புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேடலே வழிகாட்டும் Poll_c10தேடலே வழிகாட்டும் Poll_m10தேடலே வழிகாட்டும் Poll_c10 
74 Posts - 44%
heezulia
தேடலே வழிகாட்டும் Poll_c10தேடலே வழிகாட்டும் Poll_m10தேடலே வழிகாட்டும் Poll_c10 
71 Posts - 43%
prajai
தேடலே வழிகாட்டும் Poll_c10தேடலே வழிகாட்டும் Poll_m10தேடலே வழிகாட்டும் Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
தேடலே வழிகாட்டும் Poll_c10தேடலே வழிகாட்டும் Poll_m10தேடலே வழிகாட்டும் Poll_c10 
6 Posts - 4%
Jenila
தேடலே வழிகாட்டும் Poll_c10தேடலே வழிகாட்டும் Poll_m10தேடலே வழிகாட்டும் Poll_c10 
2 Posts - 1%
jairam
தேடலே வழிகாட்டும் Poll_c10தேடலே வழிகாட்டும் Poll_m10தேடலே வழிகாட்டும் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தேடலே வழிகாட்டும் Poll_c10தேடலே வழிகாட்டும் Poll_m10தேடலே வழிகாட்டும் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தேடலே வழிகாட்டும் Poll_c10தேடலே வழிகாட்டும் Poll_m10தேடலே வழிகாட்டும் Poll_c10 
2 Posts - 1%
kargan86
தேடலே வழிகாட்டும் Poll_c10தேடலே வழிகாட்டும் Poll_m10தேடலே வழிகாட்டும் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தேடலே வழிகாட்டும் Poll_c10தேடலே வழிகாட்டும் Poll_m10தேடலே வழிகாட்டும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தேடலே வழிகாட்டும் Poll_c10தேடலே வழிகாட்டும் Poll_m10தேடலே வழிகாட்டும் Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
தேடலே வழிகாட்டும் Poll_c10தேடலே வழிகாட்டும் Poll_m10தேடலே வழிகாட்டும் Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
தேடலே வழிகாட்டும் Poll_c10தேடலே வழிகாட்டும் Poll_m10தேடலே வழிகாட்டும் Poll_c10 
10 Posts - 5%
prajai
தேடலே வழிகாட்டும் Poll_c10தேடலே வழிகாட்டும் Poll_m10தேடலே வழிகாட்டும் Poll_c10 
8 Posts - 4%
Jenila
தேடலே வழிகாட்டும் Poll_c10தேடலே வழிகாட்டும் Poll_m10தேடலே வழிகாட்டும் Poll_c10 
4 Posts - 2%
Rutu
தேடலே வழிகாட்டும் Poll_c10தேடலே வழிகாட்டும் Poll_m10தேடலே வழிகாட்டும் Poll_c10 
3 Posts - 1%
jairam
தேடலே வழிகாட்டும் Poll_c10தேடலே வழிகாட்டும் Poll_m10தேடலே வழிகாட்டும் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தேடலே வழிகாட்டும் Poll_c10தேடலே வழிகாட்டும் Poll_m10தேடலே வழிகாட்டும் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தேடலே வழிகாட்டும் Poll_c10தேடலே வழிகாட்டும் Poll_m10தேடலே வழிகாட்டும் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
தேடலே வழிகாட்டும் Poll_c10தேடலே வழிகாட்டும் Poll_m10தேடலே வழிகாட்டும் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேடலே வழிகாட்டும்


   
   
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Sun Aug 31, 2014 5:16 pm

தேடலே வழிகாட்டும்

வளரிளம் பருவத்தில் ஒரு பருந்து ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியது. அதன் மனதில் தோன்றிய பல கேள்விகளுக்குச் சரியான விடை கிடைக்கவில்லை. ஒருநாள் தனது பெற்றோர்கள் வசிக்கும் கூட்டுக்கு மாலை நேரத்தில் வந்து சேர்ந்தது. அந்தப் பருந்து, ஒருவகை தயக்கத்துடன், மனதில் தோன்றிய சந்தேகத்துக்குத் தனது தந்தையிடம் விளக்கம் கேட்க எண்ணியது.

தினமும் நமது வாழ்க்கை இப்படியே பெரிய மாற்றம் இல்லாமல் ஒரே மாதிரியாகத் தொடர்வதுதான் நமது அடையாளமா? இதைத் தாண்டி நாம் சற்றுச் சிந்திக்ககூடாதா? என்று இளம் பருந்து தந்தை பருந்திடம் கேட்டது.

தந்தைப் பருந்து பல ஆண்டுகளாக வாழ்க்கையை எதிர் கொண்டிருந்தாலும் ஒரேவித அனுபவத்தையே தொடர்ந்து சந்தித்ததால் வாழ்வின் பரிமாணம், சவால்கள் போன்ற பல அம்சங்கள் அதற்குப் புரியவில்லை.

விழிப்புணர்வுடன் செயல்படுவது நம்மைப் போன்றவர்களால் முடியாது என்று தனது குழந்தைப் பருந்திடம் தந்தை கூறியது. மேலும் தற்போது வாழ்வதும் சரி, எப்போது இறப்பு வரும் என்பதும் சரி, நமது இனத்துக்கு தெளிவாகத் தெரிவதில்லை. அன்றாடப் பிரச்சினையான உணவு தேடி உண்டு அன்றைய நாளைத் தாண்டுவது மட்டும்தான் நமக்குத் தெரிந்ததெல்லாம் என்று கூறியது.

வழக்கம்போல் நாளை கூட்டைவிட்டு வெளியே சென்று உணவைத் தேடுவதுதான் முக்கியமான ஒன்று தனது குழந்தைப் பருந்துக்கு தந்தை அறிவுறுத்தியது. உரிய பருவம் அடைந்தவுடன் ஒரு துணைத் தேடிக் கொண்டு இனத்தைப் பெருக்குவது அடுத்த கடமை என்றும் அறிவுரை, ஏன் தேவையற்ற இந்தப் பேச்செல்லாம்? என்று கூறிக்கொண்டே தாய்ப்பருந்து தூங்கிவிட்டது.

சில ஆண்டுகள் கழிந்தன. தாய்ப்பருந்தும், தந்தைப்பருந்தும் வயது முதிர்வடைந்தவுடன் வானத்திலிருந்து விழுந்து உயிர் துறந்தன. வளரிளம் பருந்து தற்போது நன்கு வளர்ந்து மிகவும் துரிதமாகவும், திறமையுடனும் இரையைத் தேடி உண்டு வாழப் பழகிக் கொண்டது. அனாயாசமாக இரையைத் கைப்பற்றித் தனது நீண்ட கூர்மையான அலகின் துணையுடன் கிழித்து உண்டு வாழப் பழகிக் கொண்டது.

ஒரு பெண் பருந்தின் துணையையும் இனங்கண்டு அதனுடன் வாழ்ந்தது. அப்போது, விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்ற சிந்தனை சிறிதும் இல்லாமல், ஒரே அனுபவத்தையே துணையாகக் கொண்டு வாழப் பழகிக் கொண்டு குஞ்சுகளை ஈன்றது. இந்த குஞ்சுகளுக்கு தன்னைப்போல் மனதில் ஒருவகைத் தேடலும் இல்லையே என்று தந்தைப் பருந்து வருந்தியது. தான் இளம்வயதில் தனது தந்தையிடம் கேட்ட கேள்விகளை தன்னிடம் தனது குழந்தைகள் கேட்கவில்லையே என்று இளைப்பாறுவதற்குக் கூட்டுக்கு வரும் தனது இளம் குஞ்சுகளை பார்த்து நினைத்தது.

மிகவும் மனம் தளர்ந்து போகும்போது, விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டும் என்று நினைப்பதால் என்ன லாபம்? என்று சற்று உரக்க புலம்பியது.

அதைக் கேட்ட அறிவுகூர்மைமிக்க ஒரு பருந்து மிகவும் உயரமான மலை உச்சியில் இருந்துகொண்டு, தேடல் மிகுந்த பருந்தை அழைத்தது. பன்மடங்கு உயரம் பறந்து உச்சியை அடைந்த பருந்திடம் அதன் மனக்குறையை கேட்டது.

தனது குழந்தைகள், மனைவி ஆகியவற்றை விட்டுவிட்டுத் தான் இவ்வளவு உயரம் வந்தது, மனதில் தோன்றிய சந்தேகத்திற்கு விளக்கம் கேட்கத்தான் என்றது, அது. வயது முதிர்வு, அனுபவ முதிர்வு, விழிப்புணர்வு ஆகிய அனைத்தையும் தன்னகத்தே கொண்ட அறிவுசார்ந்த பருந்து கூற முயன்றதை கேட்கத் தயாரானது. இளம் வயதில் அறியாமல் போனாலும் உண்மை என்பது எப்போதும் மாறாது என்று கூறியது, குரு ஸ்தானத்தில் இருந்த பருந்து.

அப்படியென்றால் உண்மை என்பது என்ன? என்று கேட்டது, கீழிருந்து வந்த பருந்து, பிறப்பு, இறப்பு எதையும் உணராமல் இப்படியே உணவுதேடி உண்டு, இனப்பெருக்கம் செய்து வாழ்ந்து மடிவதுதான் எங்களுக்கு உண்டான விதியா? என்றும் வினவியது.

சற்று அமைதியாக இருந்த குரு ஸ்தானப் பருந்து, தேடலுடன் கேள்வி கேட்டு அறிய முயலும் பருந்தைப் பாராட்டியது. நீ மற்ற பருந்துகளைப் போலவே வாழ்க்கை நடத்தினாலும் மனதுக்குள் தேடல் இருந்து கொண்டே இருந்ததால் விழிப்புணர்வுடன் செயல்படும் பக்குவம் உனக்கு வந்துவிட்டது என்று கூறிய அந்நக் குரு பருந்து, தனது ஸ்தானத்தை சந்தேகத்துக்குத் தெளிவு பெற வந்த பருந்துக்கு வழங்கியது. பின், மலை உச்சியிலுருந்து விழுந்து அது மறைந்தது.

பெரும்பானவர்களின் சிந்தனை என்பது பல செயல்களின் தொகுப்புதான். அதுபோல பள்ளிப்படிப்பு, சுற்றி நடக்கும் நிகழ்வுகள், உறவுகள் அனைத்தையும் வார்ரத்தைகளாக நினைவில் வைத்துக் கொண்டு வாழ்வதுதான் பலரின் வழக்கமாக உள்ளது. முதலில் நீங்கள் ஒருவரைப் பார்த்தவுடனே அவரைப் பற்றி ஒரு முடிவெடுத்துக் கொண்டு பின்பு அதற்கேற்ப தகவல்களைச் சேகரிக்கிறீர்கள். நேற்று ஆற்றில் ஓடிய தண்ணீரும் இன்று ஒடும் தண்ணீரும் ஒன்றல்ல, ஆனால் மனம் மாற்றத்தை விரும்புவதில்லை.

இதுபோலத்தான் சில பழக்கங்கள் ஆண்டாண்டு காலமாக நமக்குள் பதிந்து விடுகின்றன. அதன் விளைவாக, ஒட்டு மொத்தமாக வாழ்க்கை ரகசியங்களைப் புரிந்து கொள்ளும் பக்குவத்தை மனம் இழந்து விடுகிறது.

அக்னிக் குஞ்சைப் போன்ற மனதைக் கொண்ட இளைஞர்கள், வாழ்க்கையின் பரிமாணத்தை முழுமையாக புரிந்துகொண்டு, விழிப்புணர்வுடன் செயல்படப் பழகிக்கொள்ள வேண்டும். அப்போது, பூரணவிடுதலை நிலையுடன் ஆனந்த சுதந்திரத்தை அனுபவித்த பாரதியின் உணர்வைப் பெறலாம்.

உணர்வு பெற்றால்
உயர்வு நிச்சயம்!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக