புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
'கயா' யாத்திரை !  - Page 2 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 2 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 2 Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
'கயா' யாத்திரை !  - Page 2 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 2 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 2 Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
'கயா' யாத்திரை !  - Page 2 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 2 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 2 Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
'கயா' யாத்திரை !  - Page 2 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 2 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Kavithas
'கயா' யாத்திரை !  - Page 2 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 2 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 2 Poll_c10 
1 Post - 1%
bala_t
'கயா' யாத்திரை !  - Page 2 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 2 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai
'கயா' யாத்திரை !  - Page 2 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 2 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 2 Poll_c10 
1 Post - 1%
M. Priya
'கயா' யாத்திரை !  - Page 2 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 2 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
'கயா' யாத்திரை !  - Page 2 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 2 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'கயா' யாத்திரை !  - Page 2 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 2 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 2 Poll_c10 
296 Posts - 42%
heezulia
'கயா' யாத்திரை !  - Page 2 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 2 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 2 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
'கயா' யாத்திரை !  - Page 2 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 2 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 2 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
'கயா' யாத்திரை !  - Page 2 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 2 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 2 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
'கயா' யாத்திரை !  - Page 2 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 2 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 2 Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
'கயா' யாத்திரை !  - Page 2 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 2 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
'கயா' யாத்திரை !  - Page 2 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 2 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 2 Poll_c10 
6 Posts - 1%
prajai
'கயா' யாத்திரை !  - Page 2 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 2 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
'கயா' யாத்திரை !  - Page 2 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 2 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
manikavi
'கயா' யாத்திரை !  - Page 2 Poll_c10'கயா' யாத்திரை !  - Page 2 Poll_m10'கயா' யாத்திரை !  - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'கயா' யாத்திரை !


   
   

Page 2 of 11 Previous  1, 2, 3, ... 9, 10, 11  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 07, 2014 7:48 pm

First topic message reminder :

'கயா' யாத்திரை !
'கயா' யாத்திரை !  - Page 2 KXNVXwN6RWqJUFE6krT9+download

தம் வாழ்நாளில் ஒருமுறையேனும் ஒவ்வொருவரும் சென்று தங்கள் முன்னோர்களுக்கு ஸ்ரார்தம் அதாவது திதி கொடுத்துவிட்டு வரவேண்டும். இது நம் ஹிந்து தர்மம். இதில் வர்ணபேதமோ குல பேதமோ கிடையாது . எனவே, கண்டிப்பாக உங்களால் முடிந்த போது செய்துவிட்டு வாருங்கள். இது என்னுடைய அன்பான வேண்டுகோள் புன்னகை
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் 

வெகுநாட்களாக எனக்கும் 'இவருக்கும்' ஒருமுறை கயா போய் ஸ்ரார்தம் செய்துவிட்டு வந்துவிடணும் என்று இருந்தது. ஆனால் என்னால் அது முடியுமா என்று ஒரு சந்தேகம் இருந்து வந்தது.ரொம்ப நேரம் பயணப்படவோ தொடர்ந்து உட்காரவோ முடியாது எனக்கு சோகம் மேலும் 'இவருக்கும் ' கிருஷ்ணா வுக்கும் லீவு ப்ரோப்ளேம் வேறு.

எனவே நாங்கள் வாயில் பேசுவதோடு நிறுத்திக்கொண்டோம். நம்ம ராஜா சொன்ன 'வாஞ்சியம்' மட்டும் போய்வந்தோம் மனத்திருப்தி கொண்டோம். ( வாஞ்சியம் ட்ரிப் பற்றி இன்னும் எழுதலை நான் :P ) இப்படி இருக்கயில் ஒருநாள் என் மற்றொரு மாமா எங்களை போனில் தொடர்பு கொண்டு,

" சுந்தர் கயா போலாமாடா" ? என்றார்.

'இவர்' உடனே சுமதி எப்படி டா ? என்றார்.

"இல்லடா 10 நாள் ட்ரிப் எல்லாம் இல்லை ஜஸ்ட் 1 நாள் தான் கயாவில், போக 1 நாள் , வர 1 நாள் மொத்தம் 3 நாள் தான். எப்படியும் சமாளித்து விடுவாள், இல்லாவிட்டால் மாத்திரை இருக்கவே இருக்கு, 3 நாளும் போட்டுக்கட்டும். இன்னும் நாளை கடத்தினால் கஷ்டம்" என்றார். (அவர் மனைவிக்கு முட்டி வலி சோகம் )

'இவர்' உடனே என்னைகேட்டார், எனக்கும் சரி என்றே பட்டது, என்றாலும் கலந்து பேசி முடிவு சொல்வதாக சொன்னோம். இரவு கிருஷ்ணா ஆர்த்தியுடன் பேசினோம். அவர்களுக்கு கொஞ்சம் பயம் தான் " அம்மா முடியுமா?" ஆசை இல் போய்விட்டு கஷ்டப்படப்போகிரீர்கள்; நாங்களும் உடன் இல்லை , பார்த்துக்கொள்ளுங்கள் " என்றார்கள்.

உடனே நானும் இவரும் சொன்னோம் பாட்னா அல்லது கயா வரை plane இல் போகிறோம் அப்போ ரொம்ப கஷ்டம் இல்லை தானே , மற்றபடி ஸ்ரார்தம் அன்று இங்கு செய்வது போலத்தானே ? என்றோம். அவர்களும் ஒப்புக்கொண்டார்கள். ஜூன் 26ம் தேதி அமாவாசை அன்று கயாவில் ஸ்ரார்தம் செய்யப்போவதாக ஏற்பாடு.

ரொம்ப சுலபமாக பிளேன் டிக்கெட் புக் செய்துவிடலாம் என்று உட்கார்ந்தவர்களுக்கு ரொம்ப ஷாக்...............அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 


பின் குறிப்பு : நான் இந்த கட்டுரை இல் எங்களுடைய கயா யாத்திரை பற்றி சொல்கிறேன். முதலில் கயா பற்றி தெரியதவர்களுக்கான சிறு குறிப்பும் சொல்கிறேன்.

தொடரும்....................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Jul 08, 2014 5:04 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:
கயா சென்று வந்தீர்களா?  மிக்க மகிழ்ச்சி க்ருஷ்ணாம்மா. கயாவின் பெயர் காரணம் அருமை. தொடருங்கள் . படிக்க காத்திருக்கிறேன்.  புன்னகை 
மேற்கோள் செய்த பதிவு: 1072863

ஆமாம் மா புன்னகை நல்லபடி சென்று கடமையை செவ்வனே செய்தோம் புன்னகை
.
.
மிகுதியையும் கொஞ்சம் கொஞ்சமாக எழுதுகிறேன் புன்னகை  அன்பு மலர் 
மேற்கோள் செய்த பதிவு: 1072877

என்ன ஏன்ம்மா கூட்டிட்டு போகல.................. போங்க உங்க கூட இனி பேசமாட்டேன் டூடூடூடூடூடூ  சோகம் அழுகை அழுகை அழுகை 




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 08, 2014 7:48 pm

Manik wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:
கயா சென்று வந்தீர்களா?  மிக்க மகிழ்ச்சி க்ருஷ்ணாம்மா. கயாவின் பெயர் காரணம் அருமை. தொடருங்கள் . படிக்க காத்திருக்கிறேன்.  புன்னகை 
மேற்கோள் செய்த பதிவு: 1072863

ஆமாம் மா புன்னகை நல்லபடி சென்று கடமையை செவ்வனே செய்தோம் புன்னகை
.
.
மிகுதியையும் கொஞ்சம் கொஞ்சமாக எழுதுகிறேன் புன்னகை  அன்பு மலர் 
மேற்கோள் செய்த பதிவு: 1072877

என்ன ஏன்ம்மா கூட்டிட்டு போகல.................. போங்க உங்க கூட இனி பேசமாட்டேன் டூடூடூடூடூடூ  சோகம் அழுகை அழுகை அழுகை 
மேற்கோள் செய்த பதிவு: 1072923

கூட்டிட்டு போகலாம் தான் மாணிக்..............ஆனால் நம் கடமைகளை எல்லாம் முடித்துவிட்டு போகணும். அதாவது பெண் பிள்ளைகளுக்கு கல்யாணம் காட்சி எல்லாம் முடித்துவிட்டு போகணும். முடிந்தால் பிள்ளை மாட்டு பெண்ணை கூட்டிண்டு போகலாம். உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலை போல இருக்கே, பிருமச்சாரிக்கு அங்கு வேலை இல்லை ; அது தான் உங்களை கூப்பிடலை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jul 08, 2014 8:57 pm

krishnaamma wrote:கூட்டிட்டு போகலாம் தான் மாணிக்..............ஆனால் நம் கடமைகளை எல்லாம் முடித்துவிட்டு போகணும். அதாவது பெண் பிள்ளைகளுக்கு கல்யாணம் காட்சி எல்லாம் முடித்துவிட்டு போகணும். முடிந்தால் பிள்ளை மாட்டு பெண்ணை கூட்டிண்டு  போகலாம். உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலை போல இருக்கே, பிருமச்சாரிக்கு  அங்கு வேலை இல்லை ; அது தான் உங்களை கூப்பிடலை  புன்னகை


மாணிக்-கோட ஜாதகத்தை அவங்க வீட்டுல கையில எடுத்தாச்சு கிருஷ்ணாமா. சீக்கிரமே மாணிக்-ற்கு டும்.. டும்... தான். புன்னகை



'கயா' யாத்திரை !  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon'கயா' யாத்திரை !  - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312'கயா' யாத்திரை !  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Jul 09, 2014 4:46 pm

ஆமாமா நினைச்ச உடனே முடிஞ்சிருமா அக்கா.................. அதுக்கு எவ்ளோ கஷ்டபட வேண்டியிருக்கு தெரியுமா........... உங்க அப்பா கிட்ட கேட்டுபாருங்க பாவம் அவர் பட்ட கஷ்டத்த உங்ககிட்ட சொல்லல போல...............

மனியக்காக்கு ஒன்னுமே தெரியல........... விமந்தனி அக்காவ இனி மனியக்கானு கூப்பிட போறேன்........

கிருஷ்ணாம்மா உங்களுக்கு துணையா நான் வந்திருப்பேன்ல............ என் பாட்டி காசி போகும் போது நினைக்கல என்ன கூட்டிட்டு போகனும்னு போயிட்டு வந்ததும்தான் சொன்னாங்க ச்சே உன்னை கூட்டிட்டு போகலையேடானு................................ அதான் அப்டி சொன்னேன்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 09, 2014 5:23 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:கூட்டிட்டு போகலாம் தான் மாணிக்..............ஆனால் நம் கடமைகளை எல்லாம் முடித்துவிட்டு போகணும். அதாவது பெண் பிள்ளைகளுக்கு கல்யாணம் காட்சி எல்லாம் முடித்துவிட்டு போகணும். முடிந்தால் பிள்ளை மாட்டு பெண்ணை கூட்டிண்டு  போகலாம். உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலை போல இருக்கே, பிருமச்சாரிக்கு  அங்கு வேலை இல்லை ; அது தான் உங்களை கூப்பிடலை  புன்னகை


மாணிக்-கோட ஜாதகத்தை அவங்க வீட்டுல கையில எடுத்தாச்சு கிருஷ்ணாமா. சீக்கிரமே மாணிக்-ற்கு டும்.. டும்... தான். புன்னகை

ஒ.........அப்படியா விஷயம்..............அப்ப நம்ம க்கு ஒரு கல்யாண சாப்பாடு கூடிய விரைவில் இருக்கு என்று சொல்லுங்கள் புன்னகை மனமார்ந்த வாழ்த்துகள் மாணிக் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 09, 2014 5:27 pm

Manik wrote:

கிருஷ்ணாம்மா உங்களுக்கு துணையா நான் வந்திருப்பேன்ல............ என் பாட்டி காசி போகும் போது நினைக்கல என்ன கூட்டிட்டு போகனும்னு போயிட்டு வந்ததும்தான் சொன்னாங்க ச்சே உன்னை கூட்டிட்டு போகலையேடானு................................ அதான் அப்டி சொன்னேன்

அடாடா...............இது தெரியாம போச்சே சோகம் கிருஷ்ணா இல்லாம போறோமே என்று நாங்க இருவரும் கொஞ்சம் வருத்தப்பட்டோம், இனி எங்காவது கிளம்பினால் துணைக்கு உங்களை கூப்பிடுகிரொம் மாணிக். இவ்வளவு அன்பா யார் சொல்லுவா எங்களுக்கு? ரொம்ப சந்தோசம், ரொம்ப தேங்க்ஸ் புன்னகை
.
வாய் நிறைய 'அம்மா' என்று கூப்பிடரீங்க கண்டிப்பாக செய்விங்க என்று நம்புகிறேன் புன்னகை

பின் குறிப்பு: மாணிக், எங்க அப்பா எனக்கு வரன் பார்க்க ரொம்ப கஷ்டப்படலை, தன் பிரிய மச்சினனிடம் என்னை பண்ணிக்கொடுத்துட்டார் ரொம்ப கஷ்டமே இல்லாமல் புன்னகை புரியலையா எங்க க்ருஷ்ணாப்பா எனக்கு மாமா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Jul 09, 2014 5:34 pm

krishnaamma wrote:
Manik wrote:

கிருஷ்ணாம்மா உங்களுக்கு துணையா நான் வந்திருப்பேன்ல............ என் பாட்டி காசி போகும் போது நினைக்கல என்ன கூட்டிட்டு போகனும்னு போயிட்டு வந்ததும்தான் சொன்னாங்க ச்சே உன்னை கூட்டிட்டு போகலையேடானு................................ அதான் அப்டி சொன்னேன்

அடாடா...............இது தெரியாம போச்சே சோகம் கிருஷ்ணா இல்லாம போறோமே என்று நாங்க இருவரும் கொஞ்சம் வருத்தப்பட்டோம், இனி எங்காவது கிளம்பினால் துணைக்கு உங்களை கூப்பிடுகிரொம் மாணிக். இவ்வளவு அன்பா யார் சொல்லுவா எங்களுக்கு? ரொம்ப சந்தோசம், ரொம்ப தேங்க்ஸ் புன்னகை
.
வாய் நிறைய 'அம்மா' என்று கூப்பிடரீங்க கண்டிப்பாக செய்விங்க என்று நம்புகிறேன் புன்னகை

பின் குறிப்பு: மாணிக், எங்க அப்பா எனக்கு வரன் பார்க்க ரொம்ப கஷ்டப்படலை, தன் பிரிய மச்சினனிடம் என்னை பண்ணிக்கொடுத்துட்டார் ரொம்ப கஷ்டமே இல்லாமல் புன்னகை புரியலையா எங்க க்ருஷ்ணாப்பா எனக்கு மாமா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1073147

அந்த காலத்துல ரொம்ப சுலபம் இப்போ அந்த அளவுக்கு கஷ்டம்னு நம்ம மனியக்காட்ட சொன்னேன்மா..........

நீங்க எப்ப போறதா இருந்தாலும் சொல்லுங்க வர்ரேன்மா வரியாடானு கேக்க கூடாது...... வாடான்னு சொல்லனும்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 09, 2014 5:47 pm

Manik wrote:
krishnaamma wrote:
Manik wrote:

கிருஷ்ணாம்மா உங்களுக்கு துணையா நான் வந்திருப்பேன்ல............ என் பாட்டி காசி போகும் போது நினைக்கல என்ன கூட்டிட்டு போகனும்னு போயிட்டு வந்ததும்தான் சொன்னாங்க ச்சே உன்னை கூட்டிட்டு போகலையேடானு................................ அதான் அப்டி சொன்னேன்

அடாடா...............இது தெரியாம போச்சே சோகம் கிருஷ்ணா இல்லாம போறோமே என்று நாங்க இருவரும் கொஞ்சம் வருத்தப்பட்டோம், இனி எங்காவது கிளம்பினால் துணைக்கு உங்களை கூப்பிடுகிரொம் மாணிக். இவ்வளவு அன்பா யார் சொல்லுவா எங்களுக்கு? ரொம்ப சந்தோசம், ரொம்ப தேங்க்ஸ் புன்னகை
.
வாய் நிறைய 'அம்மா' என்று கூப்பிடரீங்க கண்டிப்பாக செய்விங்க என்று நம்புகிறேன் புன்னகை

பின் குறிப்பு: மாணிக், எங்க அப்பா எனக்கு வரன் பார்க்க ரொம்ப கஷ்டப்படலை, தன் பிரிய மச்சினனிடம் என்னை பண்ணிக்கொடுத்துட்டார் ரொம்ப கஷ்டமே இல்லாமல் புன்னகை புரியலையா எங்க க்ருஷ்ணாப்பா எனக்கு மாமா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1073147

அந்த காலத்துல ரொம்ப சுலபம் இப்போ அந்த அளவுக்கு கஷ்டம்னு நம்ம மனியக்காட்ட சொன்னேன்மா..........

நீங்க எப்ப போறதா இருந்தாலும் சொல்லுங்க வர்ரேன்மா வரியாடானு கேக்க கூடாது...... வாடான்னு சொல்லனும்
மேற்கோள் செய்த பதிவு: 1073153

நன்றி மாணிக் புன்னகை  அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Jul 09, 2014 5:48 pm

நன்றிலாம் வேணாம்மா............... ட்ரீட் எப்போ...........




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 09, 2014 6:02 pm

இப்படியாப்பட்ட கயாவுககு எங்கள் யாத்திரை 25ம் தேதி விடியற்காலை 2 மணிக்கு துவங்கியது. காலை 2 மணிக்கே எழுந்து குளித்து, மனதால் கங்கை இடம் அனுமதி பெற்றுக்கொண்டு குளித்தோம்.  ஆமாம், தீபாவளி நாளைத்தவிர வேறு என்றும் 2.30 க்கு முன் குளிக்கக் கூடாது . அவை நதிகள் தூங்கும் நேரம்.  

சுமார் 3 மணிக்கு நாங்கள் புக் செய்த ஏர்போர்ட் டாக்ஸி வந்ததும் அதில் ஏறினோம். சுமார் 1 .15மணிநேர பயணம். சுமார் 4 காலுக்கு Ariport  ஐ அடைந்தோம். சாதாரணமாக 4.35 க்கு செக் இன் என்றாலும், எங்களுக்கு செக்-இன் 5.45க்குத்தன். ஏன் என்றால் நாங்க போர்டிங் பாஸ் online  இல் வாங்கிட்டோம்.  

மேலும் வெறும் hand  luggage மட்டுமே வைத்திருந்ததால்  நாங்கள் நேரடியாக செக்யூரிட்டி செக் க்கு போய்விட்டோம். அங்கு கடை திறந்ததும் டிபன் ( இட்லி வடை ) சாப்பிட்டுவிட்டு அவர்கள் கூப்பிடுவதற்காக  காத்திருந்தோம். அப்போ ஒரு போன் வந்தது 'இவர்' "என்னடா அப்படியா? அடடா..... " பேசிக்கொண்டிருந்தார், எனக்கு ஏதும் புரியலை பதட்டமாக பார்த்துக்கொண்டிருந்தேன். " கவலைபடாதே, நீ மெயில் அனுப்பு நான் பார்த்துக்கறேன் " என்றார். என்னடா என்று பார்த்தால்..................

தொடரும்....................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 11 Previous  1, 2, 3, ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக