புதிய பதிவுகள்
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:57 am

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 9:22 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிலம்பொலி செல்லப்பனார்  85 ஆம் ஆண்டு  பிறந்த நாள் பெருவிழா   வாழ்த்துக் கவியரங்கம் Poll_c10சிலம்பொலி செல்லப்பனார்  85 ஆம் ஆண்டு  பிறந்த நாள் பெருவிழா   வாழ்த்துக் கவியரங்கம் Poll_m10சிலம்பொலி செல்லப்பனார்  85 ஆம் ஆண்டு  பிறந்த நாள் பெருவிழா   வாழ்த்துக் கவியரங்கம் Poll_c10 
17 Posts - 94%
Geethmuru
சிலம்பொலி செல்லப்பனார்  85 ஆம் ஆண்டு  பிறந்த நாள் பெருவிழா   வாழ்த்துக் கவியரங்கம் Poll_c10சிலம்பொலி செல்லப்பனார்  85 ஆம் ஆண்டு  பிறந்த நாள் பெருவிழா   வாழ்த்துக் கவியரங்கம் Poll_m10சிலம்பொலி செல்லப்பனார்  85 ஆம் ஆண்டு  பிறந்த நாள் பெருவிழா   வாழ்த்துக் கவியரங்கம் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிலம்பொலி செல்லப்பனார்  85 ஆம் ஆண்டு  பிறந்த நாள் பெருவிழா   வாழ்த்துக் கவியரங்கம் Poll_c10சிலம்பொலி செல்லப்பனார்  85 ஆம் ஆண்டு  பிறந்த நாள் பெருவிழா   வாழ்த்துக் கவியரங்கம் Poll_m10சிலம்பொலி செல்லப்பனார்  85 ஆம் ஆண்டு  பிறந்த நாள் பெருவிழா   வாழ்த்துக் கவியரங்கம் Poll_c10 
144 Posts - 57%
heezulia
சிலம்பொலி செல்லப்பனார்  85 ஆம் ஆண்டு  பிறந்த நாள் பெருவிழா   வாழ்த்துக் கவியரங்கம் Poll_c10சிலம்பொலி செல்லப்பனார்  85 ஆம் ஆண்டு  பிறந்த நாள் பெருவிழா   வாழ்த்துக் கவியரங்கம் Poll_m10சிலம்பொலி செல்லப்பனார்  85 ஆம் ஆண்டு  பிறந்த நாள் பெருவிழா   வாழ்த்துக் கவியரங்கம் Poll_c10 
83 Posts - 33%
T.N.Balasubramanian
சிலம்பொலி செல்லப்பனார்  85 ஆம் ஆண்டு  பிறந்த நாள் பெருவிழா   வாழ்த்துக் கவியரங்கம் Poll_c10சிலம்பொலி செல்லப்பனார்  85 ஆம் ஆண்டு  பிறந்த நாள் பெருவிழா   வாழ்த்துக் கவியரங்கம் Poll_m10சிலம்பொலி செல்லப்பனார்  85 ஆம் ஆண்டு  பிறந்த நாள் பெருவிழா   வாழ்த்துக் கவியரங்கம் Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
சிலம்பொலி செல்லப்பனார்  85 ஆம் ஆண்டு  பிறந்த நாள் பெருவிழா   வாழ்த்துக் கவியரங்கம் Poll_c10சிலம்பொலி செல்லப்பனார்  85 ஆம் ஆண்டு  பிறந்த நாள் பெருவிழா   வாழ்த்துக் கவியரங்கம் Poll_m10சிலம்பொலி செல்லப்பனார்  85 ஆம் ஆண்டு  பிறந்த நாள் பெருவிழா   வாழ்த்துக் கவியரங்கம் Poll_c10 
9 Posts - 4%
Srinivasan23
சிலம்பொலி செல்லப்பனார்  85 ஆம் ஆண்டு  பிறந்த நாள் பெருவிழா   வாழ்த்துக் கவியரங்கம் Poll_c10சிலம்பொலி செல்லப்பனார்  85 ஆம் ஆண்டு  பிறந்த நாள் பெருவிழா   வாழ்த்துக் கவியரங்கம் Poll_m10சிலம்பொலி செல்லப்பனார்  85 ஆம் ஆண்டு  பிறந்த நாள் பெருவிழா   வாழ்த்துக் கவியரங்கம் Poll_c10 
2 Posts - 1%
prajai
சிலம்பொலி செல்லப்பனார்  85 ஆம் ஆண்டு  பிறந்த நாள் பெருவிழா   வாழ்த்துக் கவியரங்கம் Poll_c10சிலம்பொலி செல்லப்பனார்  85 ஆம் ஆண்டு  பிறந்த நாள் பெருவிழா   வாழ்த்துக் கவியரங்கம் Poll_m10சிலம்பொலி செல்லப்பனார்  85 ஆம் ஆண்டு  பிறந்த நாள் பெருவிழா   வாழ்த்துக் கவியரங்கம் Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
சிலம்பொலி செல்லப்பனார்  85 ஆம் ஆண்டு  பிறந்த நாள் பெருவிழா   வாழ்த்துக் கவியரங்கம் Poll_c10சிலம்பொலி செல்லப்பனார்  85 ஆம் ஆண்டு  பிறந்த நாள் பெருவிழா   வாழ்த்துக் கவியரங்கம் Poll_m10சிலம்பொலி செல்லப்பனார்  85 ஆம் ஆண்டு  பிறந்த நாள் பெருவிழா   வாழ்த்துக் கவியரங்கம் Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
சிலம்பொலி செல்லப்பனார்  85 ஆம் ஆண்டு  பிறந்த நாள் பெருவிழா   வாழ்த்துக் கவியரங்கம் Poll_c10சிலம்பொலி செல்லப்பனார்  85 ஆம் ஆண்டு  பிறந்த நாள் பெருவிழா   வாழ்த்துக் கவியரங்கம் Poll_m10சிலம்பொலி செல்லப்பனார்  85 ஆம் ஆண்டு  பிறந்த நாள் பெருவிழா   வாழ்த்துக் கவியரங்கம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிலம்பொலி செல்லப்பனார் 85 ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழா வாழ்த்துக் கவியரங்கம்


   
   
karaumalaithamizhazhan
karaumalaithamizhazhan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 30
இணைந்தது : 14/09/2014

Postkaraumalaithamizhazhan Sat Sep 20, 2014 4:55 am

தமிழறிஞர்  சிலம்பொலி  செல்லப்பனார்  அமவர்களின்  85 ஆம்  பிறந்த நாள்  வாழ்த்து
           
பாவலர்  கருமலைத்தமிழாழன்
 
 
 
 
 
 
மூத்ததமிழ்   மொழியினிலே  முதன்மை  யாக
                        முன்நிற்கும்   தொல்காப்பி   யத்தைப்  போல
            பூத்ததமிழ்   காப்பியத்துள்   முதலில்  நிற்கும்
                        புவிமக்கள்  காப்பியமாம்  சிலம்பை   நெஞ்சில்
            காத்துதமிழ்  நாட்டினிலே  பட்டி  தொட்டி
                        கடல்கடந்து   அயலகத்தின்   ஊரி   லெல்லாம்
            நாத்தடவி   ஒலித்ததனால்   செல்லப்  பாநீர்
                        நாட்டோரால்  சிலம்பொலியார்  என்றே  யானீர் !
 
            ஆயிரமாம்   மாணவரை   ஆசு  நீக்கி
                        அறிஞராக   அவனிக்கே  அளித்த  தைப்போல்
            ஆயிரமாம்  நூல்களினை  ஆய்வு   செய்தே
                        அணிந்துரைகள்  புடம்போட்டு  அளித்த   தாலே
            பாயிரத்தில்   வரலாற்றை  நமக்க   ளித்த
                        பனம்பார  னாரைப்போல   தமிழ்நூல்   கள்தம்
            வாயில்நீ   என்றுதமிழ்  அறிஞ   ரெல்லாம்
                        வாழ்த்தும்பல்   லாயிரத்தில்  ஒருவ   ரானாய் !
 
            மூவேந்தர்  புகழ்பாடிக்   காலம்  வென்ற
                        முத்தமிழின்   காப்பியமாம்   சிலம்பைப்   போன்று
            நாவெந்தர்   அண்ணாநல்  மக்கள்   திலகம்
                        நற்கலைஞர்  என்றேமும்   முதல்வர்  நெஞ்சுள்
            பூவேந்தாய்   அமர்ந்தவரே   கொங்கு  நாட்டின்
                        புகழ்வேந்தாய்த்   திகழபவரே   இலக்கி  யத்தில்
            சாவேந்தா  பன்னூறு  நூல்கள்   தந்தே
                        சாதனையைச்   சரித்திரமாய்ப்   படைத்த   மேலோய் !
 
சிறுகுறிப்பும்   இல்லாமல்   வாரி   யார்போல்
            சிந்தனையைத்  தூண்டுகின்ற   அடிக  ளார்போல்
நறுந்தேனாய்ப்   பொழிகின்ற   திருவி  கபோல்
            நறுக்கென்று   சொல்கின்ற  கி.ஆ.பெ.  போல்
குறுந்தொகையின்  சுவையாகக்  குறளின்  உள்ளே
            குவிந்திருக்கும்  கருத்தாகத்   தொடர்சொற்   பொழிவை
மறுபடியும்   மறுபடியும்   கேட்கு   மாறு
            மடைதிறந்த   வெள்ளம்போல்   ஆற்றும்  வல்லோய் !
 
தமிழ்வளர்ச்சித்   துறையினுக்கே   சிறப்பைச்   சேர்த்து
            தஞ்சைதமிழ்ப்   பல்பலைக்கே   புகழைச்   சேர்த்துத்
தமிழாய்வு   நிறுவனத்தைத்   தழைக்கச்   செய்துத்
            தமிழ்கலைஞர்   தோளோடு   தோளாய்   நின்று
தமிழ்உலக   மாநாடு   மூன்றி   னுக்கும்
            தரணிபோற்றும்   மாநாட்டு   மலரை  ஆக்கித்
தமிழ்த்தொண்டே   வாழ்வென்று   நாளும்  ஆற்றித்
            தமிழொன்றே    சொத்தாக   வாழும்   நல்லோய் !
 
கல்வியிலே   உயர்புலமை   பெற்ற   போதும்
            கம்பரைப்போல்   எளிமையாகப்   பழகும்   நண்பா
நல்லதமிழ்   அவ்வைபோல்   எழுத்தா   ளர்தம்
            நலன்பேணி   ஊக்குவித்தே   வளர்க்கும்  பண்பா
எல்லோரும்   வியக்கின்ற   வகையில்   உழைக்கும்
            எழிற்கலைஞர்   போல்நாளும்   உழைக்கும்  அன்பா
சொல்லோடு   செயலொன்றாய்   வாழும்   மாண்பா
            சொக்கதங்கம்   போல்ஒளிரும்   சிலம்பின்   ஒளியோய் !
 
இலக்கியத்தைப்   பூக்காடாய்ப்   பூக்க   வைத்து
            இலக்கியத்துச்   சிந்தனைகள்   மணக்க   வைத்து
உலகக்கவி   பாவேந்தர்   என்று   யர்த்தி
            உயராய்வில்    பெருங்கதையை   அறியக்   காட்டி
நலமாகத்    தமிழ்வளர  நாளும்   நாவால்
            நல்லவிதை   விதைத்துவரும்   நற்செல்   லப்பா
நிலம்மூத்த   தமிழைப்போல்   இயற்கை    போல்
            நிலைத்தென்றும்   வாழ்ந்திடுவீர்   வாழ்க   வாழ்க !
 
பூக்கின்ற   பூக்களிலே   நீதா   மரைப்பூ
            புவிவீசும்   காற்றினிலே   தென்றற்   காற்று
தேக்கிவரும்   வான்முகிலில்   மழையின்   மேகம்
            தேர்ந்தநெல்   மணிவிளையும்    செழித்த   நன்செய்
கூக்கூவென்   றிசையெழுப்பும்    குயிலின்   பாட்டு
            குறிஞ்சியிலே   தொங்குகின்ற   தேனின்   கூடு
பாக்களிலே   முதன்மையெனும்   வெண்பா   யாப்பு
            பண்பாளல்   செல்லப்பா   வாழ்க  வாழ்க !
எழுச்சியினை   நெஞ்சிலெற்றும்   பாரதி   தாசன்
            எரிகவிதை   தானிவரின்   நாவின்  வீச்சு
பழுத்தபலா   போலினிக்கும்   சுரதா   பாட்டில்
            படிந்துவரும்   உவமைகளைக்   கொட்டும்   பேச்சு
அழுத்தத்தில்   கருத்துரைக்கும்   செறிவு   தன்னில்
            ஆழமான   சங்கப்பா   முந்தி   நிற்கும்
முழுவுலகும்    போற்றுகின்ற    குறளைப்   போல
            மூப்பின்றி   செல்லப்பா   வாழ்க  வாழ்க !
 
            போராட்டப்   பெரியாரின்   பதிப்பாய்   இன்று
                        பொலிகின்ற   பகுத்தறிவை   முழக்கும்   வீரன்
            சீரார்ந்த    தமிழ்போச்சில்   சொக்க   வைத்த
                        சீரண்ணா    போல்கருத்தை   பொழியும்   நாவன்
            ஏரார்ந்த    கலைஞருக்குத்   தோளாய்   நின்று
                        எழிற்கவிதை   போலினிக்கும்    அருமைத்   தோழன்
            பேரார்ந்த    தமிழ்முழக்கிப்    புவியைச்   சுற்றும்
                        பேரறிஞா   செல்லப்பா   வாழ்க  வாழ்க !
 
            இனமானம்   தன்மானம்   இரண்டைத்   தம்மின்
                        இருகண்ணாய்   பெற்றிருக்கும்   முகத்துக்   காரன்
            தனக்காக   வாழாமல்   தமிழர்   வாழ்வின்
                        தரமுயர்த்த   தினம்நினைக்கும்    அகத்துக்   காரன்
            சினம்கலவா   சொல்பேசித்   தமிழர்   தம்மைச்
                        சிந்திக்க   வழிநடத்தும்   நாவுக்   காரன்
            அனலாகத்   தமிழ்பகையைச்   சுட்டெ   ரிக்கும்
                        அடலேறே   செல்லப்பா   வாழ்க   வாழ்க !
 
            கொள்கைதனில்   வைரத்தை   நெஞ்சில்   கொண்டோன்
                        கொஞ்சுதமிழ்   இதழ்நகையில்   பொன்னைக்   கொண்டோன்
            துள்ளுநடை   மேனியிலே   பவளம்   கொண்டோன்
                        துவளாநல்   லுழைப்பில் வைடூர்யம்   கொண்டோன்
            வெள்ளைமன   நட்பில் மாணிக்கம்   கொண்டோன்
                        விழைந்தணைக்கும்   அன்பில் மரகதத்தைக்    கொண்டோன்                                                                   
தள்ளாமல்   அனைவரையும்   கோமே  தகமாய்                                                                                
                       தலைகொள்ளும்  செல்லப்பா   வாழ்க   வாழ்க !
 
 ஒப்புமையே   இல்லலாத   நற்பண்   பாளன்
ஒருதவறும்   செய்யாத   ஒழுக்கச்   சீலன்
            எப்பகையும்   இல்லாத   நட்பின்   ஆளன்
                        எவரிடத்தும்   பழகுகின்ற   அன்பின்  ஆழன்
            தப்பிற்குத்   துணைபோகா   நேர்மை   யாளன்
                        தன்மான   இனமானப்   பகுத்தறி   வாளன்
            செப்பமுறத்   தமிழ்மொழியைப்   பரப்பு   கின்ற
                        செழும்புலவா   செல்லப்பா   வாழ்க  வாழ்க !
 
            சீர்குறளால்   வள்ளுவர்தாம்   வாழு   கின்றார்
                        சீர்சுவையால்   கம்பர்தாம்   வாழு  கின்றார்
            பேர்பெற்ற  இலக்கியங்கள்   தந்த  வர்கள்
                        பெரும்புகழில்   என்றென்றும்   வாழ்வ  தைப்போல்
            பார்முழுக்கச்   சிலப்பதிகார   மென்னும்  நூலைப்
                        பரப்பிமக்கள்  நெஞ்சினிலே   பதிய   வைத்து
            வேர்போலக்   காப்பதாலே   செல்லப்  பாநீர்
                        வெற்பிமயம்   போலுயர்ந்து   வாழ்வீர்   வாழ்க !

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Sep 20, 2014 6:04 am

சிலம்பொலியாரைப் பற்றி சிந்தையை மகிழ வைக்கும் இனிய யாப்பு.



சிலம்பொலி செல்லப்பனார்  85 ஆம் ஆண்டு  பிறந்த நாள் பெருவிழா   வாழ்த்துக் கவியரங்கம் Aசிலம்பொலி செல்லப்பனார்  85 ஆம் ஆண்டு  பிறந்த நாள் பெருவிழா   வாழ்த்துக் கவியரங்கம் Aசிலம்பொலி செல்லப்பனார்  85 ஆம் ஆண்டு  பிறந்த நாள் பெருவிழா   வாழ்த்துக் கவியரங்கம் Tசிலம்பொலி செல்லப்பனார்  85 ஆம் ஆண்டு  பிறந்த நாள் பெருவிழா   வாழ்த்துக் கவியரங்கம் Hசிலம்பொலி செல்லப்பனார்  85 ஆம் ஆண்டு  பிறந்த நாள் பெருவிழா   வாழ்த்துக் கவியரங்கம் Iசிலம்பொலி செல்லப்பனார்  85 ஆம் ஆண்டு  பிறந்த நாள் பெருவிழா   வாழ்த்துக் கவியரங்கம் Rசிலம்பொலி செல்லப்பனார்  85 ஆம் ஆண்டு  பிறந்த நாள் பெருவிழா   வாழ்த்துக் கவியரங்கம் Aசிலம்பொலி செல்லப்பனார்  85 ஆம் ஆண்டு  பிறந்த நாள் பெருவிழா   வாழ்த்துக் கவியரங்கம் Empty

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக