல் ஆரோக்கியத்திற்கு ஊறாக அமையும்; அதுபோல், நோய் வந்தால், மருந்தை மூன்று வேளை உட்கொண்டாலே, அது தணிக்கும் வகையில் மருந்தின் தன்மை இருத்தல் வேண்டும். இல்லையேல், அது மருந்தெனக் கருதப்பட மாட்டாது.
அளவு தெரிந்து நடந்துகொள்ள வேண்டும் என்னும் உண்மை உரைக்கும் பழமொழி!

விளக்கத்திற்கு நன்றி ....

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 27, 2014 1:08 am



பதிவு இணைக்கப்பட்டது!




விருந்தும் மருந்தும் மூன்று நாள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக