புதிய பதிவுகள்
» Finest Сasual Dating - Actual Girls
by cordiac Today at 3:15 am

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm

» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 11, 2024 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 11, 2024 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 11, 2024 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Tue Jun 11, 2024 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Tue Jun 11, 2024 6:46 am

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூரியனை சிறை பிடியுங்கள் Poll_c10சூரியனை சிறை பிடியுங்கள் Poll_m10சூரியனை சிறை பிடியுங்கள் Poll_c10 
54 Posts - 59%
heezulia
சூரியனை சிறை பிடியுங்கள் Poll_c10சூரியனை சிறை பிடியுங்கள் Poll_m10சூரியனை சிறை பிடியுங்கள் Poll_c10 
24 Posts - 26%
mohamed nizamudeen
சூரியனை சிறை பிடியுங்கள் Poll_c10சூரியனை சிறை பிடியுங்கள் Poll_m10சூரியனை சிறை பிடியுங்கள் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
சூரியனை சிறை பிடியுங்கள் Poll_c10சூரியனை சிறை பிடியுங்கள் Poll_m10சூரியனை சிறை பிடியுங்கள் Poll_c10 
2 Posts - 2%
cordiac
சூரியனை சிறை பிடியுங்கள் Poll_c10சூரியனை சிறை பிடியுங்கள் Poll_m10சூரியனை சிறை பிடியுங்கள் Poll_c10 
2 Posts - 2%
prajai
சூரியனை சிறை பிடியுங்கள் Poll_c10சூரியனை சிறை பிடியுங்கள் Poll_m10சூரியனை சிறை பிடியுங்கள் Poll_c10 
2 Posts - 2%
Barushree
சூரியனை சிறை பிடியுங்கள் Poll_c10சூரியனை சிறை பிடியுங்கள் Poll_m10சூரியனை சிறை பிடியுங்கள் Poll_c10 
2 Posts - 2%
Geethmuru
சூரியனை சிறை பிடியுங்கள் Poll_c10சூரியனை சிறை பிடியுங்கள் Poll_m10சூரியனை சிறை பிடியுங்கள் Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
சூரியனை சிறை பிடியுங்கள் Poll_c10சூரியனை சிறை பிடியுங்கள் Poll_m10சூரியனை சிறை பிடியுங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூரியனை சிறை பிடியுங்கள் Poll_c10சூரியனை சிறை பிடியுங்கள் Poll_m10சூரியனை சிறை பிடியுங்கள் Poll_c10 
181 Posts - 56%
heezulia
சூரியனை சிறை பிடியுங்கள் Poll_c10சூரியனை சிறை பிடியுங்கள் Poll_m10சூரியனை சிறை பிடியுங்கள் Poll_c10 
107 Posts - 33%
T.N.Balasubramanian
சூரியனை சிறை பிடியுங்கள் Poll_c10சூரியனை சிறை பிடியுங்கள் Poll_m10சூரியனை சிறை பிடியுங்கள் Poll_c10 
13 Posts - 4%
mohamed nizamudeen
சூரியனை சிறை பிடியுங்கள் Poll_c10சூரியனை சிறை பிடியுங்கள் Poll_m10சூரியனை சிறை பிடியுங்கள் Poll_c10 
12 Posts - 4%
prajai
சூரியனை சிறை பிடியுங்கள் Poll_c10சூரியனை சிறை பிடியுங்கள் Poll_m10சூரியனை சிறை பிடியுங்கள் Poll_c10 
4 Posts - 1%
Srinivasan23
சூரியனை சிறை பிடியுங்கள் Poll_c10சூரியனை சிறை பிடியுங்கள் Poll_m10சூரியனை சிறை பிடியுங்கள் Poll_c10 
2 Posts - 1%
Barushree
சூரியனை சிறை பிடியுங்கள் Poll_c10சூரியனை சிறை பிடியுங்கள் Poll_m10சூரியனை சிறை பிடியுங்கள் Poll_c10 
2 Posts - 1%
cordiac
சூரியனை சிறை பிடியுங்கள் Poll_c10சூரியனை சிறை பிடியுங்கள் Poll_m10சூரியனை சிறை பிடியுங்கள் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
சூரியனை சிறை பிடியுங்கள் Poll_c10சூரியனை சிறை பிடியுங்கள் Poll_m10சூரியனை சிறை பிடியுங்கள் Poll_c10 
1 Post - 0%
Geethmuru
சூரியனை சிறை பிடியுங்கள் Poll_c10சூரியனை சிறை பிடியுங்கள் Poll_m10சூரியனை சிறை பிடியுங்கள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூரியனை சிறை பிடியுங்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 12, 2014 1:37 am


