புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஐக்.யூ கேள்விகள் - Page 23 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 23 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 23 Poll_c10 
54 Posts - 43%
ayyasamy ram
ஐக்.யூ கேள்விகள் - Page 23 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 23 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 23 Poll_c10 
53 Posts - 42%
T.N.Balasubramanian
ஐக்.யூ கேள்விகள் - Page 23 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 23 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 23 Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
ஐக்.யூ கேள்விகள் - Page 23 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 23 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 23 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஐக்.யூ கேள்விகள் - Page 23 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 23 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 23 Poll_c10 
3 Posts - 2%
jairam
ஐக்.யூ கேள்விகள் - Page 23 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 23 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 23 Poll_c10 
2 Posts - 2%
சிவா
ஐக்.யூ கேள்விகள் - Page 23 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 23 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 23 Poll_c10 
1 Post - 1%
Manimegala
ஐக்.யூ கேள்விகள் - Page 23 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 23 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 23 Poll_c10 
1 Post - 1%
Poomagi
ஐக்.யூ கேள்விகள் - Page 23 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 23 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 23 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஐக்.யூ கேள்விகள் - Page 23 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 23 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 23 Poll_c10 
184 Posts - 50%
ayyasamy ram
ஐக்.யூ கேள்விகள் - Page 23 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 23 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 23 Poll_c10 
136 Posts - 37%
mohamed nizamudeen
ஐக்.யூ கேள்விகள் - Page 23 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 23 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 23 Poll_c10 
15 Posts - 4%
prajai
ஐக்.யூ கேள்விகள் - Page 23 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 23 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 23 Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
ஐக்.யூ கேள்விகள் - Page 23 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 23 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 23 Poll_c10 
7 Posts - 2%
jairam
ஐக்.யூ கேள்விகள் - Page 23 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 23 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 23 Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஐக்.யூ கேள்விகள் - Page 23 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 23 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 23 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஐக்.யூ கேள்விகள் - Page 23 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 23 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 23 Poll_c10 
3 Posts - 1%
Rutu
ஐக்.யூ கேள்விகள் - Page 23 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 23 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 23 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ஐக்.யூ கேள்விகள் - Page 23 Poll_c10ஐக்.யூ கேள்விகள் - Page 23 Poll_m10ஐக்.யூ கேள்விகள் - Page 23 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐக்.யூ கேள்விகள்


   
   

Page 23 of 26 Previous  1 ... 13 ... 22, 23, 24, 25, 26  Next

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Sep 23, 2014 9:48 pm

First topic message reminder :

சாக்லேட் வியாபாரி ஒருவர் பைக்கு 60 சாக்லேட்டுகள் வீதம் இரண்டு பைகளை எடுத்துக்கொண்டு போகிறார். போகும் வழியில் 60 டோல்கேட்டுகள் இருக்கின்றன. பைக்கு ஒன்று வீதம் ஒவ்வொரு டோல்கேட்டுக்கும் ஒரு சாக்லேட் லஞ்சம் கொடுத்தாக வேண்டும் என்றால் கடைசியில் அவரிடம் எத்தனை சாக்லேட்டுகள் மிஞ்சும்?

உங்களிடம் எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒரே மாதிரி டிசைனில் 9 மோதிரங்கள்உள்ளன. ஒரே ஒரு மோதிரத்தைத் தவிர, மற்ற மோதிரங்கள் சம எடை உடையவை. இப்போது உங்களிடம் ஒரு தராசு தரