புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
by mohamed nizamudeen Today at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
jairam | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'கயா' யாத்திரை !
Page 2 of 11 •
Page 2 of 11 • 1, 2, 3, ... 9, 10, 11
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
'கயா' யாத்திரை !
தம் வாழ்நாளில் ஒருமுறையேனும் ஒவ்வொருவரும் சென்று தங்கள் முன்னோர்களுக்கு ஸ்ரார்தம் அதாவது திதி கொடுத்துவிட்டு வரவேண்டும். இது நம் ஹிந்து தர்மம். இதில் வர்ணபேதமோ குல பேதமோ கிடையாது . எனவே, கண்டிப்பாக உங்களால் முடிந்த போது செய்துவிட்டு வாருங்கள். இது என்னுடைய அன்பான வேண்டுகோள்
வெகுநாட்களாக எனக்கும் 'இவருக்கும்' ஒருமுறை கயா போய் ஸ்ரார்தம் செய்துவிட்டு வந்துவிடணும் என்று இருந்தது. ஆனால் என்னால் அது முடியுமா என்று ஒரு சந்தேகம் இருந்து வந்தது.ரொம்ப நேரம் பயணப்படவோ தொடர்ந்து உட்காரவோ முடியாது எனக்கு மேலும் 'இவருக்கும் ' கிருஷ்ணா வுக்கும் லீவு ப்ரோப்ளேம் வேறு.
எனவே நாங்கள் வாயில் பேசுவதோடு நிறுத்திக்கொண்டோம். நம்ம ராஜா சொன்ன 'வாஞ்சியம்' மட்டும் போய்வந்தோம் மனத்திருப்தி கொண்டோம். ( வாஞ்சியம் ட்ரிப் பற்றி இன்னும் எழுதலை நான் :P ) இப்படி இருக்கயில் ஒருநாள் என் மற்றொரு மாமா எங்களை போனில் தொடர்பு கொண்டு,
" சுந்தர் கயா போலாமாடா" ? என்றார்.
'இவர்' உடனே சுமதி எப்படி டா ? என்றார்.
"இல்லடா 10 நாள் ட்ரிப் எல்லாம் இல்லை ஜஸ்ட் 1 நாள் தான் கயாவில், போக 1 நாள் , வர 1 நாள் மொத்தம் 3 நாள் தான். எப்படியும் சமாளித்து விடுவாள், இல்லாவிட்டால் மாத்திரை இருக்கவே இருக்கு, 3 நாளும் போட்டுக்கட்டும். இன்னும் நாளை கடத்தினால் கஷ்டம்" என்றார். (அவர் மனைவிக்கு முட்டி வலி )
'இவர்' உடனே என்னைகேட்டார், எனக்கும் சரி என்றே பட்டது, என்றாலும் கலந்து பேசி முடிவு சொல்வதாக சொன்னோம். இரவு கிருஷ்ணா ஆர்த்தியுடன் பேசினோம். அவர்களுக்கு கொஞ்சம் பயம் தான் " அம்மா முடியுமா?" ஆசை இல் போய்விட்டு கஷ்டப்படப்போகிரீர்கள்; நாங்களும் உடன் இல்லை , பார்த்துக்கொள்ளுங்கள் " என்றார்கள்.
உடனே நானும் இவரும் சொன்னோம் பாட்னா அல்லது கயா வரை plane இல் போகிறோம் அப்போ ரொம்ப கஷ்டம் இல்லை தானே , மற்றபடி ஸ்ரார்தம் அன்று இங்கு செய்வது போலத்தானே ? என்றோம். அவர்களும் ஒப்புக்கொண்டார்கள். ஜூன் 26ம் தேதி அமாவாசை அன்று கயாவில் ஸ்ரார்தம் செய்யப்போவதாக ஏற்பாடு.
ரொம்ப சுலபமாக பிளேன் டிக்கெட் புக் செய்துவிடலாம் என்று உட்கார்ந்தவர்களுக்கு ரொம்ப ஷாக்...............
பின் குறிப்பு : நான் இந்த கட்டுரை இல் எங்களுடைய கயா யாத்திரை பற்றி சொல்கிறேன். முதலில் கயா பற்றி தெரியதவர்களுக்கான சிறு குறிப்பும் சொல்கிறேன்.
தொடரும்....................
'கயா' யாத்திரை !
தம் வாழ்நாளில் ஒருமுறையேனும் ஒவ்வொருவரும் சென்று தங்கள் முன்னோர்களுக்கு ஸ்ரார்தம் அதாவது திதி கொடுத்துவிட்டு வரவேண்டும். இது நம் ஹிந்து தர்மம். இதில் வர்ணபேதமோ குல பேதமோ கிடையாது . எனவே, கண்டிப்பாக உங்களால் முடிந்த போது செய்துவிட்டு வாருங்கள். இது என்னுடைய அன்பான வேண்டுகோள்
வெகுநாட்களாக எனக்கும் 'இவருக்கும்' ஒருமுறை கயா போய் ஸ்ரார்தம் செய்துவிட்டு வந்துவிடணும் என்று இருந்தது. ஆனால் என்னால் அது முடியுமா என்று ஒரு சந்தேகம் இருந்து வந்தது.ரொம்ப நேரம் பயணப்படவோ தொடர்ந்து உட்காரவோ முடியாது எனக்கு மேலும் 'இவருக்கும் ' கிருஷ்ணா வுக்கும் லீவு ப்ரோப்ளேம் வேறு.
எனவே நாங்கள் வாயில் பேசுவதோடு நிறுத்திக்கொண்டோம். நம்ம ராஜா சொன்ன 'வாஞ்சியம்' மட்டும் போய்வந்தோம் மனத்திருப்தி கொண்டோம். ( வாஞ்சியம் ட்ரிப் பற்றி இன்னும் எழுதலை நான் :P ) இப்படி இருக்கயில் ஒருநாள் என் மற்றொரு மாமா எங்களை போனில் தொடர்பு கொண்டு,
" சுந்தர் கயா போலாமாடா" ? என்றார்.
'இவர்' உடனே சுமதி எப்படி டா ? என்றார்.
"இல்லடா 10 நாள் ட்ரிப் எல்லாம் இல்லை ஜஸ்ட் 1 நாள் தான் கயாவில், போக 1 நாள் , வர 1 நாள் மொத்தம் 3 நாள் தான். எப்படியும் சமாளித்து விடுவாள், இல்லாவிட்டால் மாத்திரை இருக்கவே இருக்கு, 3 நாளும் போட்டுக்கட்டும். இன்னும் நாளை கடத்தினால் கஷ்டம்" என்றார். (அவர் மனைவிக்கு முட்டி வலி )
'இவர்' உடனே என்னைகேட்டார், எனக்கும் சரி என்றே பட்டது, என்றாலும் கலந்து பேசி முடிவு சொல்வதாக சொன்னோம். இரவு கிருஷ்ணா ஆர்த்தியுடன் பேசினோம். அவர்களுக்கு கொஞ்சம் பயம் தான் " அம்மா முடியுமா?" ஆசை இல் போய்விட்டு கஷ்டப்படப்போகிரீர்கள்; நாங்களும் உடன் இல்லை , பார்த்துக்கொள்ளுங்கள் " என்றார்கள்.
உடனே நானும் இவரும் சொன்னோம் பாட்னா அல்லது கயா வரை plane இல் போகிறோம் அப்போ ரொம்ப கஷ்டம் இல்லை தானே , மற்றபடி ஸ்ரார்தம் அன்று இங்கு செய்வது போலத்தானே ? என்றோம். அவர்களும் ஒப்புக்கொண்டார்கள். ஜூன் 26ம் தேதி அமாவாசை அன்று கயாவில் ஸ்ரார்தம் செய்யப்போவதாக ஏற்பாடு.
ரொம்ப சுலபமாக பிளேன் டிக்கெட் புக் செய்துவிடலாம் என்று உட்கார்ந்தவர்களுக்கு ரொம்ப ஷாக்...............
பின் குறிப்பு : நான் இந்த கட்டுரை இல் எங்களுடைய கயா யாத்திரை பற்றி சொல்கிறேன். முதலில் கயா பற்றி தெரியதவர்களுக்கான சிறு குறிப்பும் சொல்கிறேன்.
தொடரும்....................
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மேற்கோள் செய்த பதிவு: 1072877krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1072863விமந்தனி wrote:கயா சென்று வந்தீர்களா? மிக்க மகிழ்ச்சி க்ருஷ்ணாம்மா. கயாவின் பெயர் காரணம் அருமை. தொடருங்கள் . படிக்க காத்திருக்கிறேன்.
ஆமாம் மா நல்லபடி சென்று கடமையை செவ்வனே செய்தோம்
.
.
மிகுதியையும் கொஞ்சம் கொஞ்சமாக எழுதுகிறேன்
என்ன ஏன்ம்மா கூட்டிட்டு போகல.................. போங்க உங்க கூட இனி பேசமாட்டேன் டூடூடூடூடூடூ
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1072923Manik wrote:மேற்கோள் செய்த பதிவு: 1072877krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1072863விமந்தனி wrote:கயா சென்று வந்தீர்களா? மிக்க மகிழ்ச்சி க்ருஷ்ணாம்மா. கயாவின் பெயர் காரணம் அருமை. தொடருங்கள் . படிக்க காத்திருக்கிறேன்.
ஆமாம் மா நல்லபடி சென்று கடமையை செவ்வனே செய்தோம்
.
.
மிகுதியையும் கொஞ்சம் கொஞ்சமாக எழுதுகிறேன்
என்ன ஏன்ம்மா கூட்டிட்டு போகல.................. போங்க உங்க கூட இனி பேசமாட்டேன் டூடூடூடூடூடூ
கூட்டிட்டு போகலாம் தான் மாணிக்..............ஆனால் நம் கடமைகளை எல்லாம் முடித்துவிட்டு போகணும். அதாவது பெண் பிள்ளைகளுக்கு கல்யாணம் காட்சி எல்லாம் முடித்துவிட்டு போகணும். முடிந்தால் பிள்ளை மாட்டு பெண்ணை கூட்டிண்டு போகலாம். உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலை போல இருக்கே, பிருமச்சாரிக்கு அங்கு வேலை இல்லை ; அது தான் உங்களை கூப்பிடலை
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
krishnaamma wrote:கூட்டிட்டு போகலாம் தான் மாணிக்..............ஆனால் நம் கடமைகளை எல்லாம் முடித்துவிட்டு போகணும். அதாவது பெண் பிள்ளைகளுக்கு கல்யாணம் காட்சி எல்லாம் முடித்துவிட்டு போகணும். முடிந்தால் பிள்ளை மாட்டு பெண்ணை கூட்டிண்டு போகலாம். உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலை போல இருக்கே, பிருமச்சாரிக்கு அங்கு வேலை இல்லை ; அது தான் உங்களை கூப்பிடலை
மாணிக்-கோட ஜாதகத்தை அவங்க வீட்டுல கையில எடுத்தாச்சு கிருஷ்ணாமா. சீக்கிரமே மாணிக்-ற்கு டும்.. டும்... தான்.
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ஆமாமா நினைச்ச உடனே முடிஞ்சிருமா அக்கா.................. அதுக்கு எவ்ளோ கஷ்டபட வேண்டியிருக்கு தெரியுமா........... உங்க அப்பா கிட்ட கேட்டுபாருங்க பாவம் அவர் பட்ட கஷ்டத்த உங்ககிட்ட சொல்லல போல...............
மனியக்காக்கு ஒன்னுமே தெரியல........... விமந்தனி அக்காவ இனி மனியக்கானு கூப்பிட போறேன்........
கிருஷ்ணாம்மா உங்களுக்கு துணையா நான் வந்திருப்பேன்ல............ என் பாட்டி காசி போகும் போது நினைக்கல என்ன கூட்டிட்டு போகனும்னு போயிட்டு வந்ததும்தான் சொன்னாங்க ச்சே உன்னை கூட்டிட்டு போகலையேடானு................................ அதான் அப்டி சொன்னேன்
மனியக்காக்கு ஒன்னுமே தெரியல........... விமந்தனி அக்காவ இனி மனியக்கானு கூப்பிட போறேன்........
கிருஷ்ணாம்மா உங்களுக்கு துணையா நான் வந்திருப்பேன்ல............ என் பாட்டி காசி போகும் போது நினைக்கல என்ன கூட்டிட்டு போகனும்னு போயிட்டு வந்ததும்தான் சொன்னாங்க ச்சே உன்னை கூட்டிட்டு போகலையேடானு................................ அதான் அப்டி சொன்னேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமந்தனி wrote:krishnaamma wrote:கூட்டிட்டு போகலாம் தான் மாணிக்..............ஆனால் நம் கடமைகளை எல்லாம் முடித்துவிட்டு போகணும். அதாவது பெண் பிள்ளைகளுக்கு கல்யாணம் காட்சி எல்லாம் முடித்துவிட்டு போகணும். முடிந்தால் பிள்ளை மாட்டு பெண்ணை கூட்டிண்டு போகலாம். உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலை போல இருக்கே, பிருமச்சாரிக்கு அங்கு வேலை இல்லை ; அது தான் உங்களை கூப்பிடலை
மாணிக்-கோட ஜாதகத்தை அவங்க வீட்டுல கையில எடுத்தாச்சு கிருஷ்ணாமா. சீக்கிரமே மாணிக்-ற்கு டும்.. டும்... தான்.
ஒ.........அப்படியா விஷயம்..............அப்ப நம்ம க்கு ஒரு கல்யாண சாப்பாடு கூடிய விரைவில் இருக்கு என்று சொல்லுங்கள் மனமார்ந்த வாழ்த்துகள் மாணிக்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Manik wrote:
கிருஷ்ணாம்மா உங்களுக்கு துணையா நான் வந்திருப்பேன்ல............ என் பாட்டி காசி போகும் போது நினைக்கல என்ன கூட்டிட்டு போகனும்னு போயிட்டு வந்ததும்தான் சொன்னாங்க ச்சே உன்னை கூட்டிட்டு போகலையேடானு................................ அதான் அப்டி சொன்னேன்
அடாடா...............இது தெரியாம போச்சே கிருஷ்ணா இல்லாம போறோமே என்று நாங்க இருவரும் கொஞ்சம் வருத்தப்பட்டோம், இனி எங்காவது கிளம்பினால் துணைக்கு உங்களை கூப்பிடுகிரொம் மாணிக். இவ்வளவு அன்பா யார் சொல்லுவா எங்களுக்கு? ரொம்ப சந்தோசம், ரொம்ப தேங்க்ஸ்
.
வாய் நிறைய 'அம்மா' என்று கூப்பிடரீங்க கண்டிப்பாக செய்விங்க என்று நம்புகிறேன்
பின் குறிப்பு: மாணிக், எங்க அப்பா எனக்கு வரன் பார்க்க ரொம்ப கஷ்டப்படலை, தன் பிரிய மச்சினனிடம் என்னை பண்ணிக்கொடுத்துட்டார் ரொம்ப கஷ்டமே இல்லாமல் புரியலையா எங்க க்ருஷ்ணாப்பா எனக்கு மாமா
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மேற்கோள் செய்த பதிவு: 1073147krishnaamma wrote:Manik wrote:
கிருஷ்ணாம்மா உங்களுக்கு துணையா நான் வந்திருப்பேன்ல............ என் பாட்டி காசி போகும் போது நினைக்கல என்ன கூட்டிட்டு போகனும்னு போயிட்டு வந்ததும்தான் சொன்னாங்க ச்சே உன்னை கூட்டிட்டு போகலையேடானு................................ அதான் அப்டி சொன்னேன்
அடாடா...............இது தெரியாம போச்சே கிருஷ்ணா இல்லாம போறோமே என்று நாங்க இருவரும் கொஞ்சம் வருத்தப்பட்டோம், இனி எங்காவது கிளம்பினால் துணைக்கு உங்களை கூப்பிடுகிரொம் மாணிக். இவ்வளவு அன்பா யார் சொல்லுவா எங்களுக்கு? ரொம்ப சந்தோசம், ரொம்ப தேங்க்ஸ்
.
வாய் நிறைய 'அம்மா' என்று கூப்பிடரீங்க கண்டிப்பாக செய்விங்க என்று நம்புகிறேன்
பின் குறிப்பு: மாணிக், எங்க அப்பா எனக்கு வரன் பார்க்க ரொம்ப கஷ்டப்படலை, தன் பிரிய மச்சினனிடம் என்னை பண்ணிக்கொடுத்துட்டார் ரொம்ப கஷ்டமே இல்லாமல் புரியலையா எங்க க்ருஷ்ணாப்பா எனக்கு மாமா
அந்த காலத்துல ரொம்ப சுலபம் இப்போ அந்த அளவுக்கு கஷ்டம்னு நம்ம மனியக்காட்ட சொன்னேன்மா..........
நீங்க எப்ப போறதா இருந்தாலும் சொல்லுங்க வர்ரேன்மா வரியாடானு கேக்க கூடாது...... வாடான்னு சொல்லனும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1073153Manik wrote:மேற்கோள் செய்த பதிவு: 1073147krishnaamma wrote:Manik wrote:
கிருஷ்ணாம்மா உங்களுக்கு துணையா நான் வந்திருப்பேன்ல............ என் பாட்டி காசி போகும் போது நினைக்கல என்ன கூட்டிட்டு போகனும்னு போயிட்டு வந்ததும்தான் சொன்னாங்க ச்சே உன்னை கூட்டிட்டு போகலையேடானு................................ அதான் அப்டி சொன்னேன்
அடாடா...............இது தெரியாம போச்சே கிருஷ்ணா இல்லாம போறோமே என்று நாங்க இருவரும் கொஞ்சம் வருத்தப்பட்டோம், இனி எங்காவது கிளம்பினால் துணைக்கு உங்களை கூப்பிடுகிரொம் மாணிக். இவ்வளவு அன்பா யார் சொல்லுவா எங்களுக்கு? ரொம்ப சந்தோசம், ரொம்ப தேங்க்ஸ்
.
வாய் நிறைய 'அம்மா' என்று கூப்பிடரீங்க கண்டிப்பாக செய்விங்க என்று நம்புகிறேன்
பின் குறிப்பு: மாணிக், எங்க அப்பா எனக்கு வரன் பார்க்க ரொம்ப கஷ்டப்படலை, தன் பிரிய மச்சினனிடம் என்னை பண்ணிக்கொடுத்துட்டார் ரொம்ப கஷ்டமே இல்லாமல் புரியலையா எங்க க்ருஷ்ணாப்பா எனக்கு மாமா
அந்த காலத்துல ரொம்ப சுலபம் இப்போ அந்த அளவுக்கு கஷ்டம்னு நம்ம மனியக்காட்ட சொன்னேன்மா..........
நீங்க எப்ப போறதா இருந்தாலும் சொல்லுங்க வர்ரேன்மா வரியாடானு கேக்க கூடாது...... வாடான்னு சொல்லனும்
நன்றி மாணிக்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
நன்றிலாம் வேணாம்மா............... ட்ரீட் எப்போ...........
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இப்படியாப்பட்ட கயாவுககு எங்கள் யாத்திரை 25ம் தேதி விடியற்காலை 2 மணிக்கு துவங்கியது. காலை 2 மணிக்கே எழுந்து குளித்து, மனதால் கங்கை இடம் அனுமதி பெற்றுக்கொண்டு குளித்தோம். ஆமாம், தீபாவளி நாளைத்தவிர வேறு என்றும் 2.30 க்கு முன் குளிக்கக் கூடாது . அவை நதிகள் தூங்கும் நேரம்.
சுமார் 3 மணிக்கு நாங்கள் புக் செய்த ஏர்போர்ட் டாக்ஸி வந்ததும் அதில் ஏறினோம். சுமார் 1 .15மணிநேர பயணம். சுமார் 4 காலுக்கு Ariport ஐ அடைந்தோம். சாதாரணமாக 4.35 க்கு செக் இன் என்றாலும், எங்களுக்கு செக்-இன் 5.45க்குத்தன். ஏன் என்றால் நாங்க போர்டிங் பாஸ் online இல் வாங்கிட்டோம்.
மேலும் வெறும் hand luggage மட்டுமே வைத்திருந்ததால் நாங்கள் நேரடியாக செக்யூரிட்டி செக் க்கு போய்விட்டோம். அங்கு கடை திறந்ததும் டிபன் ( இட்லி வடை ) சாப்பிட்டுவிட்டு அவர்கள் கூப்பிடுவதற்காக காத்திருந்தோம். அப்போ ஒரு போன் வந்தது 'இவர்' "என்னடா அப்படியா? அடடா..... " பேசிக்கொண்டிருந்தார், எனக்கு ஏதும் புரியலை பதட்டமாக பார்த்துக்கொண்டிருந்தேன். " கவலைபடாதே, நீ மெயில் அனுப்பு நான் பார்த்துக்கறேன் " என்றார். என்னடா என்று பார்த்தால்..................
தொடரும்....................
சுமார் 3 மணிக்கு நாங்கள் புக் செய்த ஏர்போர்ட் டாக்ஸி வந்ததும் அதில் ஏறினோம். சுமார் 1 .15மணிநேர பயணம். சுமார் 4 காலுக்கு Ariport ஐ அடைந்தோம். சாதாரணமாக 4.35 க்கு செக் இன் என்றாலும், எங்களுக்கு செக்-இன் 5.45க்குத்தன். ஏன் என்றால் நாங்க போர்டிங் பாஸ் online இல் வாங்கிட்டோம்.
மேலும் வெறும் hand luggage மட்டுமே வைத்திருந்ததால் நாங்கள் நேரடியாக செக்யூரிட்டி செக் க்கு போய்விட்டோம். அங்கு கடை திறந்ததும் டிபன் ( இட்லி வடை ) சாப்பிட்டுவிட்டு அவர்கள் கூப்பிடுவதற்காக காத்திருந்தோம். அப்போ ஒரு போன் வந்தது 'இவர்' "என்னடா அப்படியா? அடடா..... " பேசிக்கொண்டிருந்தார், எனக்கு ஏதும் புரியலை பதட்டமாக பார்த்துக்கொண்டிருந்தேன். " கவலைபடாதே, நீ மெயில் அனுப்பு நான் பார்த்துக்கறேன் " என்றார். என்னடா என்று பார்த்தால்..................
தொடரும்....................
- Sponsored content
Page 2 of 11 • 1, 2, 3, ... 9, 10, 11
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 11
|
|