புதிய பதிவுகள்
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 12:43 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 12:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருகம்புல்  Poll_c10அருகம்புல்  Poll_m10அருகம்புல்  Poll_c10 
39 Posts - 48%
heezulia
அருகம்புல்  Poll_c10அருகம்புல்  Poll_m10அருகம்புல்  Poll_c10 
32 Posts - 40%
ஜாஹீதாபானு
அருகம்புல்  Poll_c10அருகம்புல்  Poll_m10அருகம்புல்  Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
அருகம்புல்  Poll_c10அருகம்புல்  Poll_m10அருகம்புல்  Poll_c10 
3 Posts - 4%
jairam
அருகம்புல்  Poll_c10அருகம்புல்  Poll_m10அருகம்புல்  Poll_c10 
2 Posts - 2%
சிவா
அருகம்புல்  Poll_c10அருகம்புல்  Poll_m10அருகம்புல்  Poll_c10 
1 Post - 1%
Manimegala
அருகம்புல்  Poll_c10அருகம்புல்  Poll_m10அருகம்புல்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அருகம்புல்  Poll_c10அருகம்புல்  Poll_m10அருகம்புல்  Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
அருகம்புல்  Poll_c10அருகம்புல்  Poll_m10அருகம்புல்  Poll_c10 
122 Posts - 38%
mohamed nizamudeen
அருகம்புல்  Poll_c10அருகம்புல்  Poll_m10அருகம்புல்  Poll_c10 
14 Posts - 4%
prajai
அருகம்புல்  Poll_c10அருகம்புல்  Poll_m10அருகம்புல்  Poll_c10 
9 Posts - 3%
Jenila
அருகம்புல்  Poll_c10அருகம்புல்  Poll_m10அருகம்புல்  Poll_c10 
4 Posts - 1%
jairam
அருகம்புல்  Poll_c10அருகம்புல்  Poll_m10அருகம்புல்  Poll_c10 
4 Posts - 1%
Rutu
அருகம்புல்  Poll_c10அருகம்புல்  Poll_m10அருகம்புல்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அருகம்புல்  Poll_c10அருகம்புல்  Poll_m10அருகம்புல்  Poll_c10 
3 Posts - 1%
Baarushree
அருகம்புல்  Poll_c10அருகம்புல்  Poll_m10அருகம்புல்  Poll_c10 
2 Posts - 1%
Barushree
அருகம்புல்  Poll_c10அருகம்புல்  Poll_m10அருகம்புல்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருகம்புல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 18, 2014 1:05 am

அருகம்புல்  P20a

''அருகம்புல் என்றதும் பிள்ளையார்தான் ஞாபகத்துக்கு வருவார். சித்த மருத்துவத்தில் மிக முக்கியமான மருந்தாகக் கருதப்படுகிற மூலிகைகளில் ஒன்று, அருகம்புல். இது நீர்ப்பதம் உள்ள எல்லா இடங்களிலும் வளரக்கூடியது. நம் முன்னோர்கள், இந்த அரிய மூலிகையை, உணவின் ஒரு பகுதியாகவே பயன்படுத்தி வந்தனர். மனித உடலில் பல்வேறு நோய்களுக்குக் காரணமான வாதம், பித்தம், கபம், நாடி போன்றவற்றை நீக்கும் மூலக்கூறுகள் அருகம்புல்லில் அதிகம் உள்ளன'' என்கிறார் சென்னை சித்த மருத்துவர் க.அருண்.

''சளி, கண் நோய் மற்றும் ரத்தத்தில் ஏற்படும் பல பிரச்னைகளுக்கு இது முக்கிய மருந்து. ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிப்பதுடன், ரத்தச்சோகை, ரத்த அழுத்தத்தையும் சீராக்கும். அனைத்து நரம்பு சம்பந்தமான பிரச்னைகளையும் சரி செய்யும். தோல் நோய்களைப் போக்கும். மலச்சிக்கல் நீங்கும். குடற்புண்களை ஆற்றும். கண்புரை நோய் மற்றும் உடல்வலியை நீக்கும். ரத்தத்தில் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும். அருகம்புல்லை சாறாகவும், கசாயமாகவும் பயன்படுத்தலாம்.

அருகம்புல் சாற்றில் வைட்டமின் 'ஏ’ சத்து அதிகம் இருப்பதால், இதனை அருந்தும்போது உடல் புத்துணர்வு பெறும். ரத்தத்தை சுத்திகரிக்க உதவும். வயதானாலும் இளமையான உடல்வாகும், தெம்பும் இருக்கும்.

அருகம்புல்லை இடித்து சாறாக்கி கண்களில் பிழிந்தால், கண் புகைச்சல் குணமாகும். மூக்கில் மூன்று சொட்டுக்கள் விட, மூக்கிலிருந்து வழியும் ரத்தம் நிற்கும்.காயம் பட்ட இடத்தில் அருகம்புல் சாற்றைப் பூச, காயம் விரைவாக ஆறும். தழும்பும் ஏற்படாது.

அருகம்புல் கசாயம் :

அருகம்புல் வேரைச் சுத்தப்படுத்தி, 10 மிளகு, காம்பு நீக்கிய வெற்றிலை ஒன்று சேர்த்து, 400 மில்லி தண்ணீர் விட்டுக் காய்ச்சவும். தண்ணீர் 50 மில்லியாக வற்றியதும், வடிகட்டி காலையில் குடித்துவந்தால், பூச்சிக்கடி, கொசு, வண்டு கடித்ததினால் தோலில் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் தோல் ஒவ்வாமையும் குணமாகும்.

அருகம்புல், வேப்பிலை இரண்டையும் சம அளவு எடுத்து தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டி 100 மில்லி அளவுக்குக் குடித்துவர, தீராத வயிற்றுவலி குணமாகும்.

அருகம்புல் சாறு

அருகம்புல்லைப் பறித்தவுடன் சுத்தப்படுத்தி உரலில் இடித்தோ, அம்மியில் அரைத்தோ சாறு எடுக்கலாம். மசிவது கஷ்டம் என்பதால், வெந்நீரில் சிறிது நேரம் ஊறவைத்து பிறகு அரைக்கலாம். தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர, எந்த நோயும் நெருங்காது. உடல் பருமன் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை விரைவில் குறையும். இரவில் நல்ல தூக்கம் வரும். கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும்.

அருகம்புல் சாறுடன், சிறிது மிளகுத்தூள் சேர்த்து அருந்தினால், நன்றாகப் பசியைத் தூண்டும்.

சாலையோரம்... சாறு!

சென்னை போன்ற பெருநகரங்களில் ரயில் பாதை ஓரம், கழிவு நீரோடை ஓரம் கிடைக்கும் அதிகம் மாசு நிறைந்த அருகம்புல்லைப் பயன்படுத்தி சாறு விற்பனை செய்கின்றனர். இது, வராத நோய்களுக்கும் வழி வகுத்துவிடும். எச்சரிக்கையாக இருங்கள். சில இடங்களில் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, மறுநாள் விற்கும் நிலையும் இருக்கிறது. இதுவும் உடல் நலத்துக்குத் தீங்கையே விளைவிக்கும்.

சாறாக பயன்படுத்தும் மருந்துகளின் ஆயுட்காலம் 'மூன்று மணி நேரம்’ மட்டுமே. மூன்று மணி நேரம் கடந்த அருகம்புல் சாறு பயனற்றதாக மாறும். அதனைக் குடிப்பதனால், எந்த பலனும் இல்லை.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 18, 2014 4:31 am

quote
சாலையோரம்... சாறு!

சென்னை போன்ற பெருநகரங்களில் ரயில் பாதை ஓரம், கழிவு நீரோடை ஓரம் கிடைக்கும் அதிகம் மாசு நிறைந்த அருகம்புல்லைப் பயன்படுத்தி சாறு விற்பனை செய்கின்றனர். இது, வராத நோய்களுக்கும் வழி வகுத்துவிடும். எச்சரிக்கையாக இருங்கள். சில இடங்களில் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, மறுநாள் விற்கும் நிலையும் இருக்கிறது. இதுவும் உடல் நலத்துக்குத் தீங்கையே விளைவிக்கும்.

சாறாக பயன்படுத்தும் மருந்துகளின் ஆயுட்காலம் 'மூன்று மணி நேரம்’ மட்டுமே. மூன்று மணி நேரம் கடந்த அருகம்புல் சாறு பயனற்றதாக மாறும். அதனைக் குடிப்பதனால், எந்த பலனும் இல்லை.

நன்றி ,
முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் , இது மாதிரி ரோடோர /கடைவீதிகளில் அருகம் புல் ஜூஸ் வாங்குவதற்கு பதில் வீட்டிலேயே நாம் தயாரிக்கலாம் .
ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82109
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 18, 2014 7:05 am

பிள்ளையார் கோயில் முன்புறம் உள்ள
பூக்கடைகளில் அருகம்புல் விலைக்க
கிடைக்கும்...
-
புதிதாக உள்ளதா என்பதை பார்த்து
வாங்கி வந்து வீட்டிலேயே பயன்படுத்தலே
சிறப்பு...
-


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jul 18, 2014 2:31 pm

நல்ல பதிவு ... பகிர்வுக்கு நன்றி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jul 18, 2014 3:59 pm

அருகம்புல்  103459460 அருகம்புல்  1571444738 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக