புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று (15.9.14) அறிஞர் அண்ணா பிறந்த நாள் :) Poll_c10இன்று (15.9.14) அறிஞர் அண்ணா பிறந்த நாள் :) Poll_m10இன்று (15.9.14) அறிஞர் அண்ணா பிறந்த நாள் :) Poll_c10 
306 Posts - 42%
heezulia
இன்று (15.9.14) அறிஞர் அண்ணா பிறந்த நாள் :) Poll_c10இன்று (15.9.14) அறிஞர் அண்ணா பிறந்த நாள் :) Poll_m10இன்று (15.9.14) அறிஞர் அண்ணா பிறந்த நாள் :) Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
இன்று (15.9.14) அறிஞர் அண்ணா பிறந்த நாள் :) Poll_c10இன்று (15.9.14) அறிஞர் அண்ணா பிறந்த நாள் :) Poll_m10இன்று (15.9.14) அறிஞர் அண்ணா பிறந்த நாள் :) Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
இன்று (15.9.14) அறிஞர் அண்ணா பிறந்த நாள் :) Poll_c10இன்று (15.9.14) அறிஞர் அண்ணா பிறந்த நாள் :) Poll_m10இன்று (15.9.14) அறிஞர் அண்ணா பிறந்த நாள் :) Poll_c10 
27 Posts - 4%
sugumaran
இன்று (15.9.14) அறிஞர் அண்ணா பிறந்த நாள் :) Poll_c10இன்று (15.9.14) அறிஞர் அண்ணா பிறந்த நாள் :) Poll_m10இன்று (15.9.14) அறிஞர் அண்ணா பிறந்த நாள் :) Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
இன்று (15.9.14) அறிஞர் அண்ணா பிறந்த நாள் :) Poll_c10இன்று (15.9.14) அறிஞர் அண்ணா பிறந்த நாள் :) Poll_m10இன்று (15.9.14) அறிஞர் அண்ணா பிறந்த நாள் :) Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இன்று (15.9.14) அறிஞர் அண்ணா பிறந்த நாள் :) Poll_c10இன்று (15.9.14) அறிஞர் அண்ணா பிறந்த நாள் :) Poll_m10இன்று (15.9.14) அறிஞர் அண்ணா பிறந்த நாள் :) Poll_c10 
6 Posts - 1%
prajai
இன்று (15.9.14) அறிஞர் அண்ணா பிறந்த நாள் :) Poll_c10இன்று (15.9.14) அறிஞர் அண்ணா பிறந்த நாள் :) Poll_m10இன்று (15.9.14) அறிஞர் அண்ணா பிறந்த நாள் :) Poll_c10 
5 Posts - 1%
Kavithas
இன்று (15.9.14) அறிஞர் அண்ணா பிறந்த நாள் :) Poll_c10இன்று (15.9.14) அறிஞர் அண்ணா பிறந்த நாள் :) Poll_m10இன்று (15.9.14) அறிஞர் அண்ணா பிறந்த நாள் :) Poll_c10 
4 Posts - 1%
manikavi
இன்று (15.9.14) அறிஞர் அண்ணா பிறந்த நாள் :) Poll_c10இன்று (15.9.14) அறிஞர் அண்ணா பிறந்த நாள் :) Poll_m10இன்று (15.9.14) அறிஞர் அண்ணா பிறந்த நாள் :) Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று (15.9.14) அறிஞர் அண்ணா பிறந்த நாள் :)


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 15, 2014 8:27 pm

இன்று (15.9.14) அறிஞர் அண்ணா பிறந்த நாள் :) Lz419FMRxGZ9XGk0UjwP+images

காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை (C. N. Annadurai) (15 செப்டம்பர் 1909 - 3 பெப்ரவரி 1969), தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சராவார். அண்ணா, காஞ்சீபுரத்தில், மத்திய தர நெசவுத் தொழிலாளர் குடும்பமொன்றில் பிறந்தார். அவர், சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்வி கற்றார். பரவலாக அவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். அரசியலில் காங்கிரசல்லாத திராவிடக்கட்சிகளின் முதல் பங்களிப்பாளராக அண்ணாதுரை விளங்குகின்றார். முதன்முதலில் இந்தியா குடியரசானபிறகு ஆட்சி அமைத்த முதல் காங்கிரசல்லாத திராவிடக்கட்சித்தலைவர் என்ற பெருமையுடன், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவர் என்ற பெருமையும் கொண்டவர்.

பேச்சாற்றல்

தமிழிலும்,ஹிந்தியும், ஆங்கிலத்திலும்,தெலுங்கு மிகச்சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான இவர் பல முற்போக்கு, சீர்திருத்த நாடகங்களையும் எழுதி இயக்கி அதில் ஒரு பாத்திரமாக நடித்தவரும் ஆவார். தமிழ் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதியவரும் தன்னுடைய திராவிட சீர்திருத்தக் கருத்துக்களை அதன் மூலம் முதன்முதலாக பரப்பியவரும் இவரே. நடுத்தரவர்க்க நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவரான அண்ணாதுரை, தன் ஆரம்பகால வாழ்க்கையை பள்ளி ஆசிரியராகத் துவங்கியவர், சென்னை இராசதானியில் (மெட்ராஸ் பிரசிடென்சி) தன் அரசியல் ஈடுபாட்டினை முதன்முதலில் பத்திரிகையாளராக, பத்திரிகையாசிரியராக வெளிப்படுத்தினார்.

மொழிப்புலமை

ஒரு தடவை சில இங்கிலாந்து மாணவர்கள் அண்ணாவை பரிகசிப்பதற்காக அவரிடம் ஏனென்றால் என்ற வார்த்தை மூன்று தடவை தொடர்ந்து வருகிற மாதிரி வாக்கியம் கூற முடியுமா என்று கேட்டனர். அதற்கு அவர்,

"No sentence can begin with because because, because is a conjunction.

எந்த வாக்கியமும் ஏனென்றால் வார்த்தையை கொண்டு துவங்காது ஏனென்றால், ஏனென்றால் என்பது ஒர் இணைப்புச் சொல்." என்று உடனே பதிலளித்தார்.

பெரியார் உடனான தொடர்புகள்

அதன்பின் பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, நீதிக் கட்சியில் சேர்ந்தார். பின்னர் பெரியாருடன் திராவிடக் கழகத்தில் இணைந்து, மூட நம்பிக்கைகளுக்கு எதிரான பகுத்தறிவுக் கருத்துக்களையும், சமூக சீர்திருத்தக் கருத்துக்களையும் பரப்புவதில் முன்னின்று ஈடுபட்டார்.பெரியாரின் தனித்திராவிடநாடுக் கொள்கையின் காரணமாகவும், தன்னைவிட வயதில் இளையவரான மணியம்மையாரை பெரியார் மணம் புரிந்துகொண்டமையினால் கருத்துவேறுபாடு கொண்டு, திராவிடக் கழகத்தின் முக்கிய உறுப்பினர் பலருடன், 1949 ல், பெரியாரை விட்டு விலகி, திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) என்ற புதிய இயக்கமொன்றை நிறுவினார். தனிக்கட்சி துவங்கினாலும் தன்கட்சி கொள்கைகள் தாய்க்கட்சியான திரவிடக்கட்சியை ஒத்தே செயல்பட்டது. இந்தியாவின் தேசிய அரசியலில் பங்குகொள்ளும் விதமாக இந்தியக் குடியரசானதிற்குப் பின் இந்திய சீனப் போருக்குப்பின் 1963 இல் தனது தனித்திராவிட நாடுக் கொள்கையை கைவிட்டார்.

ஆளும் காங்கிரசுக் கட்சிக்கெதிராக பல்வேறு போராட்டங்களில், பல்வேறு காலகட்டங்களில் ஈடுபட்டு அவ்வாட்சியை எதிர்க்கலானார். இறுதியில் 1965 இல் இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் மிகத்தீவிரமாக ஈடுபடலானார். இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டதன் விளைவாக மக்களாதரவை அவரும், அவரது கட்சியான திராவிட முன்னேற்றக் கட்சியும் அபரிமிதமாக பெற்றன.

தமிழ்நாடு பெயர் மாற்றம்

1967 இல் நடைபெற்றத் தேர்தலில் பங்கு பெற்ற திமு கழகம் வெற்றி பெற்று முதன் முறையாக திராவிட ஆட்சியை தமிழகத்தில் அமைத்தது. அவரது தலைமையில் அமைந்த அமைச்சரவை இளைஞர்களை கொண்ட அமைச்சரவையாக விளங்கியது. ஆட்சி பொறுப்பை ஏற்றதும் சுயமரியாதைத் திருமணங்களை சட்டபூர்வமாக்கி தனது திராவிடப் பற்றை உறுதிபடுத்தினார். இரு மொழி சட்டங்களை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) உருவாக்கி முந்தைய அரசின் மும்மொழித்திட்டத்தினை (தமிழ், இந்தி, ஆங்கிலம்) முடக்கினார், மேலும் மதராஸ் மாநிலம் என்றிருந்த சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றி தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றார்.

இறுதிக்காலம்

மக்களின் பேராதரவைப் பெற்றிருந்தும், இரண்டு ஆண்டுகள் மட்டுமே பதவியிலிருக்க அவரால் முடிந்தது. புற்று நோய்க்கு ஆளான அவர், 2-3 பிப்ரவரி 1969 ல் காலமானார். அவரின் இறுதி ஊர்வலம் கின்னஸ் உலக சாதனையில் இடம்பெறுகின்ற அளவில் மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். பல கல்வி நிறுவனங்கள், கட்சிகள் அவரின் பெயரில் துவக்கப்பட்டன.

ஒரு முதலமைச்சராக மட்டுமன்றி, ஒரு அறிஞராகவும், சமூக சீர்திருத்த வாதியாகவும், ஒரு சிறந்த அரசியல்வாதியாகவும், மிகச் சிறந்த பேச்சாளராகவும், மக்கள் தலைவனாகவும், இன்றும் தமிழக மக்களால் அவர் நினைவு கூறப்படுகிறார். திமுக விலிருந்து பிரிந்து தனிக்கட்சி துவக்கிய எம்.ஜி.ராமச்சந்திரன் அவரின் பெயரைக்கொண்டு உருவாக்கிய அண்ணாத் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியினால் பெற்ற வெற்றியைக் கொண்டு தமிழகத்தின் ஆட்சியை பின்னாளில் நடத்தினார் என்பது வரலாறு.

நன்றி : விக்கி பீடியா



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 15, 2014 10:30 pm

பகிர்வுக்கு நன்றி அக்கா!


சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



இன்று (15.9.14) அறிஞர் அண்ணா பிறந்த நாள் :) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Sep 15, 2014 10:31 pm

அவருக்கு புற்று நோய் வந்து போயிட்டாரு ஆனா புற்று நோயை நாட்டிலேயே விட்டுட்டு போயிட்டாரு




Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Sep 15, 2014 10:56 pm

அருமையான பதிவு. பகிர்வுக்கு நன்றி கிருஷ். அன்பு மலர்



இன்று (15.9.14) அறிஞர் அண்ணா பிறந்த நாள் :) Aஇன்று (15.9.14) அறிஞர் அண்ணா பிறந்த நாள் :) Aஇன்று (15.9.14) அறிஞர் அண்ணா பிறந்த நாள் :) Tஇன்று (15.9.14) அறிஞர் அண்ணா பிறந்த நாள் :) Hஇன்று (15.9.14) அறிஞர் அண்ணா பிறந்த நாள் :) Iஇன்று (15.9.14) அறிஞர் அண்ணா பிறந்த நாள் :) Rஇன்று (15.9.14) அறிஞர் அண்ணா பிறந்த நாள் :) Aஇன்று (15.9.14) அறிஞர் அண்ணா பிறந்த நாள் :) Empty
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 16, 2014 12:35 pm

யினியவன் wrote:அவருக்கு புற்று நோய் வந்து போயிட்டாரு ஆனா புற்று நோயை நாட்டிலேயே விட்டுட்டு போயிட்டாரு

புற்றுநோய் வந்த அவரை எரிக்காமல் புதைத்ததே அது பரவக் காரணமாகியது என்று என்ன அம்மா சொல்வா புன்னகை இது எவ்வளவு தூரம் நிஜம் என்று தெரியாது எனக்கு புன்னகை

"அவர்" அதாவது 'அண்ணா" ஹாஸ்பிடல்இல் அட்மிட் ஆயிருத போது, எங்க ஸ்கூல்லில் இருந்து எங்களை அழைத்துப்போய் அவரை காட்டி இருக்கா, எனக்கு படுக்கை இல் இருந்த அவரை பார்த்த நினைவு இருக்கு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 16, 2014 12:35 pm

Aathira wrote:அருமையான பதிவு. பகிர்வுக்கு நன்றி கிருஷ். அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1087934

நன்றி ஆதிரா புன்னகை அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Sep 16, 2014 12:39 pm

krishnaamma wrote:
புற்றுநோய் வந்த அவரை எரிக்காமல் புதைத்ததே அது பரவக் காரணமாகியது என்று என்ன அம்மா சொல்வா புன்னகை இது எவ்வளவு தூரம் நிஜம் என்று தெரியாது எனக்கு புன்னகை

"அவர்" அதாவது 'அண்ணா" ஹாஸ்பிடல்இல் அட்மிட் ஆயிருத போது, எங்க ஸ்கூல்லில் இருந்து எங்களை அழைத்துப்போய் அவரை காட்டி இருக்கா, எனக்கு படுக்கை இல் இருந்த அவரை பார்த்த நினைவு இருக்கு புன்னகை
ஒ அண்ணாவை பார்த்திருக்கீங்களா - அருமை

நான் புற்று நோயை விட்டுட்டு போனாருன்னு சொன்னது - அவரின் வாரிசுகளை - நாட்டை அரிக்கும் வாரிசுகளை புன்னகை




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 16, 2014 1:00 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:
புற்றுநோய் வந்த அவரை எரிக்காமல் புதைத்ததே அது பரவக் காரணமாகியது என்று என்ன அம்மா சொல்வா புன்னகை இது எவ்வளவு தூரம் நிஜம் என்று தெரியாது எனக்கு புன்னகை

"அவர்" அதாவது 'அண்ணா" ஹாஸ்பிடல்இல் அட்மிட் ஆயிருத போது, எங்க ஸ்கூல்லில் இருந்து எங்களை அழைத்துப்போய் அவரை காட்டி இருக்கா, எனக்கு படுக்கை இல் இருந்த அவரை பார்த்த நினைவு இருக்கு புன்னகை
ஒ அண்ணாவை பார்த்திருக்கீங்களா - அருமை

நான் புற்று நோயை விட்டுட்டு போனாருன்னு சொன்னது - அவரின் வாரிசுகளை - நாட்டை அரிக்கும் வாரிசுகளை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1088040

ஹோ..சரி சரி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 16, 2014 9:47 pm

அவருடைய வாரிசுகளை இன்று பார்த்தால்,
பரிதாபம்தான் மிஞ்சுகிறது .
இன்றைய அரசியல் தலைகளை பாருங்கள் .
பத்து தலைமுறைகளுக்கு வேண்டிய சொத்துக்கள் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக