புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
1944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_c101944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_m101944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_c10 
39 Posts - 49%
heezulia
1944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_c101944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_m101944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_c10 
32 Posts - 41%
mohamed nizamudeen
1944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_c101944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_m101944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_c10 
3 Posts - 4%
jairam
1944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_c101944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_m101944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_c10 
2 Posts - 3%
சிவா
1944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_c101944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_m101944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_c10 
1 Post - 1%
Manimegala
1944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_c101944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_m101944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
1944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_c101944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_m101944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
1944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_c101944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_m101944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
1944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_c101944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_m101944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_c10 
122 Posts - 38%
mohamed nizamudeen
1944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_c101944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_m101944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_c10 
14 Posts - 4%
prajai
1944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_c101944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_m101944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_c10 
9 Posts - 3%
jairam
1944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_c101944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_m101944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_c10 
4 Posts - 1%
Jenila
1944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_c101944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_m101944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_c10 
4 Posts - 1%
Rutu
1944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_c101944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_m101944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
1944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_c101944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_m101944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_c10 
2 Posts - 1%
Guna.D
1944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_c101944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_m101944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
1944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_c101944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_m101944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

1944 இம்பால் போர்: இந்திய வீரர்களின் தியாகத்தை மறந்தது ஏனோ?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 29, 2014 3:44 pm


இரண்டாம் உலகப்போரின்போது, 1944-ம் ஆண்டில் இம்பால், கோஹி மாவில் ஜப்பானியர்களை எதிர்த் துப் போரிட்டு வெற்றியை தேடித் தந்த இந்திய வீரர்களின் தியாகங்கள் நினைவுகூரப்படுகிறதா என்று கேட்டால், ஏமாற்றமே மிஞ்சுகிறது.

இந்த ஜூன் மாதத்துடன் அப்போர் முடிவடைந்து 70 ஆண்டுகள் ஆன நிலையில், அதில் களமாடி உயிர் துறந்த வீரர்கள் குறித்து எந்தவிதமான செய்தியையும் ஊடகங்களில் காண முடிய வில்லை. எது எதற்கோ சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்கி வரும் தொலைக்காட்சி சேனல்கள், இந்த போர் குறித்து ஓரிரு வார்த்தைகள் கூட குறிப்பிடவில்லை.

ஆனால், ஆறுதல் அளிக்கும் விதமாக பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளின் பிரதிநிதிகளும், இப்போரில் பங்கேற்ற சில வீரர்களும் இணைந்து சனிக்கிழமை நினைவு நிகழ்ச்சிக்கு இம்பாலில் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் இந்திய ராணுவத்தின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

பொதுவாக, நாடு சுதந்திர மடைந்ததற்கு முன்னதான ராணுவத்தின் செயற்கரிய செயல்பாடுகளுக்கு இப்போதைய ராணுவம் அந்த அளவிற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. அவர்கள் வெளிநாட்டு (பிரிட்டிஷ்) அரசுக்கு ஆதரவாக போரில் ஈடுபட்டவர்கள் என்ற கண்ணோட்டத்தில்தான் பார்க்கப்படுகின்றனர்.

இப்போது இம்பாலில் நடைபெற்ற நினைவு நிகழ்ச்சிக்குப் பிறகாவது, இரண்டாம் உலகப் போரின்போது நேச நாடுகளுக்கு ஆதரவாக போரிட்ட இந்திய வீரர்களின் தியாகத்திற்கு அங்கீகாரம் கிடைக்கும் என நம்புவோம்.

வரலாற்றில் மிகவும் கொடூரமான போர்களில் இதுவும் ஒன்று என வர்ணிக்கப்படும் இம்பால், கோஹிமா போர்க் களத்தில் ஜப்பான் ராணுவத்தை இந்திய ராணுவம் எதிர்கொண்டது. பிரிட்டிஷ் ஆட்சியில் முதல் முறையாக வெளியிலிருந்து வந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவத்தினர் களம் இறங்கியது இந்தப் போரின்போதுதான்.

இந்தியாவைக் கைப்பற்ற 1944ம் ஆண்டு ஜப்பான் படையினர் இம்பால், கோஹிமா ஆகிய பகுதிகளின் வழியாக நுழைய முயன்றனர். இந்த ஜப்பான் படையுடன் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவப் படையும் இணைந்து செயல்பட்டது.

இவர்களை எதிர்கொள்ள ஒப்பீட்டளவில் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான பிரிட்டிஷ் அரசின் இந்திய ராணுவத்தினர் தொடக்கத்தில் அனுப்பிவைக்கப்பட்டனர். போரில் மிகவும் தீரத்துடன் போராடிய இந்திய ராணுவத்தின் 17, 20, 23-வது பிரிவு காலாட்படையினர், ஜப்பானின் 15-வது ராணுவப் பிரிவை இம்பாலில் சிதறடித்தனர். கோஹிமாவில் தாக்குதல் நடத்திய 15 ஆயிரம் ஜப்பான் வீரர்களை, வெறும் 1,500 பேரைக் கொண்ட முதலாவது அசாம் ரெஜிமென்ட் பிரிவைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர்கள் எதிர்கொண்டனர். ஆக்ரோஷத்துடன் எதிர்தாக்குதல் நடத்திய இந்திய வீரர்கள், ஜப்பான் வீரர்களை நாட்டிற்குள் நுழைய விடாமல் இரு வாரங்கள் தாக்குப் பிடித்தனர். பின்னர் 161-வது பிரிவு இந்திய காலாட்படை அப்பகுதிக்கு வந்து, ஜப்பான் வீரர்களை விரட்டி அடித்தது.

கடும் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் 1944ம் ஆண்டு ஜூலை 3-ம் தேதி, பர்மா பகுதிக்குள் பின்வாங்க ஜப்பான் முயன்றது. ஆனால், அதற்குள் ஏராளமான ஜப்பான் வீரர்கள் உயிரிழந்திருந்தனர். ஊனமடைந்தும், உடல் நலம் குன்றியும் அப்பகுதியில் சிக்கிக் கொண்ட ஏராளமான ஜப்பான் வீரர்கள், காப்பாற்றுவதற்கு ஆளின்றி பரிதாபமாக உயிர் துறந்தனர்.

இந்த சம்பவங்களையெல்லாம் ‘இம்பால் 1944’ என்ற பெயரில் ஜப்பான் திரைப்பட இயக்குநர் ஜுனிச்சி கஜியோகா படம் எடுத்துள்ளார். அவர் கூறுகையில், “போரில் உயிரிழந்த ஜப்பான் வீரர்களின் உறவினர்கள் சிலர், இப்போதும் இம்பாலுக்கு வந்து தங்கள் அன்புக்குரியவரின் எலும் பாவது கிடைக்காதா என்று தேடிச் செல்கின்றனர்” என்றார்.

லெப்டினென்ட் கர்னல் (ஓய்வு) அனில் பட் கூறுகையில், “இரண்டாவது உலகப் போரின்போது நமது ராணுவம் பெற்ற வெற்றி மிகப்பெரிய சாதனையாகும். ஆனால், யாரும் அதுபற்றி பேசாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. இப்போதைய மத்திய அரசாவது உரிய அங்கீகாரம் அளிக்கும் என நம்புகிறேன்” என்றார்.

தி இந்து!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக