புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
by ayyasamy ram Today at 7:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
30 வகை சுண்டல் - ஸ்வீட் - பாயசம்
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல்
தேவையானவை: வெள்ளை கொண்டைக்கடலை - ஒரு கப், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 2, தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு, உளுந்து, பெருங்காயம் - தலா அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய், கறிவேப்பிலை - தேவையான அளவு.
செய்முறை: கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊறவைத்து, உப்பு சேர்த்து வேகவிடவும். இஞ்சி, பச்சை மிளகாயை ஒன்றிரண்டாக நசுக்கிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, உளுந்து, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், நசுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி... வெந்த கொண்டைக்கடலை, தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
தேவையானவை: வெள்ளை கொண்டைக்கடலை - ஒரு கப், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 2, தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு, உளுந்து, பெருங்காயம் - தலா அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய், கறிவேப்பிலை - தேவையான அளவு.
செய்முறை: கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊறவைத்து, உப்பு சேர்த்து வேகவிடவும். இஞ்சி, பச்சை மிளகாயை ஒன்றிரண்டாக நசுக்கிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, உளுந்து, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், நசுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி... வெந்த கொண்டைக்கடலை, தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
காராமணி - தேங்காய் சுண்டல்
தேவையானவை: காராமணி - ஒரு கப், தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 2 (கீறிக்கொள்ளவும்), கேரட் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு, உளுந்து, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: காராமணியை 8 மணி நேரம் ஊறவிட்டு, சிறிது உப்பு சேர்த்து வேகவிடவும். அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு... கடுகு, உளுந்து, பெருங்காயத்தூள் தாளித்து, பச்சை மிளகாய், கேரட் துருவல் சேர்த்து வதக்கவும். வேகவைத்த காராமணி, தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை சேர்த்து மேலும் வதக்கி எடுக்கவும்.
தேவையானவை: காராமணி - ஒரு கப், தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 2 (கீறிக்கொள்ளவும்), கேரட் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு, உளுந்து, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: காராமணியை 8 மணி நேரம் ஊறவிட்டு, சிறிது உப்பு சேர்த்து வேகவிடவும். அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு... கடுகு, உளுந்து, பெருங்காயத்தூள் தாளித்து, பச்சை மிளகாய், கேரட் துருவல் சேர்த்து வதக்கவும். வேகவைத்த காராமணி, தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை சேர்த்து மேலும் வதக்கி எடுக்கவும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பருப்பு பாயசம்
தேவையானவை: பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு - தலா அரை கப், பொடித்த வெல்லம் - அரை கப், நெய் - 2 டீஸ்பூன், பால் - 2 கப், முந்திரி - 8 (நெய்யில் வறுத்து ஒன்றிரண்டாக பொடிக்கவும்), ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.
செய்முறை: பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் வேகவைத்து, மசித்துக்கொள்ளவும். நீரில் வெல்லத்தைக் கரைத்து அடுப்பில் வைத்து கொதித்ததும் வடிகட்டவும். பாலை நன்கு காய்ச்சி, அதில் மசித்த பருப்பு விழுது, வெல்லக் கரைசல் சேர்த்துக் கொதிக்கவிட்டு, வறுத்துப் பொடித்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.
தேவையானவை: பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு - தலா அரை கப், பொடித்த வெல்லம் - அரை கப், நெய் - 2 டீஸ்பூன், பால் - 2 கப், முந்திரி - 8 (நெய்யில் வறுத்து ஒன்றிரண்டாக பொடிக்கவும்), ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.
செய்முறை: பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் வேகவைத்து, மசித்துக்கொள்ளவும். நீரில் வெல்லத்தைக் கரைத்து அடுப்பில் வைத்து கொதித்ததும் வடிகட்டவும். பாலை நன்கு காய்ச்சி, அதில் மசித்த பருப்பு விழுது, வெல்லக் கரைசல் சேர்த்துக் கொதிக்கவிட்டு, வறுத்துப் பொடித்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆப்பிள் பாயசம்
தேவையானவை: ஆப்பிள் - 2 (மீடியம் சைஸ் - தோல் சீவி, விதை நீக்கி பொடியாக நறுக்கவும்), பால் - 4 கப், சர்க்கரை - ஒரு கப், கோவா - கால் கப் (உதிர்த்துக் கொள்ளவும்), நெய் - 2 டேபிள்ஸ்பூன், மில்க்மெய்ட் - கால் கப், முந்திரி - 8 (சிறிதளவு நெய்யில் வறுத்து ஒன்றிரண்டாக பொடித்தது), வெனிலா எசன்ஸ் - ஒரு துளி.
செய்முறை: வாணலியில் கொஞ்சம் நெய் விட்டு, பொடியாக நறுக்கிய ஆப்பிளை லேசாக வதக்கி வைக்கவும். பாலை நன்கு காய்ச்சி அதனுடன் உதிர்த்த கோவா, மில்க்மெய்ட், சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்ததும் ஆப்பிள் துண்டுகளைச் சேர்த்து மேலும் கொதிக்கவிட்டு... பொடித்த முந்திரி, வெனிலா எசன்ஸ் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.
தேவையானவை: ஆப்பிள் - 2 (மீடியம் சைஸ் - தோல் சீவி, விதை நீக்கி பொடியாக நறுக்கவும்), பால் - 4 கப், சர்க்கரை - ஒரு கப், கோவா - கால் கப் (உதிர்த்துக் கொள்ளவும்), நெய் - 2 டேபிள்ஸ்பூன், மில்க்மெய்ட் - கால் கப், முந்திரி - 8 (சிறிதளவு நெய்யில் வறுத்து ஒன்றிரண்டாக பொடித்தது), வெனிலா எசன்ஸ் - ஒரு துளி.
செய்முறை: வாணலியில் கொஞ்சம் நெய் விட்டு, பொடியாக நறுக்கிய ஆப்பிளை லேசாக வதக்கி வைக்கவும். பாலை நன்கு காய்ச்சி அதனுடன் உதிர்த்த கோவா, மில்க்மெய்ட், சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்ததும் ஆப்பிள் துண்டுகளைச் சேர்த்து மேலும் கொதிக்கவிட்டு... பொடித்த முந்திரி, வெனிலா எசன்ஸ் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவப்பு அவல் பாயசம்
தேவையானவை: சிவப்பு அவல் - ஒரு கப், பால் - 2 கப், முந்திரி - 8 (விழுதாக அரைத்துக்கொள்ளவும்), சர்க்கரை - ஒரு கப், தேங்காய்த் துருவல் - கால் கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: வாணலியில் நெய் விட்டு சிவப்பு அவலை லேசாக வறுத்து மிக்ஸியில் ஒன்றிரண்டாக பொடித்துக்கொள்ளவும். பாலை நன்கு காய்ச்சி அதில் பொடித்த அவல், முந்திரி விழுது சேர்த்து வேகவிடவும். வெந்ததும் சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவிட்டு, சற்று கெட்டியானதும் தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து, ஒரு கிளறு கிளறி இறக்கிப் பரிமாறவும்.
தேவையானவை: சிவப்பு அவல் - ஒரு கப், பால் - 2 கப், முந்திரி - 8 (விழுதாக அரைத்துக்கொள்ளவும்), சர்க்கரை - ஒரு கப், தேங்காய்த் துருவல் - கால் கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: வாணலியில் நெய் விட்டு சிவப்பு அவலை லேசாக வறுத்து மிக்ஸியில் ஒன்றிரண்டாக பொடித்துக்கொள்ளவும். பாலை நன்கு காய்ச்சி அதில் பொடித்த அவல், முந்திரி விழுது சேர்த்து வேகவிடவும். வெந்ததும் சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவிட்டு, சற்று கெட்டியானதும் தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து, ஒரு கிளறு கிளறி இறக்கிப் பரிமாறவும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நெல்லிக்காய் பாயசம்
தேவையானவை: பெரிய நெல்லிக்காய் - 6, பால் - 2 கப், சர்க்கரை - அரை கப், முந்திரி, பாதாம் - தலா 8 (ஊறவைத்து விழுதாக அரைக்கவும்), ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, பச்சைக் கற்பூரம் (விருப்பப்பட்டால்) - ஒரு சிட்டிகை, தேன் - கால் கப்.
செய்முறை: நெல்லிக்காயை வேகவிட்டு, கொட்டை நீக்கி, மிகவும் பொடியாக நறுக்கவும். இதை தேனுடன் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிடவும். பாலை நன்கு காய்ச்சி, அதில் முந்திரி - பாதாம் விழுது, சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்த தும் தேனில் ஊறவைத்த நெல்லிக் காயை சேர்த்து, ஒரு கிளறு கிளறி, ஏலக்காய்த்தூள், பச்சைக் கற் பூரம் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.
தேவையானவை: பெரிய நெல்லிக்காய் - 6, பால் - 2 கப், சர்க்கரை - அரை கப், முந்திரி, பாதாம் - தலா 8 (ஊறவைத்து விழுதாக அரைக்கவும்), ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, பச்சைக் கற்பூரம் (விருப்பப்பட்டால்) - ஒரு சிட்டிகை, தேன் - கால் கப்.
செய்முறை: நெல்லிக்காயை வேகவிட்டு, கொட்டை நீக்கி, மிகவும் பொடியாக நறுக்கவும். இதை தேனுடன் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிடவும். பாலை நன்கு காய்ச்சி, அதில் முந்திரி - பாதாம் விழுது, சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்த தும் தேனில் ஊறவைத்த நெல்லிக் காயை சேர்த்து, ஒரு கிளறு கிளறி, ஏலக்காய்த்தூள், பச்சைக் கற் பூரம் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நேந்திரம் பழ இனிப்பு
தேவையானவை: கெட்டியான நேந்திரம் பழம் - 2 (நீளவாக்கில் சற்று கனமாக நறுக்கவும்), மைதா மாவு - ஒரு கப், தேங்காய்ப் பால் - அரை கப், சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, யெல்லோ ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை.
செய்முறை: எண்ணெய், பழத்துண்டுகள் நீங்கலாக மற்ற அனைத்துப் பொருட்களையும் தேவையான தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பழத் துண்டுகளை மாவில் தோய்த்து எடுத்து, எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
தேவையானவை: கெட்டியான நேந்திரம் பழம் - 2 (நீளவாக்கில் சற்று கனமாக நறுக்கவும்), மைதா மாவு - ஒரு கப், தேங்காய்ப் பால் - அரை கப், சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, யெல்லோ ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை.
செய்முறை: எண்ணெய், பழத்துண்டுகள் நீங்கலாக மற்ற அனைத்துப் பொருட்களையும் தேவையான தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பழத் துண்டுகளை மாவில் தோய்த்து எடுத்து, எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்னாசி கேசரி
தேவையானவை: அன்னாசிப் பழம் - ஒரு சிறு துண்டு, (தோல், முள் நீக்கி, மிகவும் பொடியாக நறுக்கவும்), ரவை - ஒரு கப், நெய் - 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - 2 கப், பால் - ஒரு கப், முந்திரி - 8 (நெய்யில் வறுத்து ஒன்றிரண்டாக பொடிக்கவும்), யெல்லோ ஃபுட் கலர் - கால் டீஸ்பூன், அன்னாசி எசன்ஸ் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: பொடியாக நறுக்கிய அன்னாசி துண்டுகளுடன் சர்க்கரையைக் கலந்து அரை மணி நேரம் ஊறவிடவும். ரவையை கொஞ்சம் நெய் சேர்த்து வறுத்துக்கொள்ளவும். வாணலியில் பால், 2 கப் நீர் சேர்த்து கொதிக்கவிட்டு, யெல்லோ ஃபுட் கலரை சேர்க்கவும். நன்கு கொதித்ததும் வறுத்த ரவையைச் சேர்த்து, கட்டித் தட்டாமல் நன்கு கிளறி, அடுப்பை 'சிம்'மில் வைத்து வேகவிடவும். வெந்ததும் அன்னாசி - சர்க்கரை கலவையை சேர்த்து மீண்டும் நன்கு கிளறவும். கலவை சற்று கெட்டியானதும், பொடித்த முந்திரி, அன்னாசி எசன்ஸ் சேர்த்துக் கலந்து இறக்கவும்.
தேவையானவை: அன்னாசிப் பழம் - ஒரு சிறு துண்டு, (தோல், முள் நீக்கி, மிகவும் பொடியாக நறுக்கவும்), ரவை - ஒரு கப், நெய் - 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - 2 கப், பால் - ஒரு கப், முந்திரி - 8 (நெய்யில் வறுத்து ஒன்றிரண்டாக பொடிக்கவும்), யெல்லோ ஃபுட் கலர் - கால் டீஸ்பூன், அன்னாசி எசன்ஸ் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: பொடியாக நறுக்கிய அன்னாசி துண்டுகளுடன் சர்க்கரையைக் கலந்து அரை மணி நேரம் ஊறவிடவும். ரவையை கொஞ்சம் நெய் சேர்த்து வறுத்துக்கொள்ளவும். வாணலியில் பால், 2 கப் நீர் சேர்த்து கொதிக்கவிட்டு, யெல்லோ ஃபுட் கலரை சேர்க்கவும். நன்கு கொதித்ததும் வறுத்த ரவையைச் சேர்த்து, கட்டித் தட்டாமல் நன்கு கிளறி, அடுப்பை 'சிம்'மில் வைத்து வேகவிடவும். வெந்ததும் அன்னாசி - சர்க்கரை கலவையை சேர்த்து மீண்டும் நன்கு கிளறவும். கலவை சற்று கெட்டியானதும், பொடித்த முந்திரி, அன்னாசி எசன்ஸ் சேர்த்துக் கலந்து இறக்கவும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பூவன் பழ பணியாரம்
தேவையானவை: கனிந்த பூவன் வாழைப்பழம் - 3 (துண்டு செய்து மிக்ஸியில் அடிக்கவும்), கோதுமை மாவு - அரை கப், அரிசி மாவு - ஒன்றரை கப், வெல்லம் - 2 கப், பல்லு பல்லாக நறுக்கிய தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன் (சிறிதளவு நெய்யில் வறுத்துக்கொள்ளவும்), ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, நெய் - 3 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - சிறிதளவு, சமையல் சோடா - ஒரு சிட்டிகை.
செய்முறை: கோதுமை மாவு, அரிசி மாவை ஒன்றாகக் கலக்கவும். மிக்ஸியில் அடித்த பூவன் பழம், வறுத்த தேங்காய் இரண்டையும் மாவில் சேர்க்கவும். வெல்லத்தில் அரை கப் நீர் சேர்த்து அடுப்பில் வைத்து கரைத்து, கொதிக்கவிட்டு வடிகட்டி சூடாக மாவில் ஊற்றவும். இதனுடன் ஏலக்காய்த்தூள், சமையல் சோடா சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும். நெய், எண்ணெயைக் கலந்துகொள்ளவும். குழிப்பணியார சட்டியை அடுப்பில் வைத்து, நெய் - எண்ணெய் கலவையை விட்டு, கொஞ்சம் மாவு ஊற்றி வேகவிட்டு, திருப்பிப் போட்டு, வெந்ததும் எடுத்துப் பரிமாறவும்.
தேவையானவை: கனிந்த பூவன் வாழைப்பழம் - 3 (துண்டு செய்து மிக்ஸியில் அடிக்கவும்), கோதுமை மாவு - அரை கப், அரிசி மாவு - ஒன்றரை கப், வெல்லம் - 2 கப், பல்லு பல்லாக நறுக்கிய தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன் (சிறிதளவு நெய்யில் வறுத்துக்கொள்ளவும்), ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, நெய் - 3 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - சிறிதளவு, சமையல் சோடா - ஒரு சிட்டிகை.
செய்முறை: கோதுமை மாவு, அரிசி மாவை ஒன்றாகக் கலக்கவும். மிக்ஸியில் அடித்த பூவன் பழம், வறுத்த தேங்காய் இரண்டையும் மாவில் சேர்க்கவும். வெல்லத்தில் அரை கப் நீர் சேர்த்து அடுப்பில் வைத்து கரைத்து, கொதிக்கவிட்டு வடிகட்டி சூடாக மாவில் ஊற்றவும். இதனுடன் ஏலக்காய்த்தூள், சமையல் சோடா சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும். நெய், எண்ணெயைக் கலந்துகொள்ளவும். குழிப்பணியார சட்டியை அடுப்பில் வைத்து, நெய் - எண்ணெய் கலவையை விட்டு, கொஞ்சம் மாவு ஊற்றி வேகவிட்டு, திருப்பிப் போட்டு, வெந்ததும் எடுத்துப் பரிமாறவும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
குலாப் ஜாமூன்
தேவையானவை: சர்க்கரை சேர்க்காத கோவா - அரை கிலோ, மைதா மாவு - ஒரு கப், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, நெய் - பொரிக்கத் தேவையான அளவு, சர்க்கரை - 4 கப், ரோஸ் எசன்ஸ் - ஒரு துளி.
செய்முறை: சர்க்கரை சேர்க்காத கோவா, மைதா மாவு, சமையல் சோடா மூன்றையும் சேர்த்து அழுந்தப் பிசைந்து, ஈரப்பதம் போகாமல் அரை மணி நேரம் மூடி வைக்கவும். நெய்யை மிதமாக சூடாக்கி, பிசைந்து வைத்துள்ள கலவையைச் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டிப் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். சர்க்கரையுடன் 2 கப் நீர் சேர்த்து பாகு காய்ச்சவும். பிசுக்கு பதம் வந்ததும் கீழே இறக்கி, அழுக்கு போக வடிகட்டவும். ரோஸ் எசன்ஸ், பொரித்து வைத்துள்ள ஜாமூன் உருண்டைகளை சர்க்கரைப் பாகில் சேர்க்கவும். 2 மணி நேரம் ஊறிய பின், சூப்பர் சுவையில் இருக்கும்.
தேவையானவை: சர்க்கரை சேர்க்காத கோவா - அரை கிலோ, மைதா மாவு - ஒரு கப், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, நெய் - பொரிக்கத் தேவையான அளவு, சர்க்கரை - 4 கப், ரோஸ் எசன்ஸ் - ஒரு துளி.
செய்முறை: சர்க்கரை சேர்க்காத கோவா, மைதா மாவு, சமையல் சோடா மூன்றையும் சேர்த்து அழுந்தப் பிசைந்து, ஈரப்பதம் போகாமல் அரை மணி நேரம் மூடி வைக்கவும். நெய்யை மிதமாக சூடாக்கி, பிசைந்து வைத்துள்ள கலவையைச் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டிப் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். சர்க்கரையுடன் 2 கப் நீர் சேர்த்து பாகு காய்ச்சவும். பிசுக்கு பதம் வந்ததும் கீழே இறக்கி, அழுக்கு போக வடிகட்டவும். ரோஸ் எசன்ஸ், பொரித்து வைத்துள்ள ஜாமூன் உருண்டைகளை சர்க்கரைப் பாகில் சேர்க்கவும். 2 மணி நேரம் ஊறிய பின், சூப்பர் சுவையில் இருக்கும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4
|
|