புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைக்கு இது - Page 2 Poll_c10இன்றைக்கு இது - Page 2 Poll_m10இன்றைக்கு இது - Page 2 Poll_c10 
64 Posts - 50%
heezulia
இன்றைக்கு இது - Page 2 Poll_c10இன்றைக்கு இது - Page 2 Poll_m10இன்றைக்கு இது - Page 2 Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
இன்றைக்கு இது - Page 2 Poll_c10இன்றைக்கு இது - Page 2 Poll_m10இன்றைக்கு இது - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
இன்றைக்கு இது - Page 2 Poll_c10இன்றைக்கு இது - Page 2 Poll_m10இன்றைக்கு இது - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இன்றைக்கு இது - Page 2 Poll_c10இன்றைக்கு இது - Page 2 Poll_m10இன்றைக்கு இது - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இன்றைக்கு இது - Page 2 Poll_c10இன்றைக்கு இது - Page 2 Poll_m10இன்றைக்கு இது - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இன்றைக்கு இது - Page 2 Poll_c10இன்றைக்கு இது - Page 2 Poll_m10இன்றைக்கு இது - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைக்கு இது - Page 2 Poll_c10இன்றைக்கு இது - Page 2 Poll_m10இன்றைக்கு இது - Page 2 Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைக்கு இது


   
   

Page 2 of 2 Previous  1, 2

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Sep 05, 2014 1:55 pm

First topic message reminder :

1. ஓய்வு ஓர் அழகான உடை, ஆனால் அது எப்போதும் அணிந்திருக் கூடாது,
2. தன்னை தானே வென்றவன், ஆயிரம் வீரர்களை வென்றவனை விட மேலானவன்.
3. வறுமையில் நிறைவு காண்பவனே, உலகில் மிக் பெரிய பணக்காரன்.
4. ஒரு பாவம், நூறு பாவங்களை பின்னை இழுத்துச் செல்லும்.
5. அறிவு நம்மை கை விடும் போது, நம்பிக்கையே உதவுகிறது.


தொடரும்....................................



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 06, 2014 1:56 pm

மாணிக்கம் நடேசன் wrote:11.  விடா முயற்சிக்கு சொந்தக்காரன், வெற்றி.
 12.  எதையும் எதிர்ப்பார்க்காதவன், அதிர்ஷ்டக்காரன்.
 13.  நியாய அறிவின் நாடித் துடிப்பே, மனசாட்சி.
 14.  சிறிதளவு ஊக்கம், பெரிய சாதனையின் துவக்கம்.
 15.  வெறுப்பை காட்டுவது அரக்கத் தனம்,  மன்னிப்பதே மனித  குணம்.

தொடரும்.
மேற்கோள் செய்த பதிவு: 1085449

சூப்பர் மாமா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Sep 06, 2014 2:55 pm

இதில் உள்ள வரிகள் அனைத்தும் அசத்தலானவைகள். இவற்றை எனது மாணவர்களுக்காக லவட்டிக்கொள்கிறேன். நன்றி

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Sep 06, 2014 5:13 pm

16. போதனையை விட, சாதனையே சிறந்தது.
17. பணத்தை தியாகம் செய்யலாம், ஆனால் கொள்கையை காப்பாற்ற வேண்டும்.
18. அமைதியாக இருங்கள், எவரையும் வசப்படுத்தி விடலாம்.
19. கோவிலுக்குள் செல்லும் போது, உலகை வெளியே விட்டுச் செல்லுங்கள்.
20. எதையும் எதிர்ப்பார்க்காதவனுக்கு , ஏமாற்றமே இல்லை.


தொடரும்..................................

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 06, 2014 5:51 pm

முத்துக்கள் -20 ,
மாணிக்கம் அய்யா அவர்களிடம் இருந்து
வைரம் என ஜொலிக்கின்றது .

தொடருங்கள் ,அய்யா !
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 06, 2014 5:53 pm

அசுரன் wrote:இதில் உள்ள வரிகள் அனைத்தும் அசத்தலானவைகள். இவற்றை எனது மாணவர்களுக்காக லவட்டிக்கொள்கிறேன். நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1085461

ஆஹா ! லவட்டிக்கொள்கின்ற ஆசிரியர் !!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Sun Sep 07, 2014 4:39 pm

7. பெண்ணுக்கு மெளனத்தை விட, சிறந்த அணிகலன் வேறு எதுவுமில்லை.
8. உன் அயலானை நேசி, ஆனால் வேலியை எடுத்து விடாதே.

நடேசன் சார்...என் மனைவியாரிடம் இதை சொன்னேன் (7) அறிவுரை போதும்.. நீ வங்கியில் அடகு வைத்த நகையை சீக்கிரம் மீட்டுக் கொடுங்கோ ன்னு சொல்லுறாரு........

8. ஆனால் அரை வேலியை எடுத்திடு ன்னு சொல்லுறாரு..........

ஹீஹீஹீஹீ

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Sep 07, 2014 6:57 pm

jesifer wrote:7. பெண்ணுக்கு மெளனத்தை விட, சிறந்த அணிகலன் வேறு எதுவுமில்லை.
8. உன் அயலானை நேசி, ஆனால் வேலியை எடுத்து விடாதே.

நடேசன் சார்...என் மனைவியாரிடம் இதை சொன்னேன் (7) அறிவுரை போதும்.. நீ வங்கியில் அடகு வைத்த நகையை சீக்கிரம் மீட்டுக் கொடுங்கோ ன்னு சொல்லுறாரு........

8. ஆனால் அரை வேலியை எடுத்திடு ன்னு சொல்லுறாரு..........

ஹீஹீஹீஹீ
மேற்கோள் செய்த பதிவு: 1085612

அவுங்க அப்படித் தான் சொல்லவாங்க, நாம தான் லாவகமா தப்பிச்சனும்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக