புதிய பதிவுகள்
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» மாம்பழ குல்பி
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» மாம்பழ குல்பி
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உன் விழி சுடரில்...!
Page 15 of 18 •
Page 15 of 18 • 1 ... 9 ... 14, 15, 16, 17, 18
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1138201விமந்தனி wrote:செப்பிட தெரியலையே ஐயா...?
அதனாலென்ன
அவசியமும் இல்லை .
சிறிது நேரம் இனிமையாய் கழிவதே முக்கியம் !!
ரமணியன்
ஆம்! அதுவே நிஜம் !!
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஜாஹீதாபானு wrote:சாதாரணமா பேசுவதே புரிய மாட்டீங்குது இவுங்க சங்கத் தமிழில் பேசுறாங்களோ
சங்கத்தமிழா...? அப்படின்னா என்ன பானு...?
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
T.N.Balasubramanian wrote:இதைத்தான் எங்க சென்னையில் (சங்க ) தமிழ் என்பார்கள் .
ரமணியன்
பார்த்து ஐயா. யாரேனும் நம் சங்கத்தமிழின்பால் மயங்கி மெரசலாகிவிடப்போகிறார்கள்.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
எனக்கானவனாய் மட்டும் இரு....!
‘அன்பே!
நான் எப்படி இருக்கட்டும்...?
உன் எதிர் பார்ப்பு
என்ன...?’ - கேட்டான் அவன்.
நாணம் அவள் மௌனத்தை
கலையாமல் பார்த்துக்கொண்டது.
மந்தகாச புன்னகையில்
மயங்கி மீண்ட அவன்,
மீண்டும் கேட்டான்,
‘உன் உள்ளம் கவர்ந்த கள்வனாக...
அந்த கண்ணனாக இருக்கட்டுமா...?’
‘இரு தாரம் புரிந்தவன்.....
ஆயர் குல பெண்களோடே சுற்றி
திரிந்தவன் போலா...?’ - அதே
மந்தகாசம் கலையாமல்,
பதிலாக கணை
தொடுத்தாள் மாது.
சற்றே சுதாரித்தவன்,
‘சரி, அந்த ஜானகியின்
மணாளனாக....?’ என்றான்.
பாவையவள் தன்
கோவை இதழ் பிரித்து
ஒற்றை
வார்த்தையில்,
‘வேண்டாம்...’ என்றாள்.
‘ஏன்..?
ஏகபத்தினி விரதனாயிற்றே...!’
ஆச்சரியத்துடன் வினவினான்.
‘சீதையின் தீக்குளிப்பிற்கு
காரணமானவனாயிற்றே.....’ - இடைவெளி
கொடுக்காத அஸ்திரம் பறந்து வந்தது.
‘மனைவியை சந்தேகிக்கும்
யாரும் நல்ல
காதற் கணவனாக
இருக்க முடியாது....’ என்ற பதிலில்
விக்கித்து போனான்
அவள் கணவன்.
சற்றே எரிச்சலாகி,
‘வேறு எப்படி தான் இருப்பதாம்...?’
கேள்வியில் தோனிக்கும்
சலிப்பு அவளை
நகைக்க வைத்தது.
தனது சிவந்த
செங்காந்தள்
விரல்களை
கோர்த்து,
தன் கரங்களையே
அவன் கழுத்தில்
மாலையாக்கி சொன்னாள்,
‘என்றும் நீ நீயாகவே இரு!
எனக்கானவனாக மட்டுமே இரு..!!’
‘அன்பே!
நான் எப்படி இருக்கட்டும்...?
உன் எதிர் பார்ப்பு
என்ன...?’ - கேட்டான் அவன்.
நாணம் அவள் மௌனத்தை
கலையாமல் பார்த்துக்கொண்டது.
மந்தகாச புன்னகையில்
மயங்கி மீண்ட அவன்,
மீண்டும் கேட்டான்,
‘உன் உள்ளம் கவர்ந்த கள்வனாக...
அந்த கண்ணனாக இருக்கட்டுமா...?’
‘இரு தாரம் புரிந்தவன்.....
ஆயர் குல பெண்களோடே சுற்றி
திரிந்தவன் போலா...?’ - அதே
மந்தகாசம் கலையாமல்,
பதிலாக கணை
தொடுத்தாள் மாது.
சற்றே சுதாரித்தவன்,
‘சரி, அந்த ஜானகியின்
மணாளனாக....?’ என்றான்.
பாவையவள் தன்
கோவை இதழ் பிரித்து
ஒற்றை
வார்த்தையில்,
‘வேண்டாம்...’ என்றாள்.
‘ஏன்..?
ஏகபத்தினி விரதனாயிற்றே...!’
ஆச்சரியத்துடன் வினவினான்.
‘சீதையின் தீக்குளிப்பிற்கு
காரணமானவனாயிற்றே.....’ - இடைவெளி
கொடுக்காத அஸ்திரம் பறந்து வந்தது.
‘மனைவியை சந்தேகிக்கும்
யாரும் நல்ல
காதற் கணவனாக
இருக்க முடியாது....’ என்ற பதிலில்
விக்கித்து போனான்
அவள் கணவன்.
சற்றே எரிச்சலாகி,
‘வேறு எப்படி தான் இருப்பதாம்...?’
கேள்வியில் தோனிக்கும்
சலிப்பு அவளை
நகைக்க வைத்தது.
தனது சிவந்த
செங்காந்தள்
விரல்களை
கோர்த்து,
தன் கரங்களையே
அவன் கழுத்தில்
மாலையாக்கி சொன்னாள்,
‘என்றும் நீ நீயாகவே இரு!
எனக்கானவனாக மட்டுமே இரு..!!’
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமந்தனி wrote:என் விழிச்சுடரில்
உன் கவிதை இல்லையே !
படமுண்டு கவிதை இல்லையா ? - ஆமாம் ஐயா!
கவிதையுண்டு படமில்லையா? - ஆமாம் ஐயா!!
படமுண்டு கவிதையுண்டு
பதிவிட நேரமில்லையா ? - ஆமாம் ஐயா, ஆமாம்...!!!
இதென்ன கோர்ட் மாதிரி பதில் சொல்லரீங்க ..ஆர்டர்.....ஆர்டர். ..ஆர்டர் .............என்று ............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//‘என்றும் நீ நீயாகவே இரு!
எனக்கானவனாக மட்டுமே இரு..!!’//
சூப்பர்....................
எனக்கானவனாக மட்டுமே இரு..!!’//
சூப்பர்....................
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010
என்றும் நீ நீயாகவே இரு!
எனக்கானவனாக மட்டுமே இரு..!!’
""நச்"" வார்த்தைகள்
எல்லா பெண்களும் விரும்புவது இதுவே ,
இரெண்டாம் தாரமாயினும் மூன்றாம் தாரமாயினும் !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
krishnaamma wrote:விமந்தனி wrote:என் விழிச்சுடரில்
உன் கவிதை இல்லையே !
படமுண்டு கவிதை இல்லையா ? - ஆமாம் ஐயா!
கவிதையுண்டு படமில்லையா? - ஆமாம் ஐயா!!
படமுண்டு கவிதையுண்டு
பதிவிட நேரமில்லையா ? - ஆமாம் ஐயா, ஆமாம்...!!!
இதென்ன கோர்ட் மாதிரி பதில் சொல்லரீங்க ..ஆர்டர்.....ஆர்டர். ..ஆர்டர் .............என்று ............
ஆமாம் கிருஷ்ணாம்மா... ஆமாம்!
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
krishnaamma wrote://‘என்றும் நீ நீயாகவே இரு!
எனக்கானவனாக மட்டுமே இரு..!!’//
சூப்பர்....................
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
T.N.Balasubramanian wrote:என்றும் நீ நீயாகவே இரு!
எனக்கானவனாக மட்டுமே இரு..!!’
""நச்"" வார்த்தைகள்
எல்லா பெண்களும் விரும்புவது இதுவே ,
இரெண்டாம் தாரமாயினும் மூன்றாம் தாரமாயினும் !
ரமணியன்
தாரங்கள் ஒன்றுக்கு மேலானால் அவன் எப்படி ஒருத்திக்கு மட்டுமே உடையவனாவான்? அவன் பொதுவுடைமை அல்லவா?
- Sponsored content
Page 15 of 18 • 1 ... 9 ... 14, 15, 16, 17, 18
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 15 of 18
|
|