புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:51 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm
» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am
by T.N.Balasubramanian Today at 4:51 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm
» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Srinivasan23 | ||||
prajai | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Srinivasan23 | ||||
prajai | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எபோலா - செய்தித் தொகுப்புகள்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
சியரா லியோனில் எபோலா நோய்க்கு 3-வது டாக்டர் பலி
லைபீரியா, நைஜீரியா, கினியா குடியரசு, சியரா லியோன் உள்ளிட்ட மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ‘எபோலா’ என்னும் கொடிய நோய் வேகமாக பரவி வருகிறது. இதன் கோரப்பிடியில் சிக்கி 1,400–க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
சுகாதார ஊழியர்களும் இந்த நோய்க்கு தப்பவில்லை. இதுவரை 120-க்கும் அதிகமான சுகாதார ஊழியர்கள் பலியாகி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பல்லாயிரக்கணக்கானவர்கள் எபோலாவின் பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில் சியரா லியோனில் இந்த நோய்க்கு 3-வது டாக்டர் பலியாகி இருப்பதாக அந்நாட்டு அதிபரின் மூத்த ஆலோசகர் தெரிவித்துள்ளார். கெனிமா நகரில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றியபோது எபோலா நோயால் பாதிக்கப்பட்ட டாக்டர் சாகர் ரோஜர்ஸ், சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக அவர் கூறினார்.
சியரா லியோனில் எபோலா நோய்க்கு 3-வது டாக்டர் பலி
லைபீரியா, நைஜீரியா, கினியா குடியரசு, சியரா லியோன் உள்ளிட்ட மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ‘எபோலா’ என்னும் கொடிய நோய் வேகமாக பரவி வருகிறது. இதன் கோரப்பிடியில் சிக்கி 1,400–க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
சுகாதார ஊழியர்களும் இந்த நோய்க்கு தப்பவில்லை. இதுவரை 120-க்கும் அதிகமான சுகாதார ஊழியர்கள் பலியாகி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பல்லாயிரக்கணக்கானவர்கள் எபோலாவின் பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில் சியரா லியோனில் இந்த நோய்க்கு 3-வது டாக்டர் பலியாகி இருப்பதாக அந்நாட்டு அதிபரின் மூத்த ஆலோசகர் தெரிவித்துள்ளார். கெனிமா நகரில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றியபோது எபோலா நோயால் பாதிக்கப்பட்ட டாக்டர் சாகர் ரோஜர்ஸ், சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக அவர் கூறினார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
எபோலோ நோயால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 2,461 ஆக உயர்ந்தது: உலக சுகாதார நிறுவனம் தகவல்
எபோலா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 5,000 ஆயிரத்தை நெருங்கிவிட்டது என்று உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில், இந்த ஆண்டு தொடக்கத்தில், ‘எபோலோ’ வைரஸ் கிருமி தாக்குதல் காரணமாக ‘எபோலோ’ தொற்றுநோய் தாக்கியது. அப்போதிருந்து அண்டை நாடுகளிலும் பரவியது. இந்த நோயின் தாக்கம் அதிகரித்து வருவதால் லைபீரியா அரசு அவசர பிரகடனம் அறிவித்துள்ளது. மேலும் நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சர்வதேச சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பும் அறிவித்துள்ளது. எபோலா நோய், மேற்கு ஆப்பிரிக்காவை தாண்டி பரவுவது தவிர்க்க முடியாதது என்று அமெரிக்க சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐ.நா. அமைப்பான உலக சுகாதார நிறுவனத்தின் அவசரநிலை கமிட்டி கூட்டம், ஜெனீவாவில் 2 நாட்களாக நடைபெற்றது. அதன் முடிவில், எபோலா நோயை கட்டுப்படுத்த, உலகளாவிய அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் அவையின் சுகாதார அமைப்பான உலக சுகாதார நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில்,எபோலோ தொற்று நோய் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,461 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளது. அதேபோல் இந்நோய் பாதிப்புக்கு 4,985 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று வாரங்களில் கினியா, லினியா, சீயரோ லியான் உள்ளிட்ட நாடுகளில் மேற்கண்டா பாதிக்கப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கையில் பாதியை தாண்டி உள்ளது என்று உலக சுகாதர நிறுவனம் தெரிவித்துள்ளது.
எபோலா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 5,000 ஆயிரத்தை நெருங்கிவிட்டது என்று உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில், இந்த ஆண்டு தொடக்கத்தில், ‘எபோலோ’ வைரஸ் கிருமி தாக்குதல் காரணமாக ‘எபோலோ’ தொற்றுநோய் தாக்கியது. அப்போதிருந்து அண்டை நாடுகளிலும் பரவியது. இந்த நோயின் தாக்கம் அதிகரித்து வருவதால் லைபீரியா அரசு அவசர பிரகடனம் அறிவித்துள்ளது. மேலும் நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சர்வதேச சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பும் அறிவித்துள்ளது. எபோலா நோய், மேற்கு ஆப்பிரிக்காவை தாண்டி பரவுவது தவிர்க்க முடியாதது என்று அமெரிக்க சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐ.நா. அமைப்பான உலக சுகாதார நிறுவனத்தின் அவசரநிலை கமிட்டி கூட்டம், ஜெனீவாவில் 2 நாட்களாக நடைபெற்றது. அதன் முடிவில், எபோலா நோயை கட்டுப்படுத்த, உலகளாவிய அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் அவையின் சுகாதார அமைப்பான உலக சுகாதார நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில்,எபோலோ தொற்று நோய் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,461 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளது. அதேபோல் இந்நோய் பாதிப்புக்கு 4,985 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று வாரங்களில் கினியா, லினியா, சீயரோ லியான் உள்ளிட்ட நாடுகளில் மேற்கண்டா பாதிக்கப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கையில் பாதியை தாண்டி உள்ளது என்று உலக சுகாதர நிறுவனம் தெரிவித்துள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரான்ஸ், இங்கிலாந்து 24ஆம் தேதிக்குள் எபோலா தாக்கத்தால் பாதிக்கப்படலாம் – நிபுணர்கள் எச்சரிக்கை
தற்போதுள்ள நிலவரப்படி எபோலா கிருமித் தாக்கம் அக்டோபர் 24-ஆம் தேதிக்குள் பிரான்ஸ் நாட்டை எட்டிவிடும் என்றும், இதற்கு 75 விழுக்காடு வாய்ப்புள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதே தேதியில் இங்கிலாந்தை இந்த கிருமித் தொற்று எட்டிப்பிடிக்க 50 விழுக்காடு வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. அண்மைக்கால விமானப் போக்குவரத்து தகவல்களை அடிப்படையாக வைத்து இந்தக் கணிப்புகளை நிபுணர்கள் வெளியிட்டுள்ளனர்.
ஒருவேளை எபோலா பாதிப்புள்ள பகுதிகளுக்கான விமானப் போக்குவரத்து 80 விழுக்காடு குறைந்தாலும் கூட பிரான்ஸை எபோலா கிருமி சென்றடைய 25 விழுக்காடு வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. பிரிட்டனுக்கு 15 விழுக்காடு வாய்ப்புள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் கடந்த மார்ச் மாதம் தொடங்கிய எபோலா பாதிப்பானது இதுவரை உலகம் முழுவதும் 3400 பேரை பலி கொண்டுள்ளது. மேலும் 7200 பேருக்கு தற்போது எபோலா பாதிப்பு உள்ளது.
நைஜீரியா, செனகல், அமெரிக்கா உட்பட பல நாடுகளுக்கு விமானங்களில் வந்திறங்கியவர்களில் பலரும் தங்களுக்கு எபோலா பாதிப்பு இருப்பதையே அறிந்திருக்கவில்லை.
கடந்த செவ்வாய்க்கிழமை லைபீரியாவில் இருந்து அமெரிக்கா வந்திறங்கியவருக்கு எபோலா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் வழி அமெரிக்காவிலும் எபோலா கால் பதித்துள்ளது.
எபோலா பாதிப்புள்ள கினியா, சியரா லியோன், லைபீரியா ஆகியவை பிரெஞ்சு மொழி ஆதிக்கமுள்ள பகுதிகளாகும். இந்நாடுகளுக்கும் பிரான்சுக்கும் இடையே ஏராளமான விமானச் சேவைகள் உள்ளன. இதன் காரணமாக அடுத்து பிரான்ஸ்தான் எபோலாவால் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பாவின் மிக முக்கியமான விமானப் போக்குவரத்து மையமாக விளங்குவதால் இங்கிலாந்தையும் இந்த ஆபத்து நெருங்கி வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
“எபோலா பாதித்த தங்கள் நாட்டவர்களில் தலா ஒருவரை அழைத்து வந்து உரிய சிகிச்சை அளித்து இவ்விரு நாடுகளும் குணப்படுத்தி உள்ளன. இந்நிலையில் எந்த நேரத்திலும் இவ்விரு நாடுகளிலும் எபோலா கிருமி நுழையக்கூடும்,” என்கிறார் இங்கிலாந்தின் லான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் கிருமித் தொற்று பிரிவு நிபுணரான டெரக் கேத்ரெரர்.
இதேபோல் எபோலா பாதிப்பு ஏற்பட பெல்ஜியத்திற்கு 40, ஸ்பெயின் மற்றும் சுவிட்சர்லாந்துக்கு 14 விழுக்காடு வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
எபோலா பாதித்த பகுதிகளுக்கான விமானப் போக்குவரத்துக்கு உலக சுகாதார நிறுவனம் எத்தகைய கட்டுப்பாடும் விதிக்கவில்லை என்றாலும், பிரிட்டிஷ் ஏர்வேஸ் மற்றும் எமிரேட்ஸ் விமான நிறுவனங்கள் சில விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளன.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
எபோலா மிகவும் மோசமான நோய்: உலக சுகாதார நிறுவனம் கவலை.
மணிலா, அக் 15 - நவீன கால மருத்துவத்துறையில் மிகவும் மோசமான, மிகவும் தீவிரமான நோயாக எபோலா உருவெடுத்துள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரல் மார்கிரெட் சான் கூறும்போது, "எபோலா நோய்த் தொற்றைத் தடுக்க மக்கள் தங்களின் அறியா மையால் மேற்கொள்ளும் நடவடிக்கைகளே பொருளாதார சமநிலை குலைவதற்கு 90 சதவீத காரணமாக உள்ளது" என்றார்.
மேலும், மக்களிடையே முறையான விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இப்போதைக்குச் சிறந்த நோய்த் தடுப்பு திட்டமாக இருக்கும் என்று அவர் கூறி யுள்ளார். இதற்கிடையே, அமெரிக் காவில் மருத்துவப் பணியாளர் ஒருவருக்கு எபோலா நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் புதன்கிழமை டெக்சாஸ் மருத்துவமனையில் எபோலா நோய் தாக்கி இறந்து போன தாமஸ் எரிக் டன்கன் என்பவருக்கு பணிவிடை செய்யும் குழுவில் இவர் இருந்தார்.
மணிலா, அக் 15 - நவீன கால மருத்துவத்துறையில் மிகவும் மோசமான, மிகவும் தீவிரமான நோயாக எபோலா உருவெடுத்துள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரல் மார்கிரெட் சான் கூறும்போது, "எபோலா நோய்த் தொற்றைத் தடுக்க மக்கள் தங்களின் அறியா மையால் மேற்கொள்ளும் நடவடிக்கைகளே பொருளாதார சமநிலை குலைவதற்கு 90 சதவீத காரணமாக உள்ளது" என்றார்.
மேலும், மக்களிடையே முறையான விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இப்போதைக்குச் சிறந்த நோய்த் தடுப்பு திட்டமாக இருக்கும் என்று அவர் கூறி யுள்ளார். இதற்கிடையே, அமெரிக் காவில் மருத்துவப் பணியாளர் ஒருவருக்கு எபோலா நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் புதன்கிழமை டெக்சாஸ் மருத்துவமனையில் எபோலா நோய் தாக்கி இறந்து போன தாமஸ் எரிக் டன்கன் என்பவருக்கு பணிவிடை செய்யும் குழுவில் இவர் இருந்தார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
இபோலா இல்லாத நாடாக நைஜீரியா ,,,,,,,,,,
உலக சுகாதார நிறுவனத்தால், நைஜீரியா இபோலா இல்லாத நாடாக பிரகடனப்படுத்தப்படுகிறது.
கடந்த 6 வாரங்களாக அங்கு இபோலா நோயாளிகள் எவரும் புதிதாக பதிவு செய்யப்படவில்லை.
இன்னுமொரு மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலுக்கு கடந்த வெள்ளிக்கிழமையே அந்த நிலை வழங்கப்பட்டு விட்டது.
அதேவேளை, மேற்கு ஆப்பிரிக்காவுக்கு வெளியே இபோலா தொற்றிய முதலாவது நோயாளியான ஸ்பெயின் நாட்டு தாதிக்கு தற்போது நடத்தப்பட்ட பரிசோதனைகள் அவருக்கு இப்போது அந்தநோய் தொற்று இல்லை என்று காண்பித்துள்ளன.
இனியும் அவரிடம் அந்த வைரஸ் இல்லை என்பதை உறுதி செய்ய அவருக்கு இன்னும் ஒரு சோதனை செய்தாக வேண்டும்.
ஆனால், சியராலியோன், லைபீரியா மற்றும் கினி ஆகிய நாடுகளில் இபோலா நெருக்கடி தொடருகின்றது.
BBC
உலக சுகாதார நிறுவனத்தால், நைஜீரியா இபோலா இல்லாத நாடாக பிரகடனப்படுத்தப்படுகிறது.
கடந்த 6 வாரங்களாக அங்கு இபோலா நோயாளிகள் எவரும் புதிதாக பதிவு செய்யப்படவில்லை.
இன்னுமொரு மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலுக்கு கடந்த வெள்ளிக்கிழமையே அந்த நிலை வழங்கப்பட்டு விட்டது.
அதேவேளை, மேற்கு ஆப்பிரிக்காவுக்கு வெளியே இபோலா தொற்றிய முதலாவது நோயாளியான ஸ்பெயின் நாட்டு தாதிக்கு தற்போது நடத்தப்பட்ட பரிசோதனைகள் அவருக்கு இப்போது அந்தநோய் தொற்று இல்லை என்று காண்பித்துள்ளன.
இனியும் அவரிடம் அந்த வைரஸ் இல்லை என்பதை உறுதி செய்ய அவருக்கு இன்னும் ஒரு சோதனை செய்தாக வேண்டும்.
ஆனால், சியராலியோன், லைபீரியா மற்றும் கினி ஆகிய நாடுகளில் இபோலா நெருக்கடி தொடருகின்றது.
BBC
ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து கனடாவிலும் மேற்கு ஆப்பிரிக்க நாட்டவர்களுக்கு விசா தடை!
எபோலா நோய் தொற்று தீவிரமாக உள்ள கினியா, லைபீரியா மற்றும் சியர்ரா ஆகிய மூன்று ஆப்பிரிக்க நாட்டவர்களுக்கு கனடா அரசு விசா தடை விதித்துள்ளது.
எபோலா நோயால் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இதுவரை 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பலியாகி உள்ளனர். குறிப்பாக மேற்கூறிய 3 நாடுகளில் இதுவரை 5 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நாடுகளில் இருந்து அமெரிக்கா, ஸ்பெயின், மாலி, நைஜீரியா, செனகல் ஆகிய நாடுகளுக்கு பயணிகள் செல்வதால், அங்கும் எபோலா நோய் தீவிரமாகப் பரவி வருகின்றது.
இதன் காரணமாக இந்நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு ஆஸ்திரேலிய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தடை விதித்து இருந்தது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து கனடாவும் தற்போது அவர்களுக்கு விசா தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. இந்த சட்டம் அங்கு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது.
எபோலா நோய் பாதித்த நாடுகளை சேர்ந்த நோயாளிகள் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மேற்சிகிச்சை பெற விரும்புகின்றனர். எனவே அவர்களைத் தடுக்க வேண்டாம் என ஆஸ்திரேலியா மற்றும் கனடாவிற்கு அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.
எபோலா நோய் தொற்று தீவிரமாக உள்ள கினியா, லைபீரியா மற்றும் சியர்ரா ஆகிய மூன்று ஆப்பிரிக்க நாட்டவர்களுக்கு கனடா அரசு விசா தடை விதித்துள்ளது.
எபோலா நோயால் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இதுவரை 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பலியாகி உள்ளனர். குறிப்பாக மேற்கூறிய 3 நாடுகளில் இதுவரை 5 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நாடுகளில் இருந்து அமெரிக்கா, ஸ்பெயின், மாலி, நைஜீரியா, செனகல் ஆகிய நாடுகளுக்கு பயணிகள் செல்வதால், அங்கும் எபோலா நோய் தீவிரமாகப் பரவி வருகின்றது.
இதன் காரணமாக இந்நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு ஆஸ்திரேலிய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தடை விதித்து இருந்தது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து கனடாவும் தற்போது அவர்களுக்கு விசா தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. இந்த சட்டம் அங்கு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது.
எபோலா நோய் பாதித்த நாடுகளை சேர்ந்த நோயாளிகள் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மேற்சிகிச்சை பெற விரும்புகின்றனர். எனவே அவர்களைத் தடுக்க வேண்டாம் என ஆஸ்திரேலியா மற்றும் கனடாவிற்கு அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
எபோலாவின் தீவிரம் குறைந்து வருகின்றது – உலக சுகாதார மையம்!
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா உயிர்க் கொல்லி நோயின் தீவிரம் குறைந்து வருவதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
உலகை அச்சுறுத்தி வரும் எபோலா நோய் தாக்குதலுக்கு இதுவரை உலகம் முழுவதும் 20,206 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 7,905 பேர் இறந்துள்ளதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களில் 90 சதவீதம் பேர் உயிரிழப்பது உறுதியான நிலையில், அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகள் எபோலாவிற்கு தடுப்பு மருந்தினை கண்டறிய முயன்று வருகின்றன.
இந்நிலையில், எபோலாவின் தாக்கம் குறைந்து வருவதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிகையில்,
“மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான சியாரா, லியோன், கினியா, லைபீரியா போன்றவற்றில் எபோலா பாதிப்பின் தீவிரம் மெதுவாக குறைந்து வருகின்றது”.
“இதன் காரணமாக மற்ற உலக நாடுகளுக்கு, இந்நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளன. எனினும், எபோலாவிற்கு எதிரான போராட்டம் இன்னமும் முடிவிற்கு வரவில்லை” என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா உயிர்க் கொல்லி நோயின் தீவிரம் குறைந்து வருவதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
உலகை அச்சுறுத்தி வரும் எபோலா நோய் தாக்குதலுக்கு இதுவரை உலகம் முழுவதும் 20,206 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 7,905 பேர் இறந்துள்ளதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களில் 90 சதவீதம் பேர் உயிரிழப்பது உறுதியான நிலையில், அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகள் எபோலாவிற்கு தடுப்பு மருந்தினை கண்டறிய முயன்று வருகின்றன.
இந்நிலையில், எபோலாவின் தாக்கம் குறைந்து வருவதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிகையில்,
“மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான சியாரா, லியோன், கினியா, லைபீரியா போன்றவற்றில் எபோலா பாதிப்பின் தீவிரம் மெதுவாக குறைந்து வருகின்றது”.
“இதன் காரணமாக மற்ற உலக நாடுகளுக்கு, இந்நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளன. எனினும், எபோலாவிற்கு எதிரான போராட்டம் இன்னமும் முடிவிற்கு வரவில்லை” என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
எபோலாவின் தீவிரம் குறைந்து வருகின்றது – உலக சுகாதார மையம்! wrote:
உலகை அச்சுறுத்தி வரும் எபோலா நோய் தாக்குதலுக்கு இதுவரை உலகம் முழுவதும் 20,206 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 7,905 பேர் இறந்துள்ளதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. wrote:
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
காட்டுத்தீயாய் பரவும் எபோலா: 3 நாட்கள் பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க சியாரா லியோன் அதிபர் உத்தரவு
மேற்கு ஆப்பிரிக்க நாடான சியாரா லியோனுக்கு அனைத்து நாடுகளும் பெரு முயற்சி செய்து மருந்துகளையும் மருத்துவக் குழுக்களையும் அனுப்பி வைத்த பிறகும்கூட, கொடிய எபோலா வைரஸை ஒழிக்க முடியவில்லை. காட்டுத்தீ போல் பரவி வரும் எபோலாவை கட்டுப்படுத்தும் வகையில், சியாரா லியோன் அதிபர் எர்னெஸ்ட் கொரோமா 3 நாட்களுக்கு நாட்டிலுள்ள அனைத்து மக்களும் தங்களின் வீடுகளில் இருக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
வருகிற 27-ம் தேதி காலை 6 மணி முதல் 29-ம் தேதி மாலை 6 மணி வரை இந்த தேசிய அளவிலான முடக்கம் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 3 நாட்களும் வர்த்தகம், வழிபாடு என்று எந்த அன்றாட நிகழ்வும் நடைபெறாது.
பலரது உயிரைக் காவு வாங்கிய எபோலாவால் நாட்டின் பொருளதார வளர்ச்சியும் மக்களின் வாழ்க்கையும் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருப்பதாகவும், இதனால் நாட்டின் எதிர்காலமே கேள்விக்குள்ளாகியிருப்பதாகவும் அதிபர் கொரோமா வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான சியாரா லியோனுக்கு அனைத்து நாடுகளும் பெரு முயற்சி செய்து மருந்துகளையும் மருத்துவக் குழுக்களையும் அனுப்பி வைத்த பிறகும்கூட, கொடிய எபோலா வைரஸை ஒழிக்க முடியவில்லை. காட்டுத்தீ போல் பரவி வரும் எபோலாவை கட்டுப்படுத்தும் வகையில், சியாரா லியோன் அதிபர் எர்னெஸ்ட் கொரோமா 3 நாட்களுக்கு நாட்டிலுள்ள அனைத்து மக்களும் தங்களின் வீடுகளில் இருக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
வருகிற 27-ம் தேதி காலை 6 மணி முதல் 29-ம் தேதி மாலை 6 மணி வரை இந்த தேசிய அளவிலான முடக்கம் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 3 நாட்களும் வர்த்தகம், வழிபாடு என்று எந்த அன்றாட நிகழ்வும் நடைபெறாது.
பலரது உயிரைக் காவு வாங்கிய எபோலாவால் நாட்டின் பொருளதார வளர்ச்சியும் மக்களின் வாழ்க்கையும் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருப்பதாகவும், இதனால் நாட்டின் எதிர்காலமே கேள்விக்குள்ளாகியிருப்பதாகவும் அதிபர் கொரோமா வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
எபோலா நோய் லைபீரியாவில் இருந்து முற்றிலும் அகற்றப்பட்டுள்ளது: உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு
வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லைபீரியாவில் இருந்து எபோலா நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது என்று உலக சுதாதார மையம் அறிவித்துள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான கினியா, சியாரா லியோன், லைபீரியா போன்ற நாடுகளில் எபோலா என்ற உயிர்க்கொல்லி வைரஸ் நோய் வேகமாக பரவியது. தொற்று நோயான இந்த எபோலாவால் ஆயிரக்கணக்கான மக்கள் செத்து மடிந்தனர். அவர்களுக்கு உதவும் வகையில் ஐ.நா. சார்பில் சென்ற டாக்டர் மற்றும் உதவியாளர்களையும் இந்த நோய் விட்டு வைக்கவில்லை. இதனால் இந்த நோய் உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக இருந்தது.
இந்நிலையில் 14 மாதங்களாக கடும் இக்காட்டான நிலைக்கு தள்ளப்பட்ட லைபீரியாவில் இருந்து எபோலா முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐ.நா. சிறப்பு தூதர் டாக்டர் டேவிட் நபர்ரோ கூறும்போது ‘‘லைபீரியாவில் இருந்து எபோலாவை விரட்ட நீண்ட காலம் ஆகிவிட்டது. கடந்த இரண்டு மாதங்களாக இங்கு எபோலா அறிகுறி ஏதும் இல்லை’’ என்றார்.
இந்த கொடூர வைரஸ் நோய்க்கு 4700 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லைபீரியாவில் இருந்து எபோலா நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது என்று உலக சுதாதார மையம் அறிவித்துள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான கினியா, சியாரா லியோன், லைபீரியா போன்ற நாடுகளில் எபோலா என்ற உயிர்க்கொல்லி வைரஸ் நோய் வேகமாக பரவியது. தொற்று நோயான இந்த எபோலாவால் ஆயிரக்கணக்கான மக்கள் செத்து மடிந்தனர். அவர்களுக்கு உதவும் வகையில் ஐ.நா. சார்பில் சென்ற டாக்டர் மற்றும் உதவியாளர்களையும் இந்த நோய் விட்டு வைக்கவில்லை. இதனால் இந்த நோய் உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக இருந்தது.
இந்நிலையில் 14 மாதங்களாக கடும் இக்காட்டான நிலைக்கு தள்ளப்பட்ட லைபீரியாவில் இருந்து எபோலா முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐ.நா. சிறப்பு தூதர் டாக்டர் டேவிட் நபர்ரோ கூறும்போது ‘‘லைபீரியாவில் இருந்து எபோலாவை விரட்ட நீண்ட காலம் ஆகிவிட்டது. கடந்த இரண்டு மாதங்களாக இங்கு எபோலா அறிகுறி ஏதும் இல்லை’’ என்றார்.
இந்த கொடூர வைரஸ் நோய்க்கு 4700 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|