புதிய பதிவுகள்
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am
» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
by ayyasamy ram Today at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am
» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாம் தான் கடைசி தலைமுறை!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
வலிக்கும் உண்மை..
1.செல்போன்ல பட்டன பாத்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
2.கேலண்டர் அட்டையில் தேர்வெழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
3.மயில் இறகை நோட்டுக்குள்ள வெச்சி அரிசி போட்டு அது குட்டி போடும்னு நம்பின கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
4.வெட்டிப்போட்ட நுங்கை வைத்து வண்டியோட்டிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
5. தந்தியில் மரணச் செய்தி அறிந்ததும், தந்திக்கே மரணம் வந்ததையும் அறிந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
6.கல்யாண மண்டபங்களில் உறவினர்கள் கையால் உணவு உண்ட கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
7.காதல்கடிதத்தை கவரில் வைத்து மஞ்சள் தடவி ,பூஜை போட்டு ,பயந்து கொண்டே காதலியிடம் கொடுத்து திரும்பிப்பார்க்காமல் ஓடி வந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
8. நண்பர்களுக்கு கடிதம் எழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
9. மாமா பொண்ணு ,அத்தை பொண்ணு என ஏகப்பட்ட முறைப்பொண்ணுங்க சூழ வந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
10 .மஞ்சள் பூசிய பெண்கள் முகத்தை பார்த்த கடைசி தலைமுறை நாமாதான்...!
11.ஒளியும் ஒலியும் பாத்த கடைசி தலைமுறையும் ஓனிடா மண்டையன பாத்த கடைசி தலைமுறையும் நம்மளாதான் இருக்கும்.
நன்றி: அனந்த விகடன்.
1.செல்போன்ல பட்டன பாத்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
2.கேலண்டர் அட்டையில் தேர்வெழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
3.மயில் இறகை நோட்டுக்குள்ள வெச்சி அரிசி போட்டு அது குட்டி போடும்னு நம்பின கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
4.வெட்டிப்போட்ட நுங்கை வைத்து வண்டியோட்டிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
5. தந்தியில் மரணச் செய்தி அறிந்ததும், தந்திக்கே மரணம் வந்ததையும் அறிந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
6.கல்யாண மண்டபங்களில் உறவினர்கள் கையால் உணவு உண்ட கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
7.காதல்கடிதத்தை கவரில் வைத்து மஞ்சள் தடவி ,பூஜை போட்டு ,பயந்து கொண்டே காதலியிடம் கொடுத்து திரும்பிப்பார்க்காமல் ஓடி வந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
8. நண்பர்களுக்கு கடிதம் எழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
9. மாமா பொண்ணு ,அத்தை பொண்ணு என ஏகப்பட்ட முறைப்பொண்ணுங்க சூழ வந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
10 .மஞ்சள் பூசிய பெண்கள் முகத்தை பார்த்த கடைசி தலைமுறை நாமாதான்...!
11.ஒளியும் ஒலியும் பாத்த கடைசி தலைமுறையும் ஓனிடா மண்டையன பாத்த கடைசி தலைமுறையும் நம்மளாதான் இருக்கும்.
நன்றி: அனந்த விகடன்.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
இதோடு மட்டும் இல்லாமல் விளையாட்டுகளிலும் பலவற்றை இழந்துள்ளோம்.
குண்டு அடித்தல், நொண்டி ஆட்டம் பம்பரம்
இன்னும் ஏகப்பட்ட கிராமப்புற விளையாட்டுகள் உள்ளன.
இதுவே இப்ப இருக்குற இளைய சமுதாயத்திற்கு தெரியுமா என்று தெரியவில்லை.
குண்டு அடித்தல், நொண்டி ஆட்டம் பம்பரம்
இன்னும் ஏகப்பட்ட கிராமப்புற விளையாட்டுகள் உள்ளன.
இதுவே இப்ப இருக்குற இளைய சமுதாயத்திற்கு தெரியுமா என்று தெரியவில்லை.
கார்த்திகை மாதம் முழுவதும் சைக்கிள் டயரை கொழுத்திக்கொண்டு அலைந்த கடைசி தலைமுறை; அலர்ஜி போன்ற 10 வகையான 10 வகையான skin problems பத்தி கவலைப்படாத கடைசி தலைமுறை; மழை நீரில் குளித்த, அதில் காகித கப்பல் விட்டு விளையாடிய கடைசி தலைமுறையும் நாமதான்.
www.orupenavinpayanam.blogspot.in
முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
இன்னும் எவ்வளவோ இருக்கு................ பாவம் அக்காக்கு கை வலிக்குதுன்னு பாதிதான் சொல்லிருக்காங்க.............
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
ஆம், அனைத்தும் உண்மையே. கொஞ்ச, நஞ்சம் மனிதாபிமானமுள்ள கடைசி தலைமுறையும் நாமதான்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011
மேற்கோள் செய்த பதிவு: 1072984M.M.SENTHIL wrote:ஆம், அனைத்தும் உண்மையே. கொஞ்ச, நஞ்சம் மனிதாபிமானமுள்ள கடைசி தலைமுறையும் நாமதான்.
உண்மை உண்மை அண்ணா உலகம் பணத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறது.
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
நேற்று முக நூலில் இப்பதிவை படிக்கும் பொழுது நான் போட்ட பின்னூட்டம். இதையும் மறக்காம சேர்த்துக்கோங்க
அருகில் சிரிக்கும் குழந்தையை ரசிக்காமல், ஸ்மார்ட்போனில் சிரிக்கும் எவரோ ஒருவருக்கு லைக் போடும் முதல் தலைமுறை நாம் தான்.
நிஜத்தில் இருக்கும் நண்பர்களிடம் பேசாமல், நிழலாய் தெரியும் நண்பர்களிடம் உண்ட உணவு, வாங்கிய உடை, அனைத்தையும் பகிரும் முதல் தலைமுறை நாம் தான்.
அழகான அம்மாவின் போட்டோ போட்டு அதற்கு எத்தனை லைக் வருகிறது என்று பார்ப்பதில் நேரம் செலவழித்து அருகில் இருக்கும் அம்மாவை நினைக்காத முதல் தலைமுறை நாம் தான்.
அம்மாவை, அப்பாவை, அன்பான நண்பனை, ஆசையான காதலியை, ஆண்டவனையும் இணையத்திலே பார்த்து காலம் கழிக்கும் முதல் தலைமுறை நாம் தான்
புலம்பல், விசும்பல், சிரிப்பு, கோபம், அழுகை அனைத்திற்கும் ச்மிளியில் வெளிப்படுத்தும் முதல் தலைமுறை நாம் தான்.
பன்றி குட்டி போட்டது முதல் பலமாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தது வரை அனைத்தையும் இணையத்திலே விவாதித்து, மறந்து போகும் முதல் தலைமுறை நாம் தான்.
இரண்டு சீட் அருகில் இருந்தும் அலுவலக நண்பருக்கு லின்க், whats app மூலம் பரிபாசனை செய்யும் முதல் தலைமுறை நாம் தான்.
அக நூலை படிக்காமல் முக நூலில் மூழ்கும் முதல் தலைமுறை நாம் தான்.
ஆவணி அவிட்டம், பங்குனி உத்திரம், ஆடித் தபசு, ஊர்த்திருவிழாக்களில் உறவுகளோடு கலந்து மகிழாமல், இவற்றை மறந்து mothers day , பாதெர்ஸ் டே, பிரின்ட்ஸ் டே என்று எவனோ எடுத்து எறிந்தவற்றை கெட்டியாக பிடித்துத் கொண்டு காலம் ஓட்டும் முதல் தலைமுறை நாம் தான்.
வீட்டில் தின்று வெளியில் கழிக்காமல், வெளியில் தின்று வீட்டின் அறைக்குள்ளே கழிக்கும் முதல் தலைமுறை நாம் தான்
அருகில் சிரிக்கும் குழந்தையை ரசிக்காமல், ஸ்மார்ட்போனில் சிரிக்கும் எவரோ ஒருவருக்கு லைக் போடும் முதல் தலைமுறை நாம் தான்.
நிஜத்தில் இருக்கும் நண்பர்களிடம் பேசாமல், நிழலாய் தெரியும் நண்பர்களிடம் உண்ட உணவு, வாங்கிய உடை, அனைத்தையும் பகிரும் முதல் தலைமுறை நாம் தான்.
அழகான அம்மாவின் போட்டோ போட்டு அதற்கு எத்தனை லைக் வருகிறது என்று பார்ப்பதில் நேரம் செலவழித்து அருகில் இருக்கும் அம்மாவை நினைக்காத முதல் தலைமுறை நாம் தான்.
அம்மாவை, அப்பாவை, அன்பான நண்பனை, ஆசையான காதலியை, ஆண்டவனையும் இணையத்திலே பார்த்து காலம் கழிக்கும் முதல் தலைமுறை நாம் தான்
புலம்பல், விசும்பல், சிரிப்பு, கோபம், அழுகை அனைத்திற்கும் ச்மிளியில் வெளிப்படுத்தும் முதல் தலைமுறை நாம் தான்.
பன்றி குட்டி போட்டது முதல் பலமாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தது வரை அனைத்தையும் இணையத்திலே விவாதித்து, மறந்து போகும் முதல் தலைமுறை நாம் தான்.
இரண்டு சீட் அருகில் இருந்தும் அலுவலக நண்பருக்கு லின்க், whats app மூலம் பரிபாசனை செய்யும் முதல் தலைமுறை நாம் தான்.
அக நூலை படிக்காமல் முக நூலில் மூழ்கும் முதல் தலைமுறை நாம் தான்.
ஆவணி அவிட்டம், பங்குனி உத்திரம், ஆடித் தபசு, ஊர்த்திருவிழாக்களில் உறவுகளோடு கலந்து மகிழாமல், இவற்றை மறந்து mothers day , பாதெர்ஸ் டே, பிரின்ட்ஸ் டே என்று எவனோ எடுத்து எறிந்தவற்றை கெட்டியாக பிடித்துத் கொண்டு காலம் ஓட்டும் முதல் தலைமுறை நாம் தான்.
வீட்டில் தின்று வெளியில் கழிக்காமல், வெளியில் தின்று வீட்டின் அறைக்குள்ளே கழிக்கும் முதல் தலைமுறை நாம் தான்
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
சதாசிவம் wrote:நேற்று முக நூலில் இப்பதிவை படிக்கும் பொழுது நான் போட்ட பின்னூட்டம். இதையும் மறக்காம சேர்த்துக்கோங்க
அருகில் சிரிக்கும் குழந்தையை ரசிக்காமல், ஸ்மார்ட்போனில் சிரிக்கும் எவரோ ஒருவருக்கு லைக் போடும் முதல் தலைமுறை நாம் தான்.
நிஜத்தில் இருக்கும் நண்பர்களிடம் பேசாமல், நிழலாய் தெரியும் நண்பர்களிடம் உண்ட உணவு, வாங்கிய உடை, அனைத்தையும் பகிரும் முதல் தலைமுறை நாம் தான்.
அழகான அம்மாவின் போட்டோ போட்டு அதற்கு எத்தனை லைக் வருகிறது என்று பார்ப்பதில் நேரம் செலவழித்து அருகில் இருக்கும் அம்மாவை நினைக்காத முதல் தலைமுறை நாம் தான்.
அம்மாவை, அப்பாவை, அன்பான நண்பனை, ஆசையான காதலியை, ஆண்டவனையும் இணையத்திலே பார்த்து காலம் கழிக்கும் முதல் தலைமுறை நாம் தான்
புலம்பல், விசும்பல், சிரிப்பு, கோபம், அழுகை அனைத்திற்கும் ச்மிளியில் வெளிப்படுத்தும் முதல் தலைமுறை நாம் தான்.
பன்றி குட்டி போட்டது முதல் பலமாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தது வரை அனைத்தையும் இணையத்திலே விவாதித்து, மறந்து போகும் முதல் தலைமுறை நாம் தான்.
இரண்டு சீட் அருகில் இருந்தும் அலுவலக நண்பருக்கு லின்க், whats app மூலம் பரிபாசனை செய்யும் முதல் தலைமுறை நாம் தான்.
அக நூலை படிக்காமல் முக நூலில் மூழ்கும் முதல் தலைமுறை நாம் தான்.
ஆவணி அவிட்டம், பங்குனி உத்திரம், ஆடித் தபசு, ஊர்த்திருவிழாக்களில் உறவுகளோடு கலந்து மகிழாமல், இவற்றை மறந்து mothers day , பாதெர்ஸ் டே, பிரின்ட்ஸ் டே என்று எவனோ எடுத்து எறிந்தவற்றை கெட்டியாக பிடித்துத் கொண்டு காலம் ஓட்டும் முதல் தலைமுறை நாம் தான்.
வீட்டில் தின்று வெளியில் கழிக்காமல், வெளியில் தின்று வீட்டின் அறைக்குள்ளே கழிக்கும் முதல் தலைமுறை நாம் தான்
அதோடு இதனையும் சேர்த்து கொள்ளுங்கள்.
உடனிருக்கும் அம்மாவுக்கு அவர் பிறந்தநாளில் நேரிடையாய் ஒரு வாழ்த்து சொல்லவோ, ஆசீர்வாதம் வாங்கிக்கொள்ளவோ தடுக்கும் நம் ஈகோ,
முகநூலில் என் அன்னைக்கு பிறந்தநாள் என்று போஸ்ட் போட்டு கமெண்ட்ஸ்-சுக்கும், லைக்-கிற்கும் காத்துகிடக்கும் முதல் தலைமுறையும் நாம் தான்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|