புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈ.வெ.ராமசாமி பிறந்த தினம்: 17-9-1879 Poll_c10ஈ.வெ.ராமசாமி பிறந்த தினம்: 17-9-1879 Poll_m10ஈ.வெ.ராமசாமி பிறந்த தினம்: 17-9-1879 Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
ஈ.வெ.ராமசாமி பிறந்த தினம்: 17-9-1879 Poll_c10ஈ.வெ.ராமசாமி பிறந்த தினம்: 17-9-1879 Poll_m10ஈ.வெ.ராமசாமி பிறந்த தினம்: 17-9-1879 Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
ஈ.வெ.ராமசாமி பிறந்த தினம்: 17-9-1879 Poll_c10ஈ.வெ.ராமசாமி பிறந்த தினம்: 17-9-1879 Poll_m10ஈ.வெ.ராமசாமி பிறந்த தினம்: 17-9-1879 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஈ.வெ.ராமசாமி பிறந்த தினம்: 17-9-1879 Poll_c10ஈ.வெ.ராமசாமி பிறந்த தினம்: 17-9-1879 Poll_m10ஈ.வெ.ராமசாமி பிறந்த தினம்: 17-9-1879 Poll_c10 
3 Posts - 2%
bala_t
ஈ.வெ.ராமசாமி பிறந்த தினம்: 17-9-1879 Poll_c10ஈ.வெ.ராமசாமி பிறந்த தினம்: 17-9-1879 Poll_m10ஈ.வெ.ராமசாமி பிறந்த தினம்: 17-9-1879 Poll_c10 
1 Post - 1%
prajai
ஈ.வெ.ராமசாமி பிறந்த தினம்: 17-9-1879 Poll_c10ஈ.வெ.ராமசாமி பிறந்த தினம்: 17-9-1879 Poll_m10ஈ.வெ.ராமசாமி பிறந்த தினம்: 17-9-1879 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஈ.வெ.ராமசாமி பிறந்த தினம்: 17-9-1879 Poll_c10ஈ.வெ.ராமசாமி பிறந்த தினம்: 17-9-1879 Poll_m10ஈ.வெ.ராமசாமி பிறந்த தினம்: 17-9-1879 Poll_c10 
1 Post - 1%
Kavithas
ஈ.வெ.ராமசாமி பிறந்த தினம்: 17-9-1879 Poll_c10ஈ.வெ.ராமசாமி பிறந்த தினம்: 17-9-1879 Poll_m10ஈ.வெ.ராமசாமி பிறந்த தினம்: 17-9-1879 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈ.வெ.ராமசாமி பிறந்த தினம்: 17-9-1879 Poll_c10ஈ.வெ.ராமசாமி பிறந்த தினம்: 17-9-1879 Poll_m10ஈ.வெ.ராமசாமி பிறந்த தினம்: 17-9-1879 Poll_c10 
280 Posts - 42%
heezulia
ஈ.வெ.ராமசாமி பிறந்த தினம்: 17-9-1879 Poll_c10ஈ.வெ.ராமசாமி பிறந்த தினம்: 17-9-1879 Poll_m10ஈ.வெ.ராமசாமி பிறந்த தினம்: 17-9-1879 Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஈ.வெ.ராமசாமி பிறந்த தினம்: 17-9-1879 Poll_c10ஈ.வெ.ராமசாமி பிறந்த தினம்: 17-9-1879 Poll_m10ஈ.வெ.ராமசாமி பிறந்த தினம்: 17-9-1879 Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
ஈ.வெ.ராமசாமி பிறந்த தினம்: 17-9-1879 Poll_c10ஈ.வெ.ராமசாமி பிறந்த தினம்: 17-9-1879 Poll_m10ஈ.வெ.ராமசாமி பிறந்த தினம்: 17-9-1879 Poll_c10 
25 Posts - 4%
sugumaran
ஈ.வெ.ராமசாமி பிறந்த தினம்: 17-9-1879 Poll_c10ஈ.வெ.ராமசாமி பிறந்த தினம்: 17-9-1879 Poll_m10ஈ.வெ.ராமசாமி பிறந்த தினம்: 17-9-1879 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஈ.வெ.ராமசாமி பிறந்த தினம்: 17-9-1879 Poll_c10ஈ.வெ.ராமசாமி பிறந்த தினம்: 17-9-1879 Poll_m10ஈ.வெ.ராமசாமி பிறந்த தினம்: 17-9-1879 Poll_c10 
6 Posts - 1%
prajai
ஈ.வெ.ராமசாமி பிறந்த தினம்: 17-9-1879 Poll_c10ஈ.வெ.ராமசாமி பிறந்த தினம்: 17-9-1879 Poll_m10ஈ.வெ.ராமசாமி பிறந்த தினம்: 17-9-1879 Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
ஈ.வெ.ராமசாமி பிறந்த தினம்: 17-9-1879 Poll_c10ஈ.வெ.ராமசாமி பிறந்த தினம்: 17-9-1879 Poll_m10ஈ.வெ.ராமசாமி பிறந்த தினம்: 17-9-1879 Poll_c10 
5 Posts - 1%
manikavi
ஈ.வெ.ராமசாமி பிறந்த தினம்: 17-9-1879 Poll_c10ஈ.வெ.ராமசாமி பிறந்த தினம்: 17-9-1879 Poll_m10ஈ.வெ.ராமசாமி பிறந்த தினம்: 17-9-1879 Poll_c10 
4 Posts - 1%
Kavithas
ஈ.வெ.ராமசாமி பிறந்த தினம்: 17-9-1879 Poll_c10ஈ.வெ.ராமசாமி பிறந்த தினம்: 17-9-1879 Poll_m10ஈ.வெ.ராமசாமி பிறந்த தினம்: 17-9-1879 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈ.வெ.ராமசாமி பிறந்த தினம்: 17-9-1879


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 17, 2014 5:41 am


1879-ம் ஆண்டு இதே தேதியில் ஈரோட்டில் வெங்கட்ட நாயக்கர்-சின்னத்தாயம்மை தம்பதியருக்கு மகனாக பிறந்தவர் ஈ.வெ.இராமசாமி. இவரின் குடும்பத்தினர் தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர்கள். ஆனால், இவரோ திராவிட மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளையும் பேசும் ஆற்றல் கொண்டவராக திகழ்ந்தார். இவருடைய தந்தை வணிகம் செய்து வந்தார். கல்வியில் நாட்டம் இல்லாததால் 12 வயதிலேயே தனது தந்தையுடன் இணைந்து வணிகத் தொழிலை மேற்கொண்டார்.

இவருக்கு திருமணம் செய்துவைக்க பெற்றோர்கள் முடிவெடுத்தபோது, தனது 19-வது வயதில் தான் சிறுவயதில் இருந்தே நேசித்த 13-வயது நாகம்மையாரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். திருமணமான இரு வருடங்களில் இவர்களுக்கு ஒரு பெண் பிள்ளை பிறந்தது. அக்குழந்தை ஐந்து மாதங்களிலேயே இறந்துவிட்டது. அதன்பிறகு இவர்களுக்கு பிள்ளை பேறு இல்லை.

சமூக சீர்திருத்ததிற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினை தோற்றுவித்தவர். இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது.

மூடநம்பிக்கைக்குக் காரணமாக இருக்கும் கடவுள் நம்பிக்கையும், கடவுள் பெயரால் உருவான சமயங்களும்தான் என்பதை கருத்தில் கொண்டு ஈ.வெ.ரா, தீவிர இறைமறுப்பாளாராக இருந்தார். தமிழ்ச் சமூகத்திற்காக இவர் செய்த புரட்சிகரமான செயல்கள், மண்டிக்கிடந்த சாதிய வேறுபாடுகளைக் குறிப்பிடத்தக்க வகையில் அகற்றியது. தமிழ் எழுத்துகளின் சீரமைவுக்குப் பெரியார் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார்.

இவருடைய பகுத்தறிவு, சுயமரியாதைக் கொள்கைகள் தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும், தமிழக அரசியலிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியவை. இவர் ஈ.வெ.ரா, ஈ.வெ.இராமசாமி நாயக்கர், தந்தை பெரியார், வைக்கம் வீரர் என்ற பெயர்களாலும் அறியப்படுகிறார்.

தமிழ்நாடு அரசு ஈ.வெ.ராமசாமி நினைவைப் போற்றும் வகையில் அவர் வாழ்ந்த ஈரோடு இல்லத்தை பெரியார் - அண்ணா நினைவு இல்லமாக்கியுள்ளது. இங்கு தந்தை பெரியாரின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் அவர் போராட்டம் நடத்திய வைக்கம் இடத்தில் தந்தை பெரியார் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தந்தை பெரியார் அவர்களின் உட்கார்ந்த நிலையிலான நான்கு அடி உயர திருஉருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 400 பேர்கள் அமரக்கூடிய அளவிலான திறந்தவெளி அரங்கம் உள்ளது.




ஈ.வெ.ராமசாமி பிறந்த தினம்: 17-9-1879 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 17, 2014 10:00 am

வைக்கம் வீரர் ,ஈரோடு பெரியார் அவர்கள் பெயர் வாழ்க !
மரியாதைக்கு இலக்கணம் வகுத்தவர் .
இன்றைய அரசியல்வாதிகளில் , பலருக்கு வாழ்வளித்தவர் .
நினைவில் நிற்கும் பெரியார் இவர் .
மணியின் அருமை அறிந்து , சேர்த்துக்கொண்டவர் !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக