புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_m10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10 
74 Posts - 44%
heezulia
இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_m10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10 
71 Posts - 43%
mohamed nizamudeen
இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_m10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10 
6 Posts - 4%
prajai
இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_m10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10 
6 Posts - 4%
Jenila
இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_m10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10 
2 Posts - 1%
jairam
இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_m10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_m10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_m10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_m10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_m10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_m10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_m10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_m10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10 
10 Posts - 5%
prajai
இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_m10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10 
8 Posts - 4%
Jenila
இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_m10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_m10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_m10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_m10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_m10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10 
2 Posts - 1%
jairam
இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_m10இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82061
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 13, 2014 12:29 pm

இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! QVcck3LmQEmoisFv44Um+E_1403605901
-
முற்காலத்தில் கொங்கு நாட்டின் ஒரு பகுதியாக
இருந்தது வாயரைக்கால் நாடு. பல்லடம்,
பொள்ளாச்சி ஆகிய பகுதிகள் அடங்கிய இந்
நாட்டில் அமைந்த ஊர் சூலூர்.
-
சூரல் என்பது நாணல் வகையைச் சேர்ந்த ஒரு
தாவரம். நொய்யல் நதியில் தென்கரையில்
இத்தாவரம் மிகுதியாகக் காணப்பட்டதால்
இப்பகுதி சூரலூர் எனப்பட்டது. அதுவே மருகி
பின்னர் சூலூர் என்று அழைக்கப்படுகிறது.
-
9ம் நூற்றாண்டில் மன்னன் கரிகாற்சோழன்,
இங்கிருந்த காட்டை அழித்து ஊராக்கும் போது
சுயம்பு மூர்த்தம் ஒன்றைக் கண்டார். அதை
சிறிய இடத்தில் பிரதிஷ்டை செய்து,
வைத்யலிங்கமுடையார் என்ற திருநாமத்தை
சூட்டி கும்பாபிஷேகம் செய்தார்.
-
கொங்கு நாட்டில், முட்டத்திலிருந்து கரூர்
வரை நொய்யல் நதியோரத்தில் இதுபோன்று
36 சிவாலயங்களை கரிகாற்சோழன் திருப்பணி
செய்ததாக வரலாறு மூலம் அறியப்படுகிறது.
தமிழ்நாடு அரசு 1950ம் ஆண்டு வெளியிட்ட
சோழன் பூர்வ பட்டயம் எனும் நூல் இச்
செய்தியை உறுதி செய்கிறது.
-
1168-1196 ஆண்டுகளில் இப்பகுதியை அரசாண்0
மூன்றாம் வீரசோழன் இக்கோயிலில் பூஜை
காரியங்கள் தங்கு தடையின்றறி நடைபெற
வரிக்கொடை அளித்த செய்தியை செலக்கரச்சல்
மாரியம்மன் கோயிலில் உள்ள கல்வெட்டில்
காணலாம்.
-
நொய்யல் நதியின் தெற்காக, இருபுறமும்,
சூலூர் குளத்தின் நீரால் சூழப்பெற்று எழிலார்ந்த
தோற்றத்தில் காணப்படுகிறது கோயில்.
கொங்கு நாட்டிலுள்ள ராகு-கேது பரிகார
தலங்களுள் ஒன்றாகக் கருதப்படும் இத் தலம்
மூர்த்தி, தீர்த்தம் ஆகிய முப்பெருமைகளை
கொண்டது.
-
மூலவர் சுயம்பு வைத்யநாத சுவாமி,
மிகப் பழமைவாய்ந்த மூர்த்தம். முதலில் கல்ஹார
கோயிலாக இருந்து, நாளடைவில் பிற
கோயில்களைப் போலவே இறைவியையும்
பரிவார மூர்த்திகளையும் பிரதிஷ்டை
செய்திருக்கிறார்கள்.
-
கிழக்கு தெற்கு என இரு நுழைவாயில்கள்.
கிழக்கு வாயில் முன்பு தீபஸ்தம்பத்தை அடுத்துள்ள
அரசமரத்தடியில் விநாயகப் பெருமான் ராகு-
கேதுவுடன் அருளாசி வழங்குகின்றார். வள்ளி-
தெய்வானை சமேத முருகன். வைத்யநாத சுவாமி,
தையல் நாயகி ஆகியோர் அடுத்தடுத்துள்ள
பிரதான சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்.
-
உட்பிராகாரத்தில் மகாகணபதி, அரசமரத்தடி
விநாயகர் மற்றும் வன்னிமர விநாயகர் என மூன்று
இடங்களில் ராகு-கேதுவுடன் ஆனைமுகன் அருள்
பாலிப்பது சிறப்பு. மேலும் ஐயப்பன், தட்சிணாமூர்த்தி,
சண்டிகேஸ்வரர், மகாலட்சுமி, மகா சரஸ்வதி, துர்க்கை,
நவகிரகம், சந்தான பைரவர், சனீஸ்வரர், சந்திரன்,
சூரியன் ஆகியோர் பரிவார தெய்வங்களாக உள்ளனர்.
-
இங்குள்ள நந்திபகவான் கல்யாண குணநந்திகேஸ்வரர்
என அழைக்கப்படுகிறார். திருமணம் தடைபட்டோர்
தங்கள் கைகளாலேயே இவருக்கு நல்லெண்ணெய்
காப்பிட்டு, மாலை சாற்றி பூஜைகள் மேற்கொள்ள
வேண்டும். பின் அந்த மாலையை அணிந்து கொண்டு
வைத்யநாத ஸ்வாமிக்கு நடைபெறும் பூஜையில்
கலந்து கொண்டால் திருமணத் தடை விலகி, விரைவில்
திருமணம் நடந்தேறுகிறதாம்.
-
இத்தல இறைவன் பல அற்புதங்களை நிகழ்த்தி
இருக்கிறார். ஒருசமயம் தன் பக்தை ஒருவரின்
கனவில் தோன்றிய ஈசன், “உங்கள் தோட்டத்தில்
உள்ள தென்னைமரத்தில் இரண்டு கொம்புகளுடன்
கூடிய தேங்காய் ஒன்றுள்ளது. அதைப் பறித்து என்
பூஜைக்குக் கொண்டுவந்து கொடு!’ என்றார்.
-
விடிந்தவுடன் பணியாளை அழைத்து குறிப்பிட்ட
தென்னைமரத்தில் உள்ள தேங்காயைப் பறித்து
வரும்படி கூறினார், அப்பெண்மணி.
-
என்ன ஆச்சர்யம்! ஈசன் சொல்லியபடியே அம்
மரத்தில் இரு கொம்புகளுடன் முற்றிய தேங்காய்
இருந்தது. பொதுவாகத் தென்னை மரத்தில் காய்
முற்றிவிட்டால் தானாகவே விழுந்துவிடும்.
அவ்வாறில்லாமல் அக்காய் மரத்திலேயே
இருந்ததும் வியப்புக்குரியது. பின்னர் அதைப்
பறித்துக் கொண்டு வந்து பூஜைக்குக் கொடுத்து
விட்டு, அந்த அற்புத நிகழ்வை அனைவரிடமும்
கூறி மனம் நெகிழ்ந்து போனாராம்.
-
இத்தலத்திலுள்ள அனைத்து தெய்வங்களுக்கும்
உரிய மாத, வருட வைபவங்கள் நடந்தாலும்
சிறப்பு விழாக்களாகக் கொண்டாடப்படுவது
ஆனித்திருமஞ்சனம், ஆருத்ரா தரிசனம், ஐப்பசி
அன்னாபிஷேகம் மற்றும் ஆடி மாதம் முதல்
ஞாயிறன்று நடைபெறும் ஏகாதச
ருத்ராபிஷேகமாகும்.
-
வரும் 20.07.2014 அன்று அவ்வாலயத்தில் நடைபெறும்
ருத்ராபிஷேகத்தில் நீங்களும் பங்கு பெற்று
வைத்யநாத சுவாமியின் திருவருளைப் பெறலாமே!
-

எங்கே இருக்கு: கோவை மாவட்டம், சூலூர் பேருந்து
நிலையத்திலிருந்து முத்துகவுண்டன்புதூர்
செல்லும் வழியில், சுமார் அரை கி.மீ. தொலைவில்
குளக்கரையில் உள்ளது வைத்யநாதசுவாமி ஆலயம்.
-
தரிசன நேரம்: காலை 7 முதல் 11.30 வரை;
மாலை 5 முதல் இரவு 8 வரை.
-
தொலைபேசி: 044-2300360
-
——————————-
- வி.பி. ஆலாலசுந்தரம், கோவை.
(குமுதம் பக்தி செய்திகள்)

saski
saski
பண்பாளர்

பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014

Postsaski Sun Jul 13, 2014 6:18 pm

இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! 103459460 இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! 3838410834 இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! 1571444738 



.....அள்ள அள்ள குறையாத வார்த்தைகளின் கடல் தமிழ்....!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக