புதிய பதிவுகள்
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:57 am

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 9:22 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர். Poll_c10‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர். Poll_m10‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர். Poll_c10 
17 Posts - 94%
Geethmuru
‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர். Poll_c10‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர். Poll_m10‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர். Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர். Poll_c10‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர். Poll_m10‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர். Poll_c10 
144 Posts - 57%
heezulia
‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர். Poll_c10‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர். Poll_m10‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர். Poll_c10 
83 Posts - 33%
T.N.Balasubramanian
‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர். Poll_c10‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர். Poll_m10‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர். Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர். Poll_c10‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர். Poll_m10‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர். Poll_c10 
9 Posts - 4%
prajai
‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர். Poll_c10‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர். Poll_m10‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர். Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர். Poll_c10‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர். Poll_m10‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர். Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர். Poll_c10‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர். Poll_m10‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர். Poll_c10 
1 Post - 0%
Geethmuru
‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர். Poll_c10‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர். Poll_m10‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர். Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர்.


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Aug 24, 2014 8:10 pm

‘புத்தகம் போற்றுதும்’
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர்.
*****
வானதி பதிப்பகம் .23.தீனதயாளு தெரு ,தி. நகர் ,சென்னை .600017. தொலைபேசி 044-24342810. 044-24310769.
மின் அஞ்சல்vanathipathippakam@gmail.com பக்கம் 224
விலை ரூபாய் 150.
நிறைகளே நிரம்பி வழியும் நூல்!
*****
இரக்கத்திற்கு-தன்
இதயத்தை
இருப்பிடமாயக் கொடுத்த கவிஞர்
இரா. இரவி அவர்களின் 13-வது நூலான புத்தகம் போற்றுதும்!
என்ற இந்த நூலைப் படித்து, கற்று, உணர்ந்து, வியந்தேன். இதற்கு முன் “ஹைக்கூ ஆற்றுப்படை” என்ற விமர்சன நூலையும் நான் படித்திருக்கிறேன். ஆனால் அதைவிட பலமடங்கு இந்நூல் அழகு பெற்றுள்ளது.
எழுத்து
நாமே வாசித்தால் விழி வழியேயும்
பிறர் வாசிக்கக் கேட்டால் செவி வழியேயும்
உள்ளத்திற்குள் பயணிக்கும்
உயரிய சக்தி!
அதனைக் கையாளும் விதத்தில் தான் உள்ளத்திற்குள் சென்ற எழுத்து தங்கிக் கொள்வதும், வெளியேறி விடுவதும் நிகழ்கின்றது. கவிஞர் இரா. இரவியின் எழுத்துக்கள் உள்ளத்தில் தங்கிக் கொள்ளும் தகுதி பெற்றிருப்பதை இந்திய எல்லை கடந்து இலண்டன் கவிஞர் ‘புதுயுகன்’ அவர்கள் அளித்திருக்கும் அணிந்துரை சான்றளித்திருக்கின்றது.
மலர்கள் இலக்கியம் பேசுவது போல் வதனம் கொண்ட பேராசிரியர் இரா. மோகன் ஐயா அவர்களின் அணிந்துரை இந்நூலுக்கு முதல் விமர்சனமாகவும் இருப்பது அருமை! இரா. மோகன் ஐயா அவர்கள் 100 நூலை எழுதி வெளியிட்டிருப்பது வியப்பின் உச்சம்!
இந்த நூலில் விமர்சனத்திற்கு உட்பட்ட 50 நூலும் படிக்கப் படிக்க திகட்டவேயில்லை. மேலும் நூலாசிரியர்கள் அனைவருமே நாடறிந்த நல்லவர்கள் என்பதால், என்னைப் போன்று நான்கு சுவற்றுக்குள் வாழும் பெண்களுக்கு இந்த விமர்சன் நூலான புத்தகம் போற்றுதும்! ஒரு வரப்பிரசாதம்.
கவிஞர் இரா. இரவி அவர்கள் வழக்கம் போல அட்டைப்படம் துவங்கி அச்சு வரை விமர்சித்து அசத்தியிருக்கிறார். மேலும், கூடுதலாக நூல் வெளியீட்டு விழாவைப் பற்றியும் அழகாக வர்ணித்து இருக்கிறார். இது படிக்கும் வாசகர்களை அவ்விழா நடுவே கவிஞர்களோடு பேசிக் கொண்டிருக்கும் மனநிலையை ஏற்படுத்தி இருப்பது இந்நூலுக்கும் கவிஞர் இரா. இரவி அவர்களுக்கும் வெற்றி என்றே கூற வேண்டும்.
இந்நூலை வாசிக்கும் வாசகர்களில் இருபது சதவீத வாசகர்களாவது படைப்பாளியாக தங்களைத் தரம் உயர்த்திக் கொள்வர் என்பது உறுதி! ஒவ்வொரு புத்தகமும் அருமை என்பதால் எதையாவது சிலவற்றை மட்டும் குறிப்பிட்டு எழுதவும் மனம் இடமளிக்கவில்லை.
பல இடங்களில் கவிஞர்களின் உள்ளார்ந்த கவிதை வரிகளுக்கு கவிஞர் இரா. இரவி அவர்களின் விளக்கம் அவ்வரிகளை புரிந்து கொள்வதற்கு மிகவும் துணையாக இருக்கின்றது.
கவிதைக் களஞ்சியம்! என்ற நூலில் பேராசிரியர் இரா. மோகன் ஐயா அவர்களைப் பற்றிக் குறிப்பிடுகையில் கவிஞர்கள் கவிதை எழுதும் போது பார்க்காத பார்வையிலும், விமர்சகர்கள் பார்ப்பார்கள் என்ற வரிகள் நூறு சதவீத உண்மை!
‘நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை’ என்ற நூலின் ஆசிரியர் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை அவர்களின் மருமகன் என்ற தகவல் மிகச்சிறப்பு.
பெண்ணிய நோக்கில் கம்பர் – முனைவர் எம்.எஸ். ஸ்ரீலெஷ்மி அவர்களைப் பற்றிய குறிப்புகளே வியப்புகளைக் குவிக்கிறது. அதிலே இந்நூல் பெண்ணியம் என்ற கண்ணாடி அணிந்து கம்பரை விமர்சிக்கும் விதமாக வந்துள்ளது என்ற வரிகள் மிக அருமை!
நினைவாற்றல் மேம்பட வழி என்ற நூலில் டாக்டர். பெரு மதியழகன் அவர்களைப் பாராட்டியதுடன் “தன்னம்பிக்கை” என்ற நூலில் ‘விலை’ என்பதற்குப் பதிலாக மூலதனம் என்று இருக்கும் என்ற செய்தியை உற்றுநோக்கி அதனை வாசகர்களுக்கும் தெரியப்படுத்தியிருப்பது நல்ல செய்தி!
வரலாற்றில் இன்று! பொறியாளர் கே. முத்துராஜீ அவர்கள் நூலை தனது தாயார் மட்டுமின்றி மாமியாருக்கும் காணிக்கையாக்கி இருப்பது வியப்பை இரட்டிப்பாக்கியது.
வலி தாங்கும் மூங்கிலில் பாவைப் பதிப்பகத்தாருக்கு ஒரு பக்கம் உள்ள எழுத்துக்கள் அடுத்த பக்கம் தெரியாதவாறு அச்சிடுங்கள் என்ற வேண்டுகோள் விடுத்திருப்பதும் சிறப்பு தான்!
பல நேரங்களில்,
“நவகோள்களும் செய்யாத பணியைக் கூட
வேண்டுகோள்கள் செய்து விடும் வலிமை படைத்தவை”
எனவே அதனை நன்கு அறிந்தே கவிஞர் இரா. இரவி அவர்கள் சொற்களைக் கையாளுகிறார் என்பது அருமை! உண்மை! மகிழ்ச்சி!
கவிஞர் இரா. இரவி அவர்களின் பெருமைமிகு நூலான ஆயிரம் ஹைக்கூ என்ற நூல் பற்றிய விமர்சனத்தில் பலரும் எழுதிய விமர்சனம் நடுவே எனது விமர்சனமும் இருப்பதைக் கண்டு இதயம் மகிழ்ச்சியை அருவியாக்கியது! கவிஞர் இரா. இரவி அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்,
நீதியரசர் கற்பக விநாயகம் அவர்களின் மதிப்புரை மகுடம்! இந்த மதிப்புரை இன்னும் சில பக்கங்கள்முன்னுக்குத் தள்ளியிருக்கலாம் என்பது எனது பணிவான கருத்து.
தினமலர் “வாசிக்க புதுசு” கவிஞர் இரா. இரவி அவர்களுக்கு பெருமை சேர்த்திருக்கிறது.
காயப்படுத்தாமல் – தன்
கருத்தை வலியுறுத்தும் திறமை
கதிரவக் கவிஞர் இரா. இரவி அவர்களுக்கு
கை வந்த கலை!
தங்களின் விமர்சன நூலில் எண்ணிக்கை முந்தைய 26லிருந்து 50 ஆக உயர்ந்துள்ளது. இந்த 50 நூல் 5000 ஆக உயர்ந்து அத்தனைக் கவிஞர்களுக்கும் விமர்சனம் எழுதிய பெருமையை தாங்கள் பெற வேண்டும்
என்ற வாழ்த்துக்களோடு....



.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.noolulagam.com/product/?pid=6802#response*

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக