புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_c10 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_m10 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_c10 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_m10 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_c10 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_m10 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_c10 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_m10 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_c10 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_m10 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_c10 
1 Post - 1%
Kavithas
 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_c10 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_m10 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_c10 
1 Post - 1%
bala_t
 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_c10 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_m10 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai
 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_c10 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_m10 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_c10 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_m10 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_c10 
293 Posts - 42%
heezulia
 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_c10 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_m10 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_c10 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_m10 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_c10 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_m10 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_c10 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_m10 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_c10 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_m10 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_c10 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_m10 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_c10 
6 Posts - 1%
prajai
 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_c10 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_m10 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_c10 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_m10 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_c10 
4 Posts - 1%
manikavi
 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_c10 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_m10 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?”


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 18, 2014 9:19 pm

First topic message reminder :

“என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?”

 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 12lOa6ePQKc5Fc3lm22E+periyaar


“என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?”
பனை ஏறும்
தந்தை தொழிலில்
இருந்து தப்பித்து
தலைமைச் செயலகத்தில்
வேலை செய்பவர் கேட்டார்!


“பெரியாரின்
முரட்டுத்தனமான அணுகுமுறை
அதெல்லாம் சரிபட்டு வராதுங்க”
இதுமுடி வெட்டும்
தோழரின் மகனான
எலக்ட்ரிக்கல் என்ஜினியர்!

“என்னங்க
பெரியார் சொல்லிட்டா சரியா?
திராவிட இயக்கம்
இலக்கியத்துல என்ன செஞ்சி கிழிச்சது?
இப்படி ‘இந்தியா டுடே’
பாணியில்கேட்டவர்
அப்பன் இன்னும்
பிணம் எரித்துக் கொண்டிருக்க
இங்கே டெலிபோன் டிபார்மென்டில்
சுபமங்களாவை விரித்தபடி
சுஜாதா
சுந்தர ராமசாமிக்கு
இணையாக
இலக்கிய சர்ச்சைசெய்து கொண்டிருக்கும்
அவருடைய மகன்.

ஆமாம்
அப்படி என்னதான் செய்தார் பெரியார்?

-வே. மதிமாறன்/

.

நன்றி
தோழர் எம்.ஏ. அப்துல்லா இதை முகநூலில் பகிர .தமிழ்வெளியில் Maathu S ]

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Sep 21, 2014 9:58 pm

T.N.Balasubramanian wrote:தலைப்பை கண்டு தடுமாறினேன்
கருத்தை கண்டு பரிமாறினேன் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1089016

பதிவைக்கண்டு மனம்மாறினேன் ஐயா



விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Sep 22, 2014 12:41 am

T.N.Balasubramanian wrote:தலைப்பை கண்டு தடுமாறினேன்
கருத்தை கண்டு பரிமாறினேன் .

ரமணியன்

நானும் தலைப்பை கண்டு சற்று அரண்டு தான் போனேன். அதனாலேயே, உள்ளே வந்து பார்வையிடவில்லை. ஆனால், தொடர்ந்த பின்னூட்டங்களால், இப்பதிவு பின்னடையாமல் இருக்கவே, வந்து பார்த்தேன்.... ஆஹா.... பெரியார், பெரியார் தான். ஆனால், இந்த நன்றி மறந்த மானிட கூட்டத்திற்காக தான், அவர் போராடியிருக்கிறார் என்பது வேதனையான ஒன்று. சோகம்

பெரியார் மட்டுமில்லை... பெரியோரும் பெரியோர் (நீங்கள்) தான்.
பகிர்வுக்கு நன்றி ஐயா.



 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Sep 22, 2014 12:58 am

T.N.Balasubramanian wrote:
கத்திரி போடமுடியா
திரி தரவேண்டுமென்பதுதான்
என் அவாவும் .
மேற்கோள் செய்த பதிவு: 1089030

இது போல் பெரியவர்களின் அருமை தெரியாதவர்களை கத்திரி வெயிலில் போடலாம் அய்யா புன்னகை




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 22, 2014 6:47 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் நன்றி ரமணியன் அய்யா. நல்ல பதிவு. மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1089531

நன்றி Dr .தயாளன் அய்யா.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 22, 2014 6:54 am

பின்னூட்டம் இட்ட சரண்யா , பானு ,
மாணிக்கம் அய்யா, அய்யாசாமி ராம் ,
நன்றி நன்றி நன்றி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 22, 2014 8:03 am

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:தலைப்பை கண்டு தடுமாறினேன்
கருத்தை கண்டு பரிமாறினேன் .

ரமணியன்

நானும் தலைப்பை கண்டு சற்று அரண்டு தான் போனேன். அதனாலேயே, உள்ளே வந்து பார்வையிடவில்லை. ஆனால், தொடர்ந்த பின்னூட்டங்களால், இப்பதிவு பின்னடையாமல் இருக்கவே, வந்து பார்த்தேன்.... ஆஹா.... பெரியார், பெரியார் தான். ஆனால், இந்த நன்றி மறந்த மானிட கூட்டத்திற்காக தான், அவர் போராடியிருக்கிறார் என்பது வேதனையான ஒன்று. சோகம்

பெரியார் மட்டுமில்லை... பெரியோரும் பெரியோர் (நீங்கள்) தான்.
பகிர்வுக்கு நன்றி ஐயா.
மேற்கோள் செய்த பதிவு: 1089601

ஆம் ,விமந்தினி , அவர் கூறிய நல்ல விஷயங்களை மறந்து ,வேண்டாத சில விஷயங்களை இன்னும் அசை போட்டுக்கொண்டு இருக்கின்றனர் . அன்றைய காலகட்டத்தில் , அவர் கண்ணுக்கு பட்ட ,சில குறைகளை எடுத்துக்காட்டி ,திருந்த சொன்னார் . இன்றைய காலகட்டத்தில் , எவ்வளவோ மாறுதல்கள் .எவ்வளவோ திருந்திய உள்ளங்கள் . ஆனாலும் , அரசியல் காரணமாக, அவர் TRUST ஐ தங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்ளவேண்டி , சதுரங்க விளையாட்டுகள் , இனத்துவேஷம் போன்றவை நடந்து கொண்டுதான் இருக்கின்றன . சில தலைகள் ஏமாற்றிக்கொண்டுதான் இருக்கின்றனர் . ஏமாந்து கொண்டு இருக்கும் மக்களும் இருக்கின்றனர் . எல்லாம் பிழைப்புக்காக .
நன்றி .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Mon Sep 22, 2014 11:39 am

[quote=
ரமணியன் [/quote]

நானும் தலைப்பை கண்டு சற்று அரண்டு தான் போனேன். அதனாலேயே, உள்ளே வந்து பார்வையிடவில்லை. ஆனால், தொடர்ந்த பின்னூட்டங்களால், இப்பதிவு பின்னடையாமல் இருக்கவே, வந்து பார்த்தேன்.... ஆஹா.... பெரியார், பெரியார் தான். ஆனால், இந்த நன்றி மறந்த மானிட கூட்டத்திற்காக தான், அவர் போராடியிருக்கிறார் என்பது வேதனையான ஒன்று. சோகம்

பெரியார் மட்டுமில்லை... பெரியோரும் பெரியோர் (நீங்கள்) தான்.
பகிர்வுக்கு நன்றி ஐயா.[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1089601

ஆம் ,விமந்தினி , அவர் கூறிய நல்ல விஷயங்களை மறந்து ,வேண்டாத சில விஷயங்களை இன்னும் அசை போட்டுக்கொண்டு இருக்கின்றனர் . அன்றைய காலகட்டத்தில் , அவர் கண்ணுக்கு பட்ட ,சில குறைகளை எடுத்துக்காட்டி ,திருந்த சொன்னார் . இன்றைய காலகட்டத்தில் , எவ்வளவோ மாறுதல்கள் .எவ்வளவோ திருந்திய உள்ளங்கள் . ஆனாலும் , அரசியல் காரணமாக, அவர் TRUST ஐ தங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்ளவேண்டி , சதுரங்க விளையாட்டுகள் , இனத்துவேஷம் போன்றவை நடந்து கொண்டுதான் இருக்கின்றன . சில தலைகள் ஏமாற்றிக்கொண்டுதான் இருக்கின்றனர் . ஏமாந்து கொண்டு இருக்கும் மக்களும் இருக்கின்றனர் . எல்லாம் பிழைப்புக்காக .
நன்றி .
ரமணியன் [/quote] மேற்கோள் செய்த பதிவு: 1089620

உண்மை அய்யா இன்று பணம் மட்டுமே வாழ்க்கையாகிவிட்டது.

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Sep 22, 2014 11:14 pm

T.N.Balasubramanian wrote:
ஆம் ,விமந்தினி , அவர் கூறிய நல்ல விஷயங்களை மறந்து ,வேண்டாத சில விஷயங்களை இன்னும் அசை போட்டுக்கொண்டு இருக்கின்றனர் . அன்றைய காலகட்டத்தில் , அவர் கண்ணுக்கு பட்ட ,சில குறைகளை எடுத்துக்காட்டி ,திருந்த சொன்னார் . இன்றைய காலகட்டத்தில் , எவ்வளவோ மாறுதல்கள் .எவ்வளவோ திருந்திய உள்ளங்கள் . ஆனாலும் , அரசியல் காரணமாக, அவர் TRUST ஐ தங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்ளவேண்டி , சதுரங்க விளையாட்டுகள் , இனத்துவேஷம் போன்றவை நடந்து கொண்டுதான் இருக்கின்றன . சில தலைகள் ஏமாற்றிக்கொண்டுதான் இருக்கின்றனர் . ஏமாந்து கொண்டு இருக்கும் மக்களும் இருக்கின்றனர் . எல்லாம் பிழைப்புக்காக .
நன்றி .
ரமணியன்

எப்பேர்பட்ட அறிவாளிகளையும் முட்டாளாக்கிவிடும் கலை, நமது அரசியலுக்கென்ன புதியதா ஐயா?



 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Tue Sep 23, 2014 1:39 pm

தமிழனின் குணமே அது தான். காமராஜரை சீனிவாசனை வைத்து தோற்கடித்தார்கள்.




தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 23, 2014 2:35 pm

தர்மா wrote:தமிழனின் குணமே அது தான். காமராஜரை சீனிவாசனை வைத்து தோற்கடித்தார்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1090019

ஆம் தர்மா. தமிழனின் குணம் என்று கூறுவதை விட , பதவி மோகம் பிடித்த சிலர் என்றே நான்
கூறுவேன் . ஒட்டு மொத்த தமிழ் இனத்தை குறை கூற விருப்பமில்லை .
ரொம்ப நாட்களாக காணவில்லையே , நலமா ,தர்மா !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக