புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 5:42 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 2 Poll_c10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 2 Poll_m10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 2 Poll_c10 
2 Posts - 67%
ayyasamy ram
கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 2 Poll_c10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 2 Poll_m10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 2 Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 2 Poll_c10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 2 Poll_m10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 2 Poll_c10 
307 Posts - 42%
heezulia
கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 2 Poll_c10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 2 Poll_m10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 2 Poll_c10 
298 Posts - 41%
Dr.S.Soundarapandian
கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 2 Poll_c10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 2 Poll_m10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 2 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 2 Poll_c10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 2 Poll_m10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 2 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 2 Poll_c10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 2 Poll_m10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 2 Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 2 Poll_c10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 2 Poll_m10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 2 Poll_c10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 2 Poll_m10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
prajai
கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 2 Poll_c10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 2 Poll_m10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 2 Poll_c10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 2 Poll_m10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
manikavi
கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 2 Poll_c10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 2 Poll_m10கணவன் - மனைவி ஜோக்ஸ் - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவன் - மனைவி ஜோக்ஸ்


   
   

Page 2 of 12 Previous  1, 2, 3, ... 10, 11, 12  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Tue Nov 04, 2008 1:37 pm

First topic message reminder :

ராஜா: "குழந்தை மாதிரீ இருந்த பால்காரர் மகளை கல்யாணம் பண்ணிகிட்டியே இப்போ எப்படி இருக்கே?"


 ரவி: "வீட்டுல நான் மாடு மாதிரீ கஷ்டப்படுறேன். அவள் இன்னும் குழந்தை மாதிரீயே தமாசாக பக்கத்துவீட்டு பையனோட விளையாட போயிடுறா சார்."


avatar
Guest
Guest

PostGuest Sun Feb 15, 2009 8:08 am

கணவனும், மனைவியும் இப்படி இருந்தா வீட்டுல களை கட்டும்தானே!!

வாரத்தில் இரண்டு நாட்கள் நாங்கள் ஹோட்டலுக்குச் செல்கிறோம் - நேரத்தை மகிழ்ச்சியாகச் செலவிட.

ஆமாம், நான் ஒரு ஹோட்டலுக்கும், அவள் ஒரு ஹோட்டலுக்கும்!

*****

நாங்கள் தனி மெத்தையில் படுக்கிறோம். நான் படுக்கை அறையில்; அவள் ஹாலில்.

*****

நான் அவளைப் பல இடங்களுக்கு அழைத்துச் செல்கிறேன். ஆனால் என்ன செய்ய?! அவள்தான் திரும்பி வந்து வந்துவிடுகிறாளே!

*****

avatar
Guest
Guest

PostGuest Sun Feb 15, 2009 8:09 am

நான் என் மனைவியிடம் கேட்டேன். "உன்னை நம் கல்யாண நாளுக்கு எங்கே அழைத்துப் போக வேண்டும்?“

அவள் சொன்னாள். "இது வரை போகாத இடத்துக்கு"

அதனால் அவளை சமையலறைக்கு போகச் சொல்லிவிட்டேன்!

*****

நான் எப்போதும் அவள் கையைப் பிடித்துக் கொண்டிருப்பேன்.

இல்லாவிட்டால், கடைக்குள் நுழைந்துவிடுவாள் - ஏதாவது வாங்குவதற்காக!

*****

எங்கள் வீட்டில் அவள் உபயோகத்திற்கு எலெக்ட்ரிக் குக்கர், எலெக்ட்ரிக்
மிக்சி, கிரைண்டர் எல்லாம் இருக்கிறது. "வீட்டில் எல்லாம் 'ஒரே சாமானாக'
இருக்கிறது; உட்காரவே இடமில்லை" என்று அவள் குறைபட்டுக் கொண்டாள்.

அதனால் அவள் பிறந்த நாளுக்கு 'எலெக்ட்ரிக் நாற்காலி' வாங்கலாம் என்றிருக்கிறேன்.

*****

avatar
Guest
Guest

PostGuest Sun Feb 15, 2009 8:09 am

என்னுடைய மனைவி தனது கார் சரியாக ஓடவில்லை. கார்பரேட்டரில் தண்ணீர் புகுந்து விட்டது என்றாள். போய்ப் பார்த்தேன்.



ஆம்.. கார் ஏரிக்குள் மிதந்து கொண்டிருந்தது!



*****



குப்பை லாரி கிளம்பிவிட்டது அப்போதுதான் என் மனைவி வேகமாகச் சென்றாள்,
குப்பையைக் கொட்ட. அந்த டிரைவரிடம் " நான் ரொம்ப லேட்டா? என்று கேட்டாள்.



அவர் சொன்னார். "பரவாயில்லை, உள்ளே குதித்து விடுங்கள்."



*****



"உன்னுடைய ஐம்பதாவது கல்யாண நாளை எப்படிக் கொண்டாடப் போகிறாய்?" என்று நண்பர்கள் கேட்டார்கள்.



இருபத்தைந்தாவது கல்யாண நாளன்று கல்கத்தாவிற்குச் சென்றோம். இப்போது வேண்டுமானால் அவளை அங்கிருந்து அழைத்து வரலாம்" என்றேன்.

avatar
Guest
Guest

PostGuest Sun Feb 15, 2009 8:15 am

நான் (கடைக்காரரிடம்) : என் மனைவிக்காக இயற்கை உரத்தில் விளைந்த காய்கறிகள் வேண்டும். இங்கே இருக்கும் காய்கறிகளில் விஷ ரசாயனம் எதுவும் தூவவில்லையே?

கடைக்காரர்: இல்லை. அதெல்லாம் நீங்கள்தான் செய்து கொள்ளவேண்டும்!

*****

அந்த 60 வயதுக்காரர் தன் மனைவியுடன் தங்களது 35வது ஆண்டு மணநாளைக் கொண்டாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த தேவதை அவர்களுக்கு வாழ்த்துச் சொல்லி, அவர்கள் வேண்டும் ஒரு வரம் தருவதாகக் கூறிற்று.

மனைவி காஷ்மீருக்குப் போக வேண்டும் என்றாள். உடனே அது மந்திரக்கோலை சுழற்ற காஷ்மீருக்கு இரண்டு டிக்கட்டுகள் வந்தன. அடுத்துக் கணவர், தன்னுடைய மனைவி தன்னைவிட 30 வயது குறைந்தவளாக மாறவேண்டும் என்று கேட்டார். அவர் நினைத்தபடியே வரம் கிடைத்தது. இப்போது கணவனுக்கு வயசு 90!

avatar
Guest
Guest

PostGuest Sun Feb 15, 2009 8:16 am

பையன் (அப்பாவிடம்): அப்பா, எனக்குப் பள்ளியில் நாடகத்தில் நடிக்க வேஷம் கிடைத்திருக்கிறது.

அப்பா: அப்படியா, என்ன வேஷம்?

பையன்: கல்யாணமாகி பத்து வருஷங்களான ஒரு கணவன் வேஷம்.

அப்பா: கவலைப்படாதே, அடுத்த நாடகத்தில் உனக்கு வசனம் பேசக் கூடிய வேஷம் கிடைக்க வாழ்த்துக்கள்.

*****

அவன் அவசரமாக மனைவியுடன் பல் டாக்டரிடம் சென்றான். "டாக்டர், உடனே ஒரு பல்லை எடுக்க வேண்டும். ஏதாவது வலி மறப்பதற்கான ஊசி என்று போட்டு நேரத்தை வீணாக்காதீர்கள். அவசரம்!"

டாக்டர் : அவ்வளவு தைரியமா? எங்கே இந்த நாற்காலியில் வந்து உட்காருங்கள்.

கணவன் (மனைவியிடம்): சொத்தைப் பல்லை உடனே பிடுங்க வேண்டும் என்று சொன்னியே போய் உட்கார்!

avatar
Guest
Guest

PostGuest Sun Feb 15, 2009 8:16 am

மரணப் படுக்கையில் இருந்த மனைவி அருகில் அமர்ந்திருந்த கணவனிடம் (கண்களில் நீர் வடிய) : நான் இறப்பதற்கு முன் சில உண்மைகளைச் சொல்ல வேண்டும்.

கணவன்: பரவாயில்லை.. நீ ஒன்றும் சொல்ல வேண்டாம்.

மனைவி: இல்லை.. சொல்லாவிட்டால் என் ஆத்மா சாந்தியடையாது. எனக்கு உங்கள் நண்பர் கணேஷிடமும் பக்கத்து வீட்டுக்காரரிடமும் தொடர்பு இருந்தது.

கணவன்: எல்லாம் எனக்குத் தெரியும். அதனால்தானே உனக்கு விஷம் வைத்தேன்.

avatar
Guest
Guest

PostGuest Sun Feb 15, 2009 8:17 am

இன்சூரன்ஸ் ஏஜென்ட்: "கொஞ்சம் நினைத்துப் பாருங்கள், உங்கள் கணவர் திடீரென்று இறந்தால் எப்படியிருக்கும்?"

பெண்: "ரொம்ப நிம்மதியாயிருக்கும்."

*****

மனைவி (கணவனிடம்): "வாங்கோ, கொஞ்சம் வெளில போய் சந்தோஷமாய் இருக்கலாம்."

கணவன்: "சரி, நீ முன்னால வந்தா மறக்காம வாசக் கதவைப் பூட்டாம திறந்து வை!"

avatar
Guest
Guest

PostGuest Sun Feb 15, 2009 8:17 am

*****

அந்தக் கிணற்றில் சென்று வேண்டிக்கொண்டால் மனதில் நினைத்ததெல்லாம் நடக்குமாம். முதலில் கணவன் சென்று வேண்டிக்கொண்டான். பிறகு மனைவி சென்றாள். 'தொப்' என்று சத்தம் கேட்டது. திரும்பவே இல்லை.

கணவன் நினைத்துக் கொண்டான். "அப்பாடா, நான் வேண்டிக்கொண்டது நிஜமாகவே நடந்து விட்டது!"

*****

அவன்: என் மனைவியும் நானும் லீவிற்கு எங்கே போவது என்று தீர்மானிக்க முடியவில்லை. நான் ஊட்டி போக வேண்டும் என்கிறேன். அவளும் பிடிவாதமாக அங்கேயே வருவேன் என்று சொல்கிறாள்!

avatar
Guest
Guest

PostGuest Sun Feb 15, 2009 8:18 am

*****

ஒரு பொன்மொழி:
கல்யாண மோதிரம் - உலகத்திலேயே சிறிய கைவிலங்கு.

ஒரு அறிவிப்பு:
நாயையும் மனைவியையும் காணவில்லை - நாயைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்குப் பரிசு உண்டு.

*****

அவர் அந்த இடுகாட்டில் ஒரு கல்லறைக்கு முன் அமர்ந்து புலம்பிக் கொண்டிருந்தார்.
"ஏன் இறந்தீர்கள்! நீங்கள் ஏன் இறந்தீர்கள்?"என்று. அவர் இப்படிப் புலம்புவதைப் பார்த்து அருகே இருந்தவர் கேட்டார், "இறந்தவர் உங்களுக்கும் மிகவும் வேண்டியவரா?" என்று.

அவர் சொன்னார் "இல்லை.. இல்லை. இந்த ஆளை நான் பார்த்ததேயில்லை. இது என் மனைவியின் முதல் கணவனது கல்லறை"என்று.

avatar
Guest
Guest

PostGuest Sun Feb 15, 2009 9:29 am

மனைவி: (கணவனிடம்) ஏங்க, ரொம்பவும் சோகமா இருக்கீங்க?

கணவன்: என் மேனேஜர் என்னை அரை லூஸ் என்று திட்டிவிட்டார்.

மனைவி: இதுக்குப் போய் ஏன் கவலைப்படறீங்க? எனக்குத்தான் உங்களைப் பற்றி முழுசாக தெரியுமே?

Sponsored content

PostSponsored content



Page 2 of 12 Previous  1, 2, 3, ... 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக