புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் 6+0+0+6 - பிஜிராமன்
Page 5 of 6 •
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
First topic message reminder :
இக்கரை எனக்களித்த - நல்
அக்கறை என் சொத்தாம்
முக்கிய தருணங்களில் - நான்
ஒதுங்குவது இக்கரையாம்
இக்கரையினில் நான் பெற்ற - பல
முக்கிய முகங்களுக்கு - நான்
இருவரி தருவதில் பெருமிதம் கொள்கின்றேன்
யினியவன்
என் நெடுநாள் நண்பர் இவரே - என்னை
முழுதாக தெரிந்தவர் இவரே - என்
வாழ்நாளில் ஒருநாளேனும் - நேரில்
இவருடன் உரையாடி மகிழ்ந்திட வேணும்
அசுரன் சார்
பல நற்செயல் புரிந்திடுவார் - ஏழை
எளியாரின் நன்மைக்கு உதவிடுவார் -நல்
அமைப்புகளை தான் துவங்கி - படிக்கும்
பிள்ளைகள் துணை நிற்பார்
ஆதிரா அம்மா
துருதுரு பெண்ணம்மா - தேனீக்கு
அடையாளம் நீயம்மா - உந்தன்
செயல்களை தினம்கண்டு - ரசிப்போரில்
நானும் ஒருவனம்மா
தயாளன் ஐயா
இவரை என் கவிக்குரு என்றுரைப்பேன் - மேலாக
அப்பாவை போல் நினைப்பேன் - என்னை
தம்பி என்றழைப்பார் - தன்னுடைய
உண்மை அன்பளிப்பார் (தந்தையர் தினத்திற்கு யாரும் வாழ்த்து கூறவில்லை என்ற தங்கள் பதிவை முகநூலில் பார்த்து வருத்தமாயிற்று ஐயா)
சதாசிவம் ஐயா
எந்தன் திருவள்ளுவம் கவிதையினை
நில்லாது பார்த்திருப்பார் - அவர்தன்
குறைவிலா கருத்துரைப்பார் - நான்
தவறேனும் செய்திருந்தால் - தனிமடலில்
திருத்திக் கூறும் - எந்தன்
நல்லாசான் இவரன்றோ
ரமணியன் ஐயா
என் குறிக்கோள் நன்கறிவார் - எனக்கதை
நினைவூட்டி அக்கறை காட்டிடுவார் - நானும்
அக்கரை சேர்ந்திடுவேன் என்ற நம்பிக்கை கொண்டிருக்கேன்
ரா ரா அண்ணா
பலநாள் பழக்கமில்லை - தங்களை
ஒருநாள் பார்த்திருக்கேன் - கைபேசியில்
உரையாடல் புரிந்திருக்கேன் - கவிதை
ஊற்றுக்கு உதவிடும் சில புத்தகம் பற்றியது
நல்லொரு வகையில் உதவியது - இவ்வுலகில்
நீரெனக் கின்னொரு அண்ணனன்றோ
பானு பாட்டி
பாட்டி என அழைப்பேன் - உரிமையாய்
கலாய்த்து மகிழ்ந்திடுவேன் - ஈகரையின்
இளைய மூதாட்டி இவரன்றோ - ஒருநாள்
உம்கையில் பிரியாணி உண்டிடனும்
அய்யம்பெருமாள் அண்ணா
உங்கள் பேச்சை கேட்டிருக்கேன் - அதில்
வீரம் கண்டிருக்கேன் - நம்கரையில்
உங்கள் வருகை குறைந்திருக்கு - அதன்
காரணம் நானறியேன் - முடிந்தவரை
வந்திடுங்கள் உங்கள் பதிவை தந்திடுங்கள்
ரன் ஹசன் அண்ணா
இவர்போல் பாராட்டி - நான்
யாரிடமும் கண்டதில்லை - இரட்டை
குழந்தை பெற்ற அன்புள்ள அப்பாவாம்
அதை வெகுநாள் பார்க்காமல் விட்டது
மிகுந்த வருத்தம் அளிக்கிறது
தம்பிகள் நா. கார்த்தி, கார்த்தி எம் ஆர் கே, கோவி
எனை அண்ணன் என அழைக்கும் - மும்
மூர்த்திகள் இவர்கலன்றோ - இவர்கள்
திறமை பெரிதாகும் - அது
நாம் அனைவரும் அறிந்ததுவே - ஈகரை
பெற்ற நல்முத்துகள் இவர்கலன்றோ
சிவா அண்ணா
நல்லவை இவர்கண்டால் - அதை
உச்சியில் கொண்டு வைப்பார் - நமை
இணைத்திடும் இக்கரையை - தந்திட்ட
அண்ணாவிற்கு என் நன்றியை - எந்நாளும்
உரைத்து நிற்பேன்
இன்னும் பலபேர் - என்
நண்பராய் இங்குண்டு
பதிவின் நீளத்தினால் - மனம்
பாதியில் நிற்கிறது
பழைய முகங்களை - மீண்டும்
ஈகரையில் காணும் ஆவலுண்டு
மாற்றம் ஒன்றுமட்டும் மாறாதது புரிகிறது
இக்கரை எனக்களித்த - நல்
அக்கறை என் சொத்தாம்
முக்கிய தருணங்களில் - நான்
ஒதுங்குவது இக்கரையாம்
இக்கரையினில் நான் பெற்ற - பல
முக்கிய முகங்களுக்கு - நான்
இருவரி தருவதில் பெருமிதம் கொள்கின்றேன்
யினியவன்
என் நெடுநாள் நண்பர் இவரே - என்னை
முழுதாக தெரிந்தவர் இவரே - என்
வாழ்நாளில் ஒருநாளேனும் - நேரில்
இவருடன் உரையாடி மகிழ்ந்திட வேணும்
அசுரன் சார்
பல நற்செயல் புரிந்திடுவார் - ஏழை
எளியாரின் நன்மைக்கு உதவிடுவார் -நல்
அமைப்புகளை தான் துவங்கி - படிக்கும்
பிள்ளைகள் துணை நிற்பார்
ஆதிரா அம்மா
துருதுரு பெண்ணம்மா - தேனீக்கு
அடையாளம் நீயம்மா - உந்தன்
செயல்களை தினம்கண்டு - ரசிப்போரில்
நானும் ஒருவனம்மா
தயாளன் ஐயா
இவரை என் கவிக்குரு என்றுரைப்பேன் - மேலாக
அப்பாவை போல் நினைப்பேன் - என்னை
தம்பி என்றழைப்பார் - தன்னுடைய
உண்மை அன்பளிப்பார் (தந்தையர் தினத்திற்கு யாரும் வாழ்த்து கூறவில்லை என்ற தங்கள் பதிவை முகநூலில் பார்த்து வருத்தமாயிற்று ஐயா)
சதாசிவம் ஐயா
எந்தன் திருவள்ளுவம் கவிதையினை
நில்லாது பார்த்திருப்பார் - அவர்தன்
குறைவிலா கருத்துரைப்பார் - நான்
தவறேனும் செய்திருந்தால் - தனிமடலில்
திருத்திக் கூறும் - எந்தன்
நல்லாசான் இவரன்றோ
ரமணியன் ஐயா
என் குறிக்கோள் நன்கறிவார் - எனக்கதை
நினைவூட்டி அக்கறை காட்டிடுவார் - நானும்
அக்கரை சேர்ந்திடுவேன் என்ற நம்பிக்கை கொண்டிருக்கேன்
ரா ரா அண்ணா
பலநாள் பழக்கமில்லை - தங்களை
ஒருநாள் பார்த்திருக்கேன் - கைபேசியில்
உரையாடல் புரிந்திருக்கேன் - கவிதை
ஊற்றுக்கு உதவிடும் சில புத்தகம் பற்றியது
நல்லொரு வகையில் உதவியது - இவ்வுலகில்
நீரெனக் கின்னொரு அண்ணனன்றோ
பானு பாட்டி
பாட்டி என அழைப்பேன் - உரிமையாய்
கலாய்த்து மகிழ்ந்திடுவேன் - ஈகரையின்
இளைய மூதாட்டி இவரன்றோ - ஒருநாள்
உம்கையில் பிரியாணி உண்டிடனும்
அய்யம்பெருமாள் அண்ணா
உங்கள் பேச்சை கேட்டிருக்கேன் - அதில்
வீரம் கண்டிருக்கேன் - நம்கரையில்
உங்கள் வருகை குறைந்திருக்கு - அதன்
காரணம் நானறியேன் - முடிந்தவரை
வந்திடுங்கள் உங்கள் பதிவை தந்திடுங்கள்
ரன் ஹசன் அண்ணா
இவர்போல் பாராட்டி - நான்
யாரிடமும் கண்டதில்லை - இரட்டை
குழந்தை பெற்ற அன்புள்ள அப்பாவாம்
அதை வெகுநாள் பார்க்காமல் விட்டது
மிகுந்த வருத்தம் அளிக்கிறது
தம்பிகள் நா. கார்த்தி, கார்த்தி எம் ஆர் கே, கோவி
எனை அண்ணன் என அழைக்கும் - மும்
மூர்த்திகள் இவர்கலன்றோ - இவர்கள்
திறமை பெரிதாகும் - அது
நாம் அனைவரும் அறிந்ததுவே - ஈகரை
பெற்ற நல்முத்துகள் இவர்கலன்றோ
சிவா அண்ணா
நல்லவை இவர்கண்டால் - அதை
உச்சியில் கொண்டு வைப்பார் - நமை
இணைத்திடும் இக்கரையை - தந்திட்ட
அண்ணாவிற்கு என் நன்றியை - எந்நாளும்
உரைத்து நிற்பேன்
இன்னும் பலபேர் - என்
நண்பராய் இங்குண்டு
பதிவின் நீளத்தினால் - மனம்
பாதியில் நிற்கிறது
பழைய முகங்களை - மீண்டும்
ஈகரையில் காணும் ஆவலுண்டு
மாற்றம் ஒன்றுமட்டும் மாறாதது புரிகிறது
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மேற்கோள் செய்த பதிவு: 1069797ரா.ரா3275 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1069758பிஜிராமன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1069747ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1069743பிஜிராமன் wrote:அவர் பயந்து ஓடீட்டார் பிஜி
ஹா ஹா.......மீண்டும் வருவார் விட வேண்டாம்.......
ஒரு வேலை பாட்டி கிட்ட பிரியாணி ஏற்கனவே சாப்டுடாரோ...........அதுனால தான் ஒடுராரோ...எதுக்கும் நாம ஜாக்கிரதையா இருப்போம்.....
பார்த்திங்களா சந்தேகப் படுறீங்களே... அவர் சைவமாச்சே
சைவமா.........அப்படி என்றால்....சிறந்த பிரியாணியாக வரும் என்று சொல்லுங்கள்........
அடப்பாவிகளா...என்னா நடக்குது இங்க?...
பாருங்கண்ணா பாட்டி உங்கள பிரியாணி போடா போறதா சொல்றாங்க........நான் தான்.......பிரியாணி மட்டும் வேண்டாம்.......வருவலும் பண்ணிடுகொனு சொன்னேன்.......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மேற்கோள் செய்த பதிவு: 1069800பிஜிராமன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1069797ரா.ரா3275 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1069758பிஜிராமன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1069747ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1069743பிஜிராமன் wrote:அவர் பயந்து ஓடீட்டார் பிஜி
ஹா ஹா.......மீண்டும் வருவார் விட வேண்டாம்.......
ஒரு வேலை பாட்டி கிட்ட பிரியாணி ஏற்கனவே சாப்டுடாரோ...........அதுனால தான் ஒடுராரோ...எதுக்கும் நாம ஜாக்கிரதையா இருப்போம்.....
பார்த்திங்களா சந்தேகப் படுறீங்களே... அவர் சைவமாச்சே
சைவமா.........அப்படி என்றால்....சிறந்த பிரியாணியாக வரும் என்று சொல்லுங்கள்........
அடப்பாவிகளா...என்னா நடக்குது இங்க?...
பாருங்கண்ணா பாட்டி உங்கள பிரியாணி போடா போறதா சொல்றாங்க........நான் தான்.......பிரியாணி மட்டும் வேண்டாம்.......வருவலும் பண்ணிடுகொனு சொன்னேன்.......
அடேய் தம்பி...நல்ல பையன்னு நெனச்சேன்...இப்டி ஆயிட்டியே நீ?...
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அடேய் தம்பி...நல்ல பையன்னு நெனச்சேன்...இப்டி ஆயிட்டியே நீ?...
சாப்பாடு விஷயத்தில் நான் கொஞ்சம் கறார் ணா.... அதான் அப்டி .........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மேற்கோள் செய்த பதிவு: 1069804பிஜிராமன் wrote:அடேய் தம்பி...நல்ல பையன்னு நெனச்சேன்...இப்டி ஆயிட்டியே நீ?...
சாப்பாடு விஷயத்தில் நான் கொஞ்சம் கறார் ணா.... அதான் அப்டி .........
அப்டியா?...அப்புறம் நா என் எலி மருந்து வேலைய காட்ட வேண்டியதுதான் தம்பி...எலிமருந்துன்னா வேற எதும் இல்ல...நம்ம பாட்டி கைப்பக்குவத்துல செய்த வடைதான்...தம்பிக்கு நாலு வடை பார்சல்...
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மேற்கோள் செய்த பதிவு: 1069808ரா.ரா3275 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1069804பிஜிராமன் wrote:அடேய் தம்பி...நல்ல பையன்னு நெனச்சேன்...இப்டி ஆயிட்டியே நீ?...
சாப்பாடு விஷயத்தில் நான் கொஞ்சம் கறார் ணா.... அதான் அப்டி .........
அப்டியா?...அப்புறம் நா என் எலி மருந்து வேலைய காட்ட வேண்டியதுதான் தம்பி...எலிமருந்துன்னா வேற எதும் இல்ல...நம்ம பாட்டி கைப்பக்குவத்துல செய்த வடைதான்...தம்பிக்கு நாலு வடை பார்சல்...
எட்றா வண்டிய
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மேற்கோள் செய்த பதிவு: 1069809பிஜிராமன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1069808ரா.ரா3275 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1069804பிஜிராமன் wrote:அடேய் தம்பி...நல்ல பையன்னு நெனச்சேன்...இப்டி ஆயிட்டியே நீ?...
சாப்பாடு விஷயத்தில் நான் கொஞ்சம் கறார் ணா.... அதான் அப்டி .........
அப்டியா?...அப்புறம் நா என் எலி மருந்து வேலைய காட்ட வேண்டியதுதான் தம்பி...எலிமருந்துன்னா வேற எதும் இல்ல...நம்ம பாட்டி கைப்பக்குவத்துல செய்த வடைதான்...தம்பிக்கு நாலு வடை பார்சல்...
எட்றா வண்டிய
வண்டில ஏற்கனவே பாட்டி வடை சுட்ட எண்ணையதான் ஊத்தி வெச்சிருக்கு...வண்டி எடுத்தாலே போதும்...
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மேற்கோள் செய்த பதிவு: 1069813ரா.ரா3275 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1069809பிஜிராமன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1069808ரா.ரா3275 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1069804பிஜிராமன் wrote:அடேய் தம்பி...நல்ல பையன்னு நெனச்சேன்...இப்டி ஆயிட்டியே நீ?...
சாப்பாடு விஷயத்தில் நான் கொஞ்சம் கறார் ணா.... அதான் அப்டி .........
அப்டியா?...அப்புறம் நா என் எலி மருந்து வேலைய காட்ட வேண்டியதுதான் தம்பி...எலிமருந்துன்னா வேற எதும் இல்ல...நம்ம பாட்டி கைப்பக்குவத்துல செய்த வடைதான்...தம்பிக்கு நாலு வடை பார்சல்...
எட்றா வண்டிய
வண்டில ஏற்கனவே பாட்டி வடை சுட்ட எண்ணையதான் ஊத்தி வெச்சிருக்கு...வண்டி எடுத்தாலே போதும்...
அதான் வண்டி ஸ்டார்ட் ஆகலைன்னு........அறக்க பறக்க ஓடிண்டு இருக்கேன் பாருங்கண்ணா...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010
தற்குறிகள் நிறைந்த உலகில் ,
+ குறிகள் மட்டுமே கண்டு போற்றும் ராமா ,
-- குறிகள் என்றுமே வாராது ,
நெறிகள் நிறைந்த உன் வாழ்வில் !
ரமணியன்
+ குறிகள் மட்டுமே கண்டு போற்றும் ராமா ,
-- குறிகள் என்றுமே வாராது ,
நெறிகள் நிறைந்த உன் வாழ்வில் !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
தன்னை ஏற்றி விட்டவர்களை நினைத்துப் பார்த்து
அதற்கு ஒரு கவிதையை வார்த்து,
அவர்கள் மேலுள்ள பிரியத்தை சொன்ன விதம் அருமை!!
வாழ்த்துக்கள் பிஜி ராமன்.
அதற்கு ஒரு கவிதையை வார்த்து,
அவர்கள் மேலுள்ள பிரியத்தை சொன்ன விதம் அருமை!!
வாழ்த்துக்கள் பிஜி ராமன்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
சிவா, அண்ணாவிற்கு
உங்களின் பின்னூட்டத்தை மேற்கோள் காட்டினால் பக்கங்கள் அதிகமாகும் என்பதால் நான் மேற்கோள் காட்டவில்லை.
மனம் திறந்த, வெளிப்படையான, உள்ளத்தில் உள்ளதை அப்படியே சொல்லும் உங்கள் இந்த பாணி எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது.
யார் தயவிலும் யாரும் இல்லை, உண்மை அன்பு மட்டுமே என்றும் நிலைத்திருக்கும். இந்த ஈகரை எனும் குடும்பமும் அப்படியே.
நானும் உங்கள் குணத்தை ஒத்தவந்தான், யாராகிலும், எந்த இடமாகிலும் மனதில் பட்டதை அப்படியே பேசி விடுவேன், இது பல சொந்தங்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது. ஆனாலும், இன்றுவரை மாற்றிக் கொள்ளவே இல்லை. மாற்றிக் கொள்ளவும் மாட்டேன்.
மேலும், ஈகரைக்கு எதிராக செயல்படும் அதி மேதாவிகளுக்கு ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன்.
வாழ்வது சில காலம்
மனதில் ஏன் வீண் வன்மம்,
காற்றடித்தால் விழுந்து விட
ஈகரை வாழை மரம் இல்லை!!
ஆம், வாழைக்கு கொஞ்சம் கர்வம்
அதனால்தான் வளைந்து கொடுக்காமல்
வாழ்க்கையை தொலைக்கிறது பாதியில்!!
இங்குள்ள சொந்தங்கள் நாணல் போல
காற்று வேகமாய் வீசினாலும்
அதன் தன்மைக்கு ஈற்ப
வளைந்தே போவோம் - அதனால்
வாழ்ந்து நிற்போம் காலம், காலமாய்!!
உங்களின் பின்னூட்டத்தை மேற்கோள் காட்டினால் பக்கங்கள் அதிகமாகும் என்பதால் நான் மேற்கோள் காட்டவில்லை.
மனம் திறந்த, வெளிப்படையான, உள்ளத்தில் உள்ளதை அப்படியே சொல்லும் உங்கள் இந்த பாணி எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது.
யார் தயவிலும் யாரும் இல்லை, உண்மை அன்பு மட்டுமே என்றும் நிலைத்திருக்கும். இந்த ஈகரை எனும் குடும்பமும் அப்படியே.
நானும் உங்கள் குணத்தை ஒத்தவந்தான், யாராகிலும், எந்த இடமாகிலும் மனதில் பட்டதை அப்படியே பேசி விடுவேன், இது பல சொந்தங்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது. ஆனாலும், இன்றுவரை மாற்றிக் கொள்ளவே இல்லை. மாற்றிக் கொள்ளவும் மாட்டேன்.
மேலும், ஈகரைக்கு எதிராக செயல்படும் அதி மேதாவிகளுக்கு ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன்.
வாழ்வது சில காலம்
மனதில் ஏன் வீண் வன்மம்,
காற்றடித்தால் விழுந்து விட
ஈகரை வாழை மரம் இல்லை!!
ஆம், வாழைக்கு கொஞ்சம் கர்வம்
அதனால்தான் வளைந்து கொடுக்காமல்
வாழ்க்கையை தொலைக்கிறது பாதியில்!!
இங்குள்ள சொந்தங்கள் நாணல் போல
காற்று வேகமாய் வீசினாலும்
அதன் தன்மைக்கு ஈற்ப
வளைந்தே போவோம் - அதனால்
வாழ்ந்து நிற்போம் காலம், காலமாய்!!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 6
|
|