புதிய பதிவுகள்
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 9:22 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூன்று ரூபாய் பாடம்! Poll_c10மூன்று ரூபாய் பாடம்! Poll_m10மூன்று ரூபாய் பாடம்! Poll_c10 
12 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூன்று ரூபாய் பாடம்! Poll_c10மூன்று ரூபாய் பாடம்! Poll_m10மூன்று ரூபாய் பாடம்! Poll_c10 
139 Posts - 56%
heezulia
மூன்று ரூபாய் பாடம்! Poll_c10மூன்று ரூபாய் பாடம்! Poll_m10மூன்று ரூபாய் பாடம்! Poll_c10 
83 Posts - 34%
T.N.Balasubramanian
மூன்று ரூபாய் பாடம்! Poll_c10மூன்று ரூபாய் பாடம்! Poll_m10மூன்று ரூபாய் பாடம்! Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
மூன்று ரூபாய் பாடம்! Poll_c10மூன்று ரூபாய் பாடம்! Poll_m10மூன்று ரூபாய் பாடம்! Poll_c10 
9 Posts - 4%
prajai
மூன்று ரூபாய் பாடம்! Poll_c10மூன்று ரூபாய் பாடம்! Poll_m10மூன்று ரூபாய் பாடம்! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
மூன்று ரூபாய் பாடம்! Poll_c10மூன்று ரூபாய் பாடம்! Poll_m10மூன்று ரூபாய் பாடம்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மூன்று ரூபாய் பாடம்! Poll_c10மூன்று ரூபாய் பாடம்! Poll_m10மூன்று ரூபாய் பாடம்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்று ரூபாய் பாடம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 13, 2014 12:32 am



‘‘அம்மா, போயிட்டு வரேன்...’’ ஸ்கூல் பையை முதுகில் மாட்டிக்கொண்டு தயாரானான் ரவி.

‘‘பஸ் பாஸ் வாங்கிக்கச் சொன்னால், கேட்காமல் தினமும் காசு கொடுத்தே டிக்கெட் வாங்கறியே” என்று புலம்பினார் அம்மா.

‘‘பாஸ் வாங்கினா குறிப்பிட்ட பஸ்ஸுக்குக் காத்து நிக்கணும். இப்போ கிடைக்கிற பஸ்ஸிலே ஏறிப் போயிடலாம். சமயத்துல யார்கிட்டேயாவது லிஃப்ட் கேட்டுப் போனால் காசும் மிச்சம்’’ என்று தன் சாமர்த்தியத்தை சொன்னான் ரவி.

‘‘என்னமோ நீ ஒழுங்கா படிக்கணும். ஆமாம், ஏதோ நோட்டு வாங்கணும்னு சொன்னியே மறக்காம வாங்கிக்கோ’’ என்று பத்து ரூபாய் கொடுத்தார் அம்மா.

ரவி பஸ் ஸடாண்டுக்குள் நுழையவும் பள்ளிக்குச் செல்லும் பஸ் அங்கு வரவும் சரியாக இருந்தது. ‘ஸ்கூலுக்குப் பக்கத்து கடையில் நோட்டு வாங்கிக் கொள்ளலாம்’ என்று நினைத்து பஸ்ஸில் ஏறினான். பஸ்ஸில் ஒரே கூட்டம். படியிலேயே நின்றான்.

கூட்டத்தில் முண்டியடித்து ரவியால் டிக்கெட் வாங்க முடியவில்லை. இது மாதிரி நேரங்களில் சரியான சில்லரையை மற்ற பயணிகளிடம் கொடுத்து டிக்கெட் வாங்குவான் ரவி. இதற்காகவே சில்லரையாக கொண்டு வருவான்.

அவன் யாரிடம் கொடுத்து டிக்கெட் வாங்க சொல்லலாம் என்று நினைத்துக் கொண்டிருப்பதற்குள் அவன் ஸ்கூல் அருகிலிருக்கும் பஸ் ஸ்டாப் வந்து விட்டது. ரவி இறங்கி விட்டான். யாரும் டிக்கெட் கேட்காததில் ரவிக்கு ரொம்ப சந்தோஷம்.

‘ஆஹா... இன்று பஸ் காசு மூணு ரூபாய் லாபம்’ என்று நடக்கத் தொடங்கினான்.

பள்ளியில் நுழைய முயன்றவன், ‘அடடா நோட்டு வாங்க வேண்டுமே...’ என்று நினைத்து, பக்கத் திலிருக்கும் கடையை நெருங்கினான்.

கடையிலும் ஒரே கூட்டம். கூட்டத்தின் நடுவே புகுந்து, ‘ரூல்டு நோட்டு அரை குயர்’ என்று சொல்லி பத்து ரூபாயை நீட்டினான். கடைக்காரர் நோட்டைக் கொடுக்க, அதற்குள் பள்ளி மணி அடித்தது. ரவி பள்ளியை நோக்கி ஓடினான்.

பிரேயர் முடிந்து வகுப்பு தொடங்கியவுடன்தான் ‘ஐயையோ... ஏழு ரூபாய் போக மீதி வாங்காமல் வந்துவிட்டோமே... சரி, சாப்பாட்டு நேரத்தில் கடைக்குப் போய் கேட்டு வாங்கிக்கொள்ளலாம்’ என்று எண்ணிக் கொண்டான்.

மதியம் சாப்பாட்டைக்கூட மறந்து கடையை நோக்கி ஓடினான்.

‘‘அண்ணா, காலையிலே அரை குயர் நோட்டு வாங்கும்போது, பத்து ரூபாய் குடுத்தேன். மீதி வாங்காமப் போய்ட்டேன்’’ என்றான்.

‘‘தம்பி, யாரை ஏமாத்தப் பார்க்கறே. நீ இங்கதான் நோட்டு வாங்கினேங்கிறது எனக்கு எப்படி தெரியும்?’’ என்றார் கடைக்காரர்.

‘இல்லைங்க. என் மீதி ரூபாயைக் கொடுங்க’ என்றான்.

‘‘படிக்கிற பையன் c, பாக்கி பணம் வாங்காமப் போவியா? இந்த வயசிலேயே இப்படிப் பொய் சொன்னா எப்படி உருப்படுவே’ என்று அறிவுரை களோடு டோஸும் விட்டார் கடைக்காரர்.

ரவி எவ்வளவு சொல்லியும் கடைக்காரர் காசு தரவே இல்லை. ரவிக்கு அழுகையே வந்துவிட்டது.

அப்போதுதான் ரவிக்கு ஓர் எண்ணம் மின்னலடித்தது. ‘காலையில் நாம் பஸ்சில் டிக்கெட் வாங்காமல், கண்டக்டரை ஏமாற்றி விட்டதாக பெருமைப்பட்டுக் கொண்டோமே. இப்போ ஏமாந்தது நாம்தான். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்று எப்போதோ படித்தது நினைவில் வந்தது.

இனி ஒருபோதும் பொய் பேசுவதோ, பிறரை ஏமாற்றுவதோ கூடாது என்று நினைத்துக் கொண்டான் ரவி.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Aug 13, 2014 4:23 pm

நல்ல கதை .... பகிர்வுக்கு நன்றி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Aug 13, 2014 6:27 pm

நாம் ஒருவரை ஏமாற்ற நினைத்தால் வேறூ வகையில் ஏமாந்து நிப்போம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Wed Aug 13, 2014 7:16 pm

அப்பிடி பார்த்தால் அந்த கடைக்காரருக்கு 3 ரூபாய் லாபம் ?


விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Aug 13, 2014 11:17 pm

நல்ல கதை.



மூன்று ரூபாய் பாடம்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமூன்று ரூபாய் பாடம்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மூன்று ரூபாய் பாடம்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Thu Aug 14, 2014 5:33 pm

நல்ல அருமையான புனைப்பு....

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 14, 2014 6:46 pm

நல்ல கதை .... பகிர்வுக்கு நன்றி ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக