புதிய பதிவுகள்
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
by ayyasamy ram Today at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
சிவா | ||||
bala_t | ||||
prajai | ||||
மொஹமட் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு
Page 9 of 10 •
Page 9 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
First topic message reminder :
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு
சஹானா சாரல் தூவுதோ என்று பாடிக்கொண்டே , வீட்டினுள் ஆனந்த் (மகன் )நுழைந்தான் .
பஹாமாஸ் நம்மை அழைத்ததோ ? என்று அவனை வரவேற்றேன் .
என்ன திவ்யா (பேத்தி )எல்லாத்தையும் சொல்லிடுத்தா ? என்றான் .
திவ்யா (10 வயது ) ரகசியம் என்று கூறி எல்லா விஷயத்தையும் கூறி விடுவாள் .
கடந்த முறை வந்த போது ஒரு சித்திரம் வரைந்து , ரகசியம் -என்று கூறி , கண் எதிரிலேயே ,
எங்கள் பெட்டியில் வைத்து ஊருக்கு போய் பார்க்கவும் என்றவள் ,
படத்தில் உங்கள் இருவர் படமும் இருக்கிறது வரைந்து இருக்கிறேன்
ஊருக்கு போய் பார்க்கணும் என்று கூறி , பெட்டியில் இருந்து எடுத்து காண்பித்து
அழகாக வரைந்து இருக்கேனா ,தாத்தா ? என்று கேட்டவள், உடைத்த குட்டுதான் இதுவும்.
பஹாமாஸ் எங்கே இருக்கு ? எப்போ போறோம் ? என்று ,மனைவி வினவ ,
டல்லஸ்(டெக்சாஸ் ) சிலிருந்து தென் கிழக்கே ப்ளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை இருக்கிறது . அங்கெ இருந்து தெற்கு நோக்கி போனால் கரிபியன் தீவுகள் , வட அட்லாண்டிக் சமுத்திரத்தில் பல தீவு கூட்டங்கள் இருக்கின்றன . செயின்ட் மார்டீன் ,செயின்ட் தாமஸ் , பஹாமாஸ் முதலிய தீவுகள் உண்டு. அலை இல்லா ஆழமில்லா சுத்தமான கடல். மீன்கள் கிளிஞ்சல்கள் அழகிய கூழாங்கற்கள் நீரின் அடியில் கண்ணுக்குத் தெரியும் . கேட்டால் ஏதோ மாதிரி இருக்கும். ஆனால் பார்க்க பார்க்க பார்த்துக்கொண்டே இருக்க மாட்டோமா என்று இருக்கும் .
ஜூன் 7 , சனி அன்று கிளம்பி ஜூன் 14 தேதி திரும்புவோம் சனிக்கிழமை கிளம்பி மறு சனிக்கிழமை
வரை கடல் வாசம் என்றான் ஆனந்த்.
8 நாட்கள் படகுலே என்ன பண்ணறது ,வெயில் ,மழை, காத்து ஹூஹ்மும் நான் வரவில்லை என்று
கூறிவிட்டாள் , மனைவி.
படகு இல்லை, அம்மா,புதிய கப்பல் , மொத்தம் 16 அடுக்கு மாளிகை , தனி தனி ரூம் , 4000 பேர் பயணிக்கலாம் , கப்பலை சரியான முறையில் கொண்டு செல்ல கேப்டன் (விஜயகாந்த் இல்லை ) , டீம் ,சமையல் ,ரூம்களை ,வசதிகளை சரிபார்க்க ஆட்கள் என 1680 பேர்கள். 8 நாளில் 3 நாட்களில் மூன்று தீவுகள் , நாள் முழுதும் விளையாட்டு போட்டிகள் முதலியன , 8 நாள் போய் விட்டு வந்து திரும்பவும் போலாமா என்று கேட்பாய் என்று கூற , ஓகே ஆனது.
இதன் நடுவே பஹாமாஸ் இறங்கி சுற்றிப் பார்க்க , விசா வேண்டி , எங்கள் பாஸ்போர்ட் அனுப்பவேண்டிய அவசியம் . மயாமியில் அவர்கள் தூதரகத்துக்கு அனுப்பி ,திரும்பி பெற 12 நாட்கள் . போதிய அவகாசம் இருந்தது . அமெரிக்க பிரஜையான மகன், மருமகள் ,பேத்திக்கு பஹாமாஸ் போக விசா அவசியம் இல்லை. அங்கிகரிக்கப்பட்ட போட்டோ id இருந்தால் போதுமானது .
எல்லா ஏற்பாடுகளும் நல்ல முறையில் நடந்து கொண்டு இருக்கும் நிலையில் , நடக்கக்கூடாதது , நடந்தது.--
மனம் போன போக்கிலே ,கால் போகலாமா என்ற கவிஞர் வரிகள் நினைவில் உசலாடியது.
(கப்பல் மேலும் முன்னேறும் )
ரமணியன்
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு
சஹானா சாரல் தூவுதோ என்று பாடிக்கொண்டே , வீட்டினுள் ஆனந்த் (மகன் )நுழைந்தான் .
பஹாமாஸ் நம்மை அழைத்ததோ ? என்று அவனை வரவேற்றேன் .
என்ன திவ்யா (பேத்தி )எல்லாத்தையும் சொல்லிடுத்தா ? என்றான் .
திவ்யா (10 வயது ) ரகசியம் என்று கூறி எல்லா விஷயத்தையும் கூறி விடுவாள் .
கடந்த முறை வந்த போது ஒரு சித்திரம் வரைந்து , ரகசியம் -என்று கூறி , கண் எதிரிலேயே ,
எங்கள் பெட்டியில் வைத்து ஊருக்கு போய் பார்க்கவும் என்றவள் ,
படத்தில் உங்கள் இருவர் படமும் இருக்கிறது வரைந்து இருக்கிறேன்
ஊருக்கு போய் பார்க்கணும் என்று கூறி , பெட்டியில் இருந்து எடுத்து காண்பித்து
அழகாக வரைந்து இருக்கேனா ,தாத்தா ? என்று கேட்டவள், உடைத்த குட்டுதான் இதுவும்.
பஹாமாஸ் எங்கே இருக்கு ? எப்போ போறோம் ? என்று ,மனைவி வினவ ,
டல்லஸ்(டெக்சாஸ் ) சிலிருந்து தென் கிழக்கே ப்ளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை இருக்கிறது . அங்கெ இருந்து தெற்கு நோக்கி போனால் கரிபியன் தீவுகள் , வட அட்லாண்டிக் சமுத்திரத்தில் பல தீவு கூட்டங்கள் இருக்கின்றன . செயின்ட் மார்டீன் ,செயின்ட் தாமஸ் , பஹாமாஸ் முதலிய தீவுகள் உண்டு. அலை இல்லா ஆழமில்லா சுத்தமான கடல். மீன்கள் கிளிஞ்சல்கள் அழகிய கூழாங்கற்கள் நீரின் அடியில் கண்ணுக்குத் தெரியும் . கேட்டால் ஏதோ மாதிரி இருக்கும். ஆனால் பார்க்க பார்க்க பார்த்துக்கொண்டே இருக்க மாட்டோமா என்று இருக்கும் .
ஜூன் 7 , சனி அன்று கிளம்பி ஜூன் 14 தேதி திரும்புவோம் சனிக்கிழமை கிளம்பி மறு சனிக்கிழமை
வரை கடல் வாசம் என்றான் ஆனந்த்.
8 நாட்கள் படகுலே என்ன பண்ணறது ,வெயில் ,மழை, காத்து ஹூஹ்மும் நான் வரவில்லை என்று
கூறிவிட்டாள் , மனைவி.
படகு இல்லை, அம்மா,புதிய கப்பல் , மொத்தம் 16 அடுக்கு மாளிகை , தனி தனி ரூம் , 4000 பேர் பயணிக்கலாம் , கப்பலை சரியான முறையில் கொண்டு செல்ல கேப்டன் (விஜயகாந்த் இல்லை ) , டீம் ,சமையல் ,ரூம்களை ,வசதிகளை சரிபார்க்க ஆட்கள் என 1680 பேர்கள். 8 நாளில் 3 நாட்களில் மூன்று தீவுகள் , நாள் முழுதும் விளையாட்டு போட்டிகள் முதலியன , 8 நாள் போய் விட்டு வந்து திரும்பவும் போலாமா என்று கேட்பாய் என்று கூற , ஓகே ஆனது.
இதன் நடுவே பஹாமாஸ் இறங்கி சுற்றிப் பார்க்க , விசா வேண்டி , எங்கள் பாஸ்போர்ட் அனுப்பவேண்டிய அவசியம் . மயாமியில் அவர்கள் தூதரகத்துக்கு அனுப்பி ,திரும்பி பெற 12 நாட்கள் . போதிய அவகாசம் இருந்தது . அமெரிக்க பிரஜையான மகன், மருமகள் ,பேத்திக்கு பஹாமாஸ் போக விசா அவசியம் இல்லை. அங்கிகரிக்கப்பட்ட போட்டோ id இருந்தால் போதுமானது .
எல்லா ஏற்பாடுகளும் நல்ல முறையில் நடந்து கொண்டு இருக்கும் நிலையில் , நடக்கக்கூடாதது , நடந்தது.--
மனம் போன போக்கிலே ,கால் போகலாமா என்ற கவிஞர் வரிகள் நினைவில் உசலாடியது.
(கப்பல் மேலும் முன்னேறும் )
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
நன்றி உரை
தனிமடல் ஒன்று கேப்டன் ரயான் அவர்களிடம் இருந்து .
சுருக்கமாக கூறி இருந்தார் .
"பயணம் முடியும் , ஆனாலும்
தொடர்புகள் தொடரும் ..
பயணத்தின் அனுபவங்களை பின்னூட்டம் இடுங்கள் .
இன்ப அனுபவங்கள் , எங்களுக்கு உற்சாகம் ஊட்டும் .
இன்பமற்ற அனுபவங்கள் அறிந்தால் ,
அதன் காரணம் அறிந்து ஆவன செய்ய அன்பு கூருங்கள் "
ஆம் , பின்னூட்ட கருத்துகள் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று .
நிறை -குறை அறிந்து ,தரம் உயர்த்திக்கொள்ளமுடியும் .
பொறுமையுடன் எந்தன் முதல் பயணக்கட்டுரை படித்த உள்ளங்களுக்கும்
உடனே கருத்துகள் தெரிவித்த உறவுகளுக்கும் நன்றிகள் பல .
உங்களின் பின்னூட்டங்கள் எந்தன் நிறை-குறைகளை எடுத்துக்காட்டும் அளவுகோல்
எழுத ஆரம்பிக்கும்போது ஒரு சந்தேகம் , எழுத நினைத்ததை ,கோர்வையாக எழுதமுடியுமா என்று .?
எழுதி உள்ளதாக நினைத்து உள்ளேன் . ஈகரையில் இணைவதற்கு முன்னால் இது மாதிரி நீண்ட கட்டுரை,
நிச்சயமாக எழுதி இருக்க முடியவே முடியாது . ஈகரையில் இணைந்துள்ளதால் , கிடைத்த பயிற்சி இது .
ஈகரையின் நிறுவனர் சிவாவும் ஈகரையும் இந்த பெருமைக்கு உரியவர்கள் .
பயணத்தில் கண்ட காட்சிகள் ,சம்பவங்கள் ஈகரை உறவுகளை நினைவுபடுத்தியது என்றால் ,
[color=#009933]நட்பின் ஆழம் பயணித்த கடலின் ஆழத்தை விட அதிகம் , உறவுகளே ,நம்புங்கள் .
[/color]
மனதில் என்றும் நிலைத்து நிற்குமாறு ,அதில் புதுமையும் கலந்து இருக்கவேண்டும் என்று நினைத்து ,
கடல் வழி பயணத் திட்டத்தை உருவாக்கி , சிறப்பாக , நடைமுறை பண்ணிய
[color=#9900cc]மகன் ஆனந்த் -மருமகள் சுதா பெருமைக்கு உரியவர்களே
[/color].
சென்று வந்த அனுபவங்களை எழுதிட ஆர்வம் தூண்டிய மனைவிக்கு ஒரு ஸ்பெஷல் thanks .
இம்மூவருக்கும் இந்த பயணக்கட்டுரை எந்தன் சமர்ப்பணம் .
நம்மூர்களில் ஷஷ்டி அப்த பூர்த்தி(60) , சதாபிஷேகம் என்று (80) வயதிலும் ,கொண்டாடுவது உண்டு
சில்வர் ஜுபிளியை (25 )கோல்டன் ஜுபிளியை ( 50) வயதில் கொண்டாடுவது போல்
40 ஆண்டு முடிகையில் RUBY ANNIVERSARY இங்கு கொண்டாடுகிறார்கள் .
ஆகஸ்ட் 2ம் தேதி ஆனந்த் தனது 40ம் பூர்த்தி செய்கிறார் .
அந்த சமயத்தில் அவனை நேரிடையாக வாழ்த்தும் சந்தர்ப்பம்
எங்களுக்கு அமைந்துள்ளது மனதிற்கு சந்தோஷமாக உள்ளது .
அலைகள் அமைதி தந்துள்ளன .
ரமணியன்
தனிமடல் ஒன்று கேப்டன் ரயான் அவர்களிடம் இருந்து .
சுருக்கமாக கூறி இருந்தார் .
"பயணம் முடியும் , ஆனாலும்
தொடர்புகள் தொடரும் ..
பயணத்தின் அனுபவங்களை பின்னூட்டம் இடுங்கள் .
இன்ப அனுபவங்கள் , எங்களுக்கு உற்சாகம் ஊட்டும் .
இன்பமற்ற அனுபவங்கள் அறிந்தால் ,
அதன் காரணம் அறிந்து ஆவன செய்ய அன்பு கூருங்கள் "
ஆம் , பின்னூட்ட கருத்துகள் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று .
நிறை -குறை அறிந்து ,தரம் உயர்த்திக்கொள்ளமுடியும் .
பொறுமையுடன் எந்தன் முதல் பயணக்கட்டுரை படித்த உள்ளங்களுக்கும்
உடனே கருத்துகள் தெரிவித்த உறவுகளுக்கும் நன்றிகள் பல .
உங்களின் பின்னூட்டங்கள் எந்தன் நிறை-குறைகளை எடுத்துக்காட்டும் அளவுகோல்
எழுத ஆரம்பிக்கும்போது ஒரு சந்தேகம் , எழுத நினைத்ததை ,கோர்வையாக எழுதமுடியுமா என்று .?
எழுதி உள்ளதாக நினைத்து உள்ளேன் . ஈகரையில் இணைவதற்கு முன்னால் இது மாதிரி நீண்ட கட்டுரை,
நிச்சயமாக எழுதி இருக்க முடியவே முடியாது . ஈகரையில் இணைந்துள்ளதால் , கிடைத்த பயிற்சி இது .
ஈகரையின் நிறுவனர் சிவாவும் ஈகரையும் இந்த பெருமைக்கு உரியவர்கள் .
பயணத்தில் கண்ட காட்சிகள் ,சம்பவங்கள் ஈகரை உறவுகளை நினைவுபடுத்தியது என்றால் ,
[color=#009933]நட்பின் ஆழம் பயணித்த கடலின் ஆழத்தை விட அதிகம் , உறவுகளே ,நம்புங்கள் .
[/color]
மனதில் என்றும் நிலைத்து நிற்குமாறு ,அதில் புதுமையும் கலந்து இருக்கவேண்டும் என்று நினைத்து ,
கடல் வழி பயணத் திட்டத்தை உருவாக்கி , சிறப்பாக , நடைமுறை பண்ணிய
[color=#9900cc]மகன் ஆனந்த் -மருமகள் சுதா பெருமைக்கு உரியவர்களே
[/color].
சென்று வந்த அனுபவங்களை எழுதிட ஆர்வம் தூண்டிய மனைவிக்கு ஒரு ஸ்பெஷல் thanks .
இம்மூவருக்கும் இந்த பயணக்கட்டுரை எந்தன் சமர்ப்பணம் .
நம்மூர்களில் ஷஷ்டி அப்த பூர்த்தி(60) , சதாபிஷேகம் என்று (80) வயதிலும் ,கொண்டாடுவது உண்டு
சில்வர் ஜுபிளியை (25 )கோல்டன் ஜுபிளியை ( 50) வயதில் கொண்டாடுவது போல்
40 ஆண்டு முடிகையில் RUBY ANNIVERSARY இங்கு கொண்டாடுகிறார்கள் .
ஆகஸ்ட் 2ம் தேதி ஆனந்த் தனது 40ம் பூர்த்தி செய்கிறார் .
அந்த சமயத்தில் அவனை நேரிடையாக வாழ்த்தும் சந்தர்ப்பம்
எங்களுக்கு அமைந்துள்ளது மனதிற்கு சந்தோஷமாக உள்ளது .
அலைகள் அமைதி தந்துள்ளன .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1076336krishnaamma wrote:படங்களும் வீடியோவும் ரொம்ப அருமை ஐயா உங்கள் எழுத்தை பற்றி தனியே ஏதும் சொல்ல வேண்டாம் தொடருங்கள் ...............
, கிருஷ்ணம்மா !
நேரில் மிக thrilling ஆக இருக்கிறது .
பார்த்துக்கொண்டே இருக்க தோன்றும் .
ரமணியன்
ம் ...............நாங்கள் உங்கள் கண் கொண்டு பார்த்ததே எங்களுக்கு thrilling ஐயா அதற்கு ரொம்ப நன்றி !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//ஆம் , பின்னூட்ட கருத்துகள் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று .
நிறை -குறை அறிந்து ,தரம் உயர்த்திக்கொள்ளமுடியும் .//
எழுத ஆரம்பிக்கும்போது ஒரு சந்தேகம் , எழுத நினைத்ததை ,கோர்வையாக எழுதமுடியுமா என்று .?
எழுதி உள்ளதாக நினைத்து உள்ளேன் . ஈகரையில் இணைவதற்கு முன்னால் இது மாதிரி நீண்ட கட்டுரை,
நிச்சயமாக எழுதி இருக்க முடியவே முடியாது . ஈகரையில் இணைந்துள்ளதால் , கிடைத்த பயிற்சி இது .
ஈகரையின் நிறுவனர் சிவாவும் ஈகரையும் இந்த பெருமைக்கு உரியவர்கள்.
ரொம்ப சரி ஐயா உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்ததால்,ஏதோ நாங்களே போய் வந்தாப்ல இருக்கு உங்க பணக்கட்டுரையை நான் படித்ததோடு இல்லாமல் 'இவருக்கும்' படித்துக்காட்டுவேன். எனவே, எங்களுக்கு 'கயா' ட்ரிப்க்கு அடுத்தது பஹாமாஸ் போய் வந்த effect இருக்கு இப்போ
ரொம்ப ரொம்ப நன்றி ஐயா
நிறை -குறை அறிந்து ,தரம் உயர்த்திக்கொள்ளமுடியும் .//
எழுத ஆரம்பிக்கும்போது ஒரு சந்தேகம் , எழுத நினைத்ததை ,கோர்வையாக எழுதமுடியுமா என்று .?
எழுதி உள்ளதாக நினைத்து உள்ளேன் . ஈகரையில் இணைவதற்கு முன்னால் இது மாதிரி நீண்ட கட்டுரை,
நிச்சயமாக எழுதி இருக்க முடியவே முடியாது . ஈகரையில் இணைந்துள்ளதால் , கிடைத்த பயிற்சி இது .
ஈகரையின் நிறுவனர் சிவாவும் ஈகரையும் இந்த பெருமைக்கு உரியவர்கள்.
ரொம்ப சரி ஐயா உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்ததால்,ஏதோ நாங்களே போய் வந்தாப்ல இருக்கு உங்க பணக்கட்டுரையை நான் படித்ததோடு இல்லாமல் 'இவருக்கும்' படித்துக்காட்டுவேன். எனவே, எங்களுக்கு 'கயா' ட்ரிப்க்கு அடுத்தது பஹாமாஸ் போய் வந்த effect இருக்கு இப்போ
ரொம்ப ரொம்ப நன்றி ஐயா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உங்கள் மகன் ஆனந்த்க்கு எங்களின் அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்லுங்கோ
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
T.N.Balasubramanian wrote:தினம் தினம் ,இரவு 12மணி கழிந்து ஓரிரு நிமிடங்களில் , புதிய நாள் உருவாகும் நேரத்தே , இன்றைய வரலாறு பதிவை உருவாக்கும் விமந்தினி போல் , தினம் தினம் கப்பலில் , மாலையில் ,ப்ரீ ஸ்டைல் டெய்லி வருகிறது...
இவ்வளவு குறுகிய காலத்தில் தங்கள் நினைவில் நானும் இடம் பெறுவேன் என்று சற்றும் எதிர்பார்க்கவே இல்லை ஐயா. மிகவும் நன்றி.
இயற்கை அழகு மிளிரும் படங்களை எங்கள் கண்களுக்கு விருந்தாக அளித்துவிட்டீர்கள். அதிலும், உரசிக்கொண்டு செல்லும் விமானங்கள்.... ப்பா...! சரியான த்ரில்லிங் தான்.
உங்களது கடல் பயணத்தில் நானும், என் குடும்பத்தோடு உடன் வந்தது போலிருந்தது, வெகு அருமையான உங்கள் கட்டுரையின் நடையழகு.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1076491ஜாஹீதாபானு wrote:அழகு கொஞ்சும் படங்களோடு உங்களின் வர்ணனையும் அழகு
நன்றி ,பானு !
"வர்ணனை அழகென்று " கூறினால்
நிர்ணயம் செய்வோம் , "ஈகரையால்" என .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மிக்க சந்தோஷம் ,கிருஷ்ணம்மா , advance பிறந்த நாள் வாழ்த்துகளுக்கு .
ஆகஸ்ட் 2 ம் தேதி ,உங்கள் சார்பாக தெரிவிக்கிறேன் .
ரமணியன்
ஆகஸ்ட் 2 ம் தேதி ,உங்கள் சார்பாக தெரிவிக்கிறேன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
டி.என். பாலசுப்ரமணியன் அவர்களுக்கு நன்றி ! புதியதோர் உலகத்தில் நுழைத்துவிட்டார் நம்மை !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1076822Dr.S.Soundarapandian wrote:டி.என். பாலசுப்ரமணியன் அவர்களுக்கு நன்றி ! புதியதோர் உலகத்தில் நுழைத்துவிட்டார் நம்மை !
அய்யா , உங்களை போன்றோர் அதற்கு தகுந்தவர்தானே .
பெருமையும் சந்தோஷமும் எனக்கே. (உங்களால் )
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 9 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 9 of 10
|
|