புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்... - Page 2 Poll_c10என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்... - Page 2 Poll_m10என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்... - Page 2 Poll_c10 
42 Posts - 63%
heezulia
என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்... - Page 2 Poll_c10என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்... - Page 2 Poll_m10என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்... - Page 2 Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்... - Page 2 Poll_c10என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்... - Page 2 Poll_m10என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்... - Page 2 Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்... - Page 2 Poll_c10என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்... - Page 2 Poll_m10என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்... - Page 2 Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னதான் நடக்குது மோடி ஏரியாவில்...


   
   

Page 2 of 2 Previous  1, 2

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu May 22, 2014 11:17 pm

First topic message reminder :

என்னதான் நடக்குது மோடி ஏரியாவுல?...

பதவிக்கு இவர் வந்தால் அப்பதவிக்கே ஒரு பவிசு-பவித்திரம் என்று மொத்த இந்தியாவும் எதிர்பார்த்து வாக்களித்து ஏற்றி வைத்தது மோடியை.
எல்லாப் பிரச்சினைகளுக்கும் இறுதி முடிவை உறுதியாக ஊறின்றி எடுப்பார் என்ற எண்ணம் எல்லோர் நெஞ்சிலும் பவுர்ணமி அலையாக பனைமர உயரம் எழுந்தது.
ஆனால்...
இன்று...இருதயம் கிழிக்கும் வகையில் செய்திகள் வருகின்றன...
கொலைகாரன் ராஜபக்சேவை புதிய இந்திய அரசு பதவியேற்புக்கு அழைக்கிறார்கள் பா.ஜ.க. தலைவர்கள் இந்திய அரசு சார்பாக என்பதே அச்செய்தி.

அட கூறுகெட்ட கூகைகளா...உங்களுக்கு அப்டி என்ன இந்த வீணாப்போன தமிழனுங்க பண்ணுனானுங்க?.
ஒருவேளை... ”ஓட்டுப் போடலையே...உங்க மனசப் பத்தி நாங்க ஏன் யோசிக்கணும்னு”...முடிவெடுத்துட்டீங்களோ மோடி சார்...நீங்களும் பா.ஜ.க.வும்...

அப்படியே இருந்தாலும் உங்க கட்சியில இருந்து பிரதமரான ஆதாயம் தேடாத அரசியல்வாதி அப்பழுக்கற்ற ஆகாய சூரியன் திரு.வாஜ்பாயே இப்படி ஒரு சம்பிரதாயத்தைக் கடைபிடிக்கலையேன்னு யோசிக்காம விட்டுட்டீங்களே...ஏன் மோடி சார்?...

அட அத கூட விடுங்க...
மம்மு சாமியாரா பத்து வரும் வாய்ல பசை போட்டு ஒட்டிகிட்டு இருந்த மன்மோகன்சிங் கூட ரெண்டு முறையும் செய்யாததை நீங்க செய்றீங்களே...ஏன் மோடி சார்?...

இந்தக் கேள்விகளோடும் இருகரம் கூப்பியும் இருதயத்திலிருந்து கண்ணீரோடும் வாஜ்பாயால் என் மகன் போன்றவர் என்று பாசம் காட்டப்பட்ட ஆதாயம் தேடாத தமிழகத்து வேலைக்காரன் திரு.வைகோ அவர்கள் கடிதம்-அறிக்கை என்று கண்கலங்கி கேட்கிறாரே...அது உங்கள் செவிமடல்களிலோ சிந்தையிலோ ஏறவில்லையா?...அல்லது இன்னும் எட்டவே இல்லையா?...அல்லது இரண்டையும் செய்யாமல் தவிர்க்கிறீர்களா?....சொல்லுங்க மோடி சார்...

இதோ இப்போது வைகோவைத் தொடர்ந்து தமிழக முதல்வரும் கண்டனக் கணைகளைத் தொடுக்கத் தொடங்கியிருக்கிறார்.அதேபோல திரு.தமிழருவி மணியன் அவர்கள்,திரு.திருமா அவர்கள்,திரு.தா.பாண்டியன் அவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பலரும் அலறித்துடித்து அறிக்கை மழை பொழிவது உங்கள் அரியணைக் காட்டை எட்டவே இல்லையா?...சொல்லுங்க மோடி சார்...

இத்தனைக்குப் பிறகும் உங்கள் மீதான எங்கள் நம்பிக்கையின் ஈரம் இன்னும் முற்றாகக் காய்ந்துவிடவில்லை.காரணம் நீங்கள் நியாய தர்மம் சிறிதளவேனும் பார்ப்பீர்கள் என்ற அவா-விருப்பம்-ஆசையே.

ஒருவேளை...நீங்கள் தொடர்ந்து தமிழனைத் தூக்கிப் போட்டு மிதிக்கும் முடிவைத்தான் எடுப்பீர்கள் என்றால்...
மன்னிக்கவும் மோடி அவர்களே...இந்த தேர்தலில் காங்கிரசுக்கு நேர்ந்த கதியை அறியாதவர் அல்லர் நீங்கள்.தமிழனுக்குத் துரோகம் செய்தால்...இருந்த தடம்கூட தெரியாமல் போகும் நிலைதான் எந்த அரசுக்கும் அரசியல் கட்சிக்கும்...

நாங்கள் இப்படித்தான்...உணர்ச்சிமயமானவர்கள்தான்...குழந்தையைப் போல எல்லோரையும் கொஞ்சவும் செய்வோம்...கொடூர மனம் அறிந்தால் கொலைக்களமும் புகுவோம்...அரசியலில் கொலைக்களம் என்பது கூச்சநாச்சமற்ற மிச்சமீதி வைக்காமல் துடைத்தெறியும் தோல்விதான்...வேறென்ன?...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri May 23, 2014 5:27 pm

சிவா wrote:[link="/t110434-topic#1065404"]ஈகரையின் நிறுவனர் மட்டுமே நான், நிர்வாகம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அவர்களால் தானே ஈகரை இவ்வளவு செம்மயாகச் செயல்படுகிறது.

கவலைப் படாதிங்க தம்பி எது வந்தாலும் நான் பார்த்துக்குறேன் நான் ரெடி, நீ ரெடியா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 23, 2014 6:47 pm

டேய் பாருடா எவ்ளோ மெஜாரிடில ஜெயிச்சு வந்திருக்கேன்னு ஒரு வார்னிங் குடுக்கக் கூட கூப்பிட்டிருக்கலாம். பதவி ஏற்பு பேச்சிலே அண்டை நாடுகளுக்கும், உலக நாடுகளுக்கும் செய்தி இருக்கும் - கடந்த ஆட்சி போல இருக்காது எனவே வாலை சுருட்டி கொள்ளுங்கள் என்று.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri May 23, 2014 7:00 pm

பொறுத்து தான் ஆக வேண்டும் சில காலம் உண்மை எதுவென தெரியும் வரையில் .

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri May 23, 2014 7:47 pm

பிஜிராமன் wrote:[link="/t110434-topic#1065426"]பொறுத்து தான் ஆக வேண்டும் சில காலம் உண்மை எதுவென தெரியும் வரையில் .

எருமைப் பொறுமைதானே நம் இனச் சொத்து பி.ஜி.ராமன்?...எனவே பொறுப்போம்...நல்லது நடக்காமலாப் போகும்...

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri May 23, 2014 7:49 pm

யினியவன் wrote:[link="/t110434-topic#1065424"]டேய் பாருடா எவ்ளோ மெஜாரிடில ஜெயிச்சு வந்திருக்கேன்னு ஒரு வார்னிங் குடுக்கக் கூட கூப்பிட்டிருக்கலாம். பதவி ஏற்பு பேச்சிலே அண்டை நாடுகளுக்கும், உலக நாடுகளுக்கும் செய்தி இருக்கும் - கடந்த ஆட்சி போல இருக்காது எனவே வாலை சுருட்டி கொள்ளுங்கள் என்று.

அப்படி ஒரு தந்திரோபாயம்கூட உண்டுதான்...அதையும்தான் பார்ப்போமே...
நீங்கள் அரசியல் ஜோதிடர் அண்ணா...சொன்னது நடந்ததே...இதுவும் நடந்தால் நிச்சயம் உங்களுக்கு கேக் வோர்ல்ட் கேக் பார்சல் உண்டு...

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri May 23, 2014 7:51 pm

ஜாஹீதாபானு wrote:[link="/t110434-topic#1065409"]
சிவா wrote:[link="/t110434-topic#1065404"]ஈகரையின் நிறுவனர் மட்டுமே நான், நிர்வாகம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அவர்களால் தானே ஈகரை இவ்வளவு செம்மயாகச் செயல்படுகிறது.

கவலைப் படாதிங்க தம்பி எது வந்தாலும் நான் பார்த்துக்குறேன் நான் ரெடி, நீ ரெடியா


சிரிப்புசிப்பு வருதுசிரிப்புசிப்பு வருதுசிரிப்புசிப்பு வருதுசிரிப்புசிப்பு வருது
அய்யோ, நான் இல்லை

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri May 23, 2014 7:53 pm

ரா.ரா3275 wrote:[link="/t110434-topic#1065429"]
பிஜிராமன் wrote:[link="/t110434-topic#1065426"]பொறுத்து தான் ஆக வேண்டும் சில காலம் உண்மை எதுவென தெரியும் வரையில் .

எருமைப் பொறுமைதானே நம் இனச் சொத்து பி.ஜி.ராமன்?...எனவே பொறுப்போம்...நல்லது நடக்காமலாப் போகும்...

வேறு வழி இல்லையே அண்ணா. சோகம்

எப்படி உள்ளீர்கள்?புன்னகை

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri May 23, 2014 7:54 pm

சிவா wrote:[link="/t110434-topic#1065404"]ஈகரையின் நிறுவனர் மட்டுமே நான், நிர்வாகம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அவர்களால் தானே ஈகரை இவ்வளவு செம்மயாகச் செயல்படுகிறது.

ராஜா,இனியவன் அண்ணன்,பாலாஜி மற்றும் ஆதிரா அவர்கள் ஆகியோர் உள்ளிட்ட நிர்வாகக் குழுவினர் கவனிக்க...
சிவா அண்ணன் விசா இல்லாமல் வெளிநாட்டிற்குப் பறக்க உள்ளார்...(அங்க இருந்து இன்னொரு நாட்டுக்கு)சிரி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat May 24, 2014 12:38 am

முழு மெஜாரிட்டியில் ஜெயித்து ஆட்சி அமைக்க போகும் ஒரு கட்சியின் தலைவன் ஒரு முடிவு எடுக்கும்போது நாம் எண்ண தான் கத்தி கதறினாலும் அடுத்த ஐந்து வருடத்திற்கு ஒன்றும் ஆகபோவதில்லை. நம்பினோர் கெடுவதில்லை என்பது தான் இதுவரை மோடியின் வெற்றியின் ரகசியம். இதை தனக்கு ஓட்டு போடாத தமிழக மக்களுக்கும் உணரும் வகையில் ஏதாவது நல்லது செய்வார் என நம்புவோம். இல்லன்னா 39 தொகுதியில் 37 இடத்தில் வெற்றி பெற வைத்த தமிழர்கள் அந்த தமிழக மகாரணியிடம் கேட்டால் உடனடியாக 200 ரூபாய் எடுத்து விட்டெறிவார் அதை பிடித்து கொண்டு பேசாமல் இருக்க வேண்டியது தான்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat May 24, 2014 11:24 am

ராஜா wrote:[link="/t110434p15-topic#1065479"]முழு மெஜாரிட்டியில் ஜெயித்து ஆட்சி அமைக்க போகும் ஒரு கட்சியின் தலைவன் ஒரு முடிவு எடுக்கும்போது நாம் எண்ண தான் கத்தி கதறினாலும் அடுத்த ஐந்து வருடத்திற்கு ஒன்றும் ஆகபோவதில்லை. நம்பினோர் கெடுவதில்லை என்பது தான் இதுவரை மோடியின் வெற்றியின் ரகசியம். இதை தனக்கு ஓட்டு போடாத தமிழக மக்களுக்கும் உணரும் வகையில் ஏதாவது நல்லது செய்வார் என நம்புவோம். இல்லன்னா 39 தொகுதியில் 37 இடத்தில் வெற்றி பெற வைத்த தமிழர்கள் அந்த தமிழக மகாரணியிடம் கேட்டால் உடனடியாக 200 ரூபாய் எடுத்து விட்டெறிவார் அதை பிடித்து கொண்டு பேசாமல் இருக்க வேண்டியது தான்

ஆமோதித்தல்

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக