புதிய பதிவுகள்
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 9:14
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 9:12
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 9:11
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 9:08
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:06
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 9:02
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 0:56
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 0:47
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:38
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 23:57
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 23:41
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:32
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 23:13
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:06
» அரசியல் !!!
by jairam Yesterday at 23:02
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:52
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:10
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 10:09
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 0:54
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue 14 May 2024 - 22:09
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:28
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:26
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:22
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:21
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:14
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue 14 May 2024 - 16:58
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue 14 May 2024 - 14:58
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue 14 May 2024 - 13:37
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:24
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:22
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:20
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:18
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:16
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon 13 May 2024 - 20:05
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon 13 May 2024 - 13:32
» books needed
by Manimegala Mon 13 May 2024 - 11:59
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon 13 May 2024 - 9:29
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:55
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:58
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:57
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 0:32
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:00
by ayyasamy ram Today at 9:14
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 9:12
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 9:11
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 9:08
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:06
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 9:02
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 0:56
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 0:47
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:38
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 23:57
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 23:41
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:32
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 23:13
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:06
» அரசியல் !!!
by jairam Yesterday at 23:02
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:52
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:10
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 10:09
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 0:54
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue 14 May 2024 - 22:09
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:28
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:26
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:22
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:21
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:14
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue 14 May 2024 - 16:58
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue 14 May 2024 - 14:58
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue 14 May 2024 - 13:37
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:24
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:22
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:20
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:18
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue 14 May 2024 - 10:16
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon 13 May 2024 - 20:05
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon 13 May 2024 - 13:32
» books needed
by Manimegala Mon 13 May 2024 - 11:59
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon 13 May 2024 - 9:29
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:55
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:58
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:57
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 0:32
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:00
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
20வது சம்பவம்: சென்னை விமான நிலையத்தில் கிரானைட் கற்கள் விழுந்தன
Page 1 of 1 •
சென்னை: சென்னை விமான நிலையத்தில் 25 அடி உயரத்தில் இருந்து கிரானைட் கற்கள் பெயர்ந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை விமான நிலையம் 2015 கோடி ரூபாய் செலவில் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜனவரி 31ம் தேதி திறக்கப்பட்டது. குறிப்பாக உள்நாட்டு, வெளிநாட்டு முனையங்களில் விலை உயர்ந்த கண்ணாடி மற்றும் கிரானைட் கற்களால் பிரமாண்ட சுவர், மேற்கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன. 2013ம் ஆண்டு மே மாதம் 12ம் தேதியில் இருந்து, விமான நிலையத்தின் கண்ணாடி கதவுகள், கண்ணாடி சுவர்கள், கிரானைட் கற்கள் உடைந்து விபத்து நடப்பது தொடர் கதையாக உள்ளது. இதில் ஒரு ஊழியர் காயம் அடைந்துள்ளார். 4 குளிர்சாதன பெட்டிகள் உடைந்துள்ளன. இது தொடர்பாக டில்லியில் உள்ள விமான நிலைய உயரதிகாரிகள் மற்றும் அப்போதைய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஆகியோர் விமான நிலையத்தில் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
ஒவ்வொரு முறையும் விசாரணை முடிந்து போகும்போது இனிமேல் இது போன்ற விபத்துக்கள் நடக்காது என்று உறுதி அளித்து செல்வது வழக்கம். ஆனால் தொடர்ச்சியாக ஏற்கனவே 19 முறை இதே போல விபத்துகள் நடந்திருந்தன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு உள்நாட்டு முனையத்தில் பயணிகள் புறப்பாடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள லிப்ட்டின் பக்கவாட்டு சுவரின் வெளிப்பகுதியில் பதிக்கப்பட்டிருந்த இரண்டு கிரானைட் கற்கள் (2க்கு 2 அடி) சுமார் 25 அடி உயரத்திலிருந்து பயங்கர சத்தத்துடன் உடைந்து கீழே விழுந்து நொறுங்கின. நல்லவேளையாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
ஆனாலும் சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்த விமான நிலைய ஊழியர்கள் சிலர் கிரானைட் கற்கள் உடைந்து தங்கள் மீது விழுந்துவிடக்கூடாது என்ற பயத்தில் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு பெரும் பரப்பு ஏற்பட்டது. உடனடியாக அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர். அதன் பிறகு உடைந்து விழுந்த கிரானைட் கற்களை பணியாளர்கள் அகற்றி அந்த இடத்தை சுத்தப்படுத்தினர். இப்படி தொடர்ச்சியாக 20ஆவது முறையாக சென்னை விமான நிலையத்தில் நடந்துள்ள விபத்து விமான பயணிகள் மற்றும் விமானநிலைய ஊழியர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது சம்பந்தமாக விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, கிரானைட் கற்கள் பதிக்கப்பட்ட பகுதியில் சிமென்ட் கலவை சரியாக பிடிக்காததால் கற்கள் பெயர்ந்து விழுந்திருக்கிறது. இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பல ஆயிரம் கிரானைட் கற்களை வைத்து கட்டப்பட்ட விமான நிலையத்தில் ஏதோ ஒன்றிரண்டு கற்கள் உடைவது சகஜம்தான். ஆனாலும் நாங்கள் இது சம்பந்தமாக விசாரித்து, மேலும் கற்கள் பெயர்ந்து விழாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுப்போம் என்று கூறினர்.
ஒவ்வொரு முறையும் விசாரணை முடிந்து போகும்போது இனிமேல் இது போன்ற விபத்துக்கள் நடக்காது என்று உறுதி அளித்து செல்வது வழக்கம். ஆனால் தொடர்ச்சியாக ஏற்கனவே 19 முறை இதே போல விபத்துகள் நடந்திருந்தன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு உள்நாட்டு முனையத்தில் பயணிகள் புறப்பாடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள லிப்ட்டின் பக்கவாட்டு சுவரின் வெளிப்பகுதியில் பதிக்கப்பட்டிருந்த இரண்டு கிரானைட் கற்கள் (2க்கு 2 அடி) சுமார் 25 அடி உயரத்திலிருந்து பயங்கர சத்தத்துடன் உடைந்து கீழே விழுந்து நொறுங்கின. நல்லவேளையாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
ஆனாலும் சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்த விமான நிலைய ஊழியர்கள் சிலர் கிரானைட் கற்கள் உடைந்து தங்கள் மீது விழுந்துவிடக்கூடாது என்ற பயத்தில் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு பெரும் பரப்பு ஏற்பட்டது. உடனடியாக அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர். அதன் பிறகு உடைந்து விழுந்த கிரானைட் கற்களை பணியாளர்கள் அகற்றி அந்த இடத்தை சுத்தப்படுத்தினர். இப்படி தொடர்ச்சியாக 20ஆவது முறையாக சென்னை விமான நிலையத்தில் நடந்துள்ள விபத்து விமான பயணிகள் மற்றும் விமானநிலைய ஊழியர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது சம்பந்தமாக விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, கிரானைட் கற்கள் பதிக்கப்பட்ட பகுதியில் சிமென்ட் கலவை சரியாக பிடிக்காததால் கற்கள் பெயர்ந்து விழுந்திருக்கிறது. இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பல ஆயிரம் கிரானைட் கற்களை வைத்து கட்டப்பட்ட விமான நிலையத்தில் ஏதோ ஒன்றிரண்டு கற்கள் உடைவது சகஜம்தான். ஆனாலும் நாங்கள் இது சம்பந்தமாக விசாரித்து, மேலும் கற்கள் பெயர்ந்து விழாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுப்போம் என்று கூறினர்.
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
யாரு தலையிலும் விழலேன்னா சரி தானே.
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
நல்ல பதில் சொல்லியிருக்காங்க. எப்படி, அப்படி கட்டினார்கள் கொத்தனார்கள் ஒரு கிரானைட் கல்லை சிமெண்டால் ஒட்ட வைக்க தெரியாமல்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
சென்னை விமான நிலையக் கூரை 21 ஆவது முறையாக இடிந்து விழுந்தது
சென்னை விமான நிலையத்தில் இன்று காலை 21 ஆவது முறையாக கண்ணாடி கூரை சரிந்து விழுந்தது. விமானத்திற்காக காத்திருந்த பயணிகள் அலறி அடித்து ஓடினர்.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் புறப்பாடு பகுதியில் கோவை, கொல்கத்தா, மதுரை, அந்தமான் செல்ல வேண்டிய விமானம் புறப்பட தயார் நிலையில் இருந்தது. இதில் பயணம் செய்ய 300க்கும் மேற்பட்ட பயணிகள் காத்திருந்தனர்.
பயணிகளை சோதனை செய்யும் பகுதியில் 20 அடி உயரத்தில் இருந்து கண்ணாடி உடைந்து விழுந்தது. அந்த பகுதியில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் விழுந்தடித்து ஓடினர். இந்த கண்ணாடி விபத்து யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கண்ணாடி உடைந்தை அடுத்து உடனடியாக விமான நிலைய மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சென்னை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்த பின் 21 ஆவது முறையாக விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இது குறித்து டெல்லி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து விமான நிலையத்தில் இது போன்ற விபத்துக்கள் நடைபெறுவதால், விமான நிலையத்தில் பணி புரியும் அதிகாரிகளும், பணியாளர்களும் எந்த நேரத்தில் விபத்து ஏற்படுமோ என்று அச்சத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|