மண்டியா தேசத்தை ஒரு ராஜா ஆண்டு வந்தார். அவரிடம் ஒரு மந்திரி வேலை பார்த்தார். ராஜா என்றால் சும்மாவா? ரத கஜ துரபதிகளுடன் எல்லா ராஜாக்களையும் போல அரண்மனை அரச சபையில் இருந்துகொண்டே,

“மந்திரியாரே... நாட்டில் மாதம் மும்மாரி பெய்கிறதா?” என்று கேட்பார். உடனே மந்திரியும், “அப்படியே மன்னா...” என்று கூவுவார்.

ஆனால் இருவருமே அரண்மனையை விட்டு வெளியே போனதில்லை. வெளியே வெயிலடிக்கிறதா, மழை பெய்கிறதா என்றுகூடத் தெரியாது. ஏனெனில் ராஜா ஏற்கெனவே ஒரு உத்தரவு போட்டிருந்தார். மந்திரி எப்போதும் அவரைத் தனியே விட்டுவிட்டுப் போகக் கூடாது. ராஜா தூங்கப் போகும்போது மட்டும்தான் அவர் போகலாம். மறுநாள் காலையில் ராஜா எழுந்திரிக்கும் போதே, அவர் கண் முன்னால் மந்திரி இருக்க வேண்டும்.

அதனால் அவர்கள் இருவருக்குமே அரண்மனைக்கு வெளியே என்ன நடக்கிறது என்று தெரியாது. சூரியன், சந்திரன், தெரியாது. நட்சத்திரங்கள் தெரியாது. புல், பூண்டு தெரியாது. செடி, கொடி தெரியாது. பறவைகள், விலங்குகள் தெரியாது. அரண்மனையில் எழுந்து குளித்து, உடை உடுத்தி சாப்பிட்டு, பின்னர் குளித்து, உடை உடுத்தி, சாப்பிட்டு, பின்னரும் குளித்து, உடை உடுத்தி சாப்பிட்டு இப்படியே இரவு வரை பொழுது போகும். இதில் சலிப்பு ஏற்படும்போது ஆட்டம் பாட்டம் பார்ப்பார்கள். சில சமயம் பல்லாங்குழி, தாயம் விளையாடுவார்கள்.

திடீரென்று ஒரு நாள் ராஜாவின் தோலின் நிறம் பாலைப் போல வெளுத்துப் போயிருந்தது. கண்ணாடியில் அவரைப் பார்த்து அவரே பயந்து போனார். உடனே அரண்மனை வைத்தியர்களும் ஜோசியர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்களுக்குப் பார்த்த உடனேயே தெரிந்து விட்டது. வைட்டமின் டி சத்துக் குறைபாட்டினால் வந்துள்ள தோல் நோய். அதற்கு ஒரே ஒரு மருந்து தான் இருக்கிறது. சூரிய ஒளியில் குளித்தால் எல்லாம் சரியாகிவிடும். ஆனால் இதை ராஜாவிடம் சொன்னால் தலை போய்விடும். எனவே எல்லோரும் சேர்ந்து ஒரே குரலில்,

“மன்னா, இந்த நோய் கோடியில் ஒருவருக்கு வரக்கூடிய நோய். எங்களுக்கு ஒரு வார காலம் அவகாசம் கொடுங்கள்” என்றார்கள். அதைக்கேட்ட உடனே ராஜாவுக்குப் பெருமை தாங்க முடியவில்லை. கோடியில் ஒருவரல்லவா அவர்.

“ம்ம் சரி..” என்று உறுமினார்.

ஒரு வாரம் கழித்து வந்த வைத்தியர்கள் தேங்காய் எண்ணெய்க்கு நிறமேற்றி கொண்டு வந்து ராஜா முன்னால் வைத்தனர்.

“அரசரே, தினமும் காலையிலும் மாலையிலும் இந்த எண்ணெயை உடலில் தேய்த்துக் கொண்டு மூன்று சுற்றுகள் அரண்மனையைச் சுற்றிவர வேண்டும். இது அரண்மனை தோஷம். எனவே அரண்மனையைச் சுற்றினால்தான் மருந்து வேலை செய்யும்”என்றனர்.

“சரி அப்படியே ஆகட்டும்” என்றார் ராஜா.

மறுநாள் காலை ராஜாவும் மந்திரியும் எழுந்து உடல் முழுவதும் எண்ணெயைத் தேய்த்துக் கொண்டு அரண்மனையை விட்டு வெளியே வந்தனர். அப்போதுதான் சூரியனும் அடிவானிலிருந்து வெளியே வந்தான். சூரிய ஒளி அன்றைக்குத் தான் ராஜாவின் உடலிலும் மந்திரியின் உடலிலும் பட்டது. சூரியனின் வெளிச்சத்தையும் அதன் சூட்டையும் ராஜாவால் பொறுக்க முடியவில்லை. உடனே அவர்,

“மந்திரியாரே, விளக்கை அங்கே மாட்டியது யார்? உடனே அதை அணைக்கச் சொல்லும்” என்று உத்தரவிட்டார். மந்திரியும் காவலாட்களை அழைத்து, “யாரங்கே. உடனே அந்த விளக்கை அணையுங்கள். ராஜாவுக்குச் சூடு தாங்க முடியவில்லை” என்று கத்தினார். உடனே காவலாட்கள் சூரியனை அணைத்துவிடுவதற்காக துணி, போர்வை, பஞ்சு, தண்ணீர் என்று சகல பொருட்களுடன் போனார்கள். பகல் முழுவதும் நடந்தனர். சூரியனும் தூரமாய் போய்க் கொண்டிருந்தான். மாலையானதும் மறையத் தொடங்கினான். தங்களைப் பார்த்து பயந்துதான் சூரிய விளக்கை அணைத்து விட்டார்கள் என்று மகிழ்ச்சியுடன் கத்திக் கொண்டு வந்து ராஜாவிடம் சொன்னார்கள். ராஜாவுக்கும் மகிழ்ச்சி. எல்லோருக்கும் பரிசு கொடுக்கச் சொன்னார். ஆனால் மறுநாள் காலையில் மறுபடியும் சூரியன் வந்து விட்டான். மறுபடியும் விளக்கை அணைக்க எல்லோரும் ஓடினர். மறுபடியும் மாலையானதும் சூரியன் மறைந்துவிட வெறுங்கையுடன் திரும்பி வந்தனர்.

ராஜாவும், மந்திரியும் நாடெங்கும் முரசு முழங்கி செய்தி சொல்லச் சொன்னார்கள்.

“இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் காலையில் தோன்றி மாலையில் தலைமறைவாகிவிடும் சூரியனைத் தேடப்படும் குற்றவாளியாக மண்டியா தேசம் அறிவிக்கிறது. சூரியனைப் பிடித்துக்கொண்டு வருபவர்களுக்குத் தக்க சன்மானம் வழங்கப்படும்”

மக்கள் அனைவரும் எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு சூரியனைப் பிடிக்க காலையில் புறப்பட்டுப் போவதும் மாலையில் திரும்புவதுமாக இருந்தார்கள். இப்போது ராஜாவுக்கோ, மந்திரிக்கோ, மண்டியா தேச மக்களுக்கோ எந்தத் தோல் நோயும் இல்லை. எல்லாம் குணமாகிவிட்டது. ஆனால் ராஜாவும், மந்திரியும் சர்வதேச நாடுகளுக்கும் சூரியனைப் பிடித்துத் தரச் சொல்லி ஓலை அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். உங்கள் நாட்டுக்கும் ஓலை வந்திருக்கிறதா? கேட்டுப்பாருங்கள்!

உதயசங்கர் @ தி இந்து

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jun 12, 2014 11:27 am

ஒரு மிகப் பெரும் முட்டாள் ஒரு நாட்டை ஆண்டாள் இப்படித்தான் நடக்கும்.
அதான், சூரியனை சிறை பிடித்து விட்டனரே தமிழகத்து மக்கள். இப்போது சூரியன் வீட்டில் அல்லவா முடங்கிக் கிடக்கிறது (கருணாநிதி & கோ)



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக