புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_c10 
7 Posts - 58%
heezulia
படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_c10 
5 Posts - 42%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_c10 
49 Posts - 62%
heezulia
படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_c10 
26 Posts - 33%
mohamed nizamudeen
படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_c10படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_m10படித்ததில் பிடித்தது !     நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது ! நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Jun 15, 2014 8:15 pm

படித்ததில் பிடித்தது !



நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம்
நூலின் தலைப்பு:இடைவெளி
அணிந்துரை:முனைவர் ச.சந்திரா
கவின்மிகு இழைகளால் நெய்யப்பெற்ற காஞ்சிப்பட்டு
கோபுர நுழைவாயில்:
இதிகாசகாலம் முதல் இன்றுவரை காலத்தின் சுழலில்
அகப்பட்டு அழியாதுநிற்கின்றவை நட்பு- காதல் என்ற இரு நிலைபேறு எனலாம். இவைஇரண்டினையும் முத்தும் பவளமுமாக
விரவித்தொடுத்த மாலையாகஇடைவெளி என்னும்
தலைப்பில் பொன்.விக்ரம் கவிதை நூல்படைத்துள்ளார்.
தேசங்களுக்கான இடைவெளியை எல்லைக்கோடுகள்
நிர்ணயிக்கின்றன!வாகனங்களுக்கிடையேயான இடைவெளி விதியைமுடிவு செய்கின்றது!தலைமுறை இடைவெளியோ தகராறுகளை வெளிக்கொணர்கின்றனஇன்றைய இளைஞர்களின் வாழ்வைத் தீர்மானம்
செய்வதும் இடைவெளிகளே!நட்பிற்கும் காதலிற்குமான இடைவெளியே இளமைப்பருவ வாழ்வியலைப் புரட்டிப்போடும் ஒன்றாக உள்ளது என்பதனையே இந்நூல்சொல்லவருகின்றது!
நட்பு என்னும் கடல் தாண்டித்தான் காதல் என்னும் தீவை அடையமுடியும் என்ற செய்திதான் அழுத்தம் திருத்தமாக
பக்கத்திற்குப்பக்கம்பொன்.விக்ரம் அவர்களால்
கூறப்பட்டுள்ளது!அதீத அன்பினைப் பற்றியகவிதைகள் அதிகமாய் இருப்பினும் உடலியல் சாராமல்,உளவியல் சார்ந்து,சிறிதுகூட விரசமின்றி இடைவெளி என்னும் நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது!அன்பியலோடு அழகியல் சார்ந்த உணர்தலும் சேர்த்து கவிதை நூல்கள்வெளிவரும் இன்றைய சூழலில் ,அக்னியில்
புடம்போட்ட ஆணிப்பொன்சொற்களால் கவிதைகளைப்
படைத்திருக்கும் கவிஞருக்குப் பாராட்டுக்கள்!
கவிதைகள் அனைத்தும் ஒருமுறை வாசித்தாலே
மனதிற்குள் புகுந்துஅப்படியே மனப்பாடமே செய்யவைத்து
விடுகின்றது!கவிதைகளில் சிலயதார்த்தத்தைச் சொல்லுகின்றன.சில
தத்துவங்களை உதிர்க்கின்றன.சிலஅப்பட்டமாய் கவிஞர்
சொல்ல நினைத்தவற்றை அப்படியேசொல்லிவிடுகின்றன.
உதாரணத்திற்கு ஒன்று!(யதார்த்தம்)
காதல்
அடையில் இருக்கும்
முட்டை!
எப்போது வேண்டுமானாலும்
படாரென்று
ஓடு உடைந்து
வெளிவந்துவிடும்!"
கவிஞர் கரங்களில் நட்பு நாற்காலி போட்டு அமர்ந்து
கொள்கின்றது!தீடீரெனஅதற்கு கால் முளைக்கின்றது!ஏணியில் ஏறுகின்றது!இடையே சறுக்கிவிழவும் செய்கின்றது.அம்புக்குறியாய் மாறி அறிவிப்புப் பலகையில்போய்நட்பானதுஉட்கார்ந்து
கொள்கின்றது!அதேவேளையில் காதல்அடைகாக்கின்றது!ஆணிவேராய் ஆழப்பதிகின்றது!சிலநேரம் நங்கூரமிட்டகப்பலாய் நகர மறுக்கின்றது!பலநேரங்களில் வினாக்களைத் தொடுத்து .ஒருகணக்கு
வாத்தியாராய் உருமாறி காதைத் திருகவும் செய்கின்றது
காதல்!
நட்பு என்னும் நெட்டிழையும் காதல் என்னும் குறுக்கிழையும் கொண்டுகவினுற நெய்யப்பட்ட காஞ்சிப்பட்டு என்று
இந்நூலைக்கூறலாம்!நட்புக்கும்காதலுக்குமான வேறுபாட்டை பொன்.விக்ரம்
கவிநயத்துடன் கூறும்விதம்இதோ!
எப்போதாவது நிறையும்
எங்க ஊர்
கண்மாய்போல்
நட்பு!
எப்போதும் நிறைந்தே
கிடக்கும்
கடல் போல்
காதல்!
மனமார..
. இடைவெளி என்னும் பொன்.விக்ரம் அவர்களின் நூலை
இளையதலைமுறையினர் வாசித்துணரும் பொழுது உளவியல் புரிபடும்!உலகியலில் தெளிவு பிறக்கும்! நட்பு-காதல் என்ற இரு சக்கரங்களுடன்அன்பை
அச்சாணியாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இத்தேரினை
இளைஞர்கள் சீராக வடம்பிடித்து இழுக்கும் வேளையில்
சமூக வாழ்வியல்திறம் செம்மைபெறும். மனிதமனம்
தடுமாற்றம் கொள்ளும்பொழுதில்,ஆற்றிலா?சேற்றிலா என்று கால் வைக்கத் திணறும்வேளையில் ,
இந்நூல்ஊன்றுகோலாய் உதவும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை!இத்தகையநல்லதொரு படைப்பை நல்கிய பொன்விக்ரம்
அவர்களின் இலக்கியப்பயணம்அலைகடல்தாண்டி அகிலம்
முழுவதும் பரவ மனமார்ந்த வாழ்த்துக்கள்!


.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.noolulagam.com/product/?pid=6802#response*

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !































































View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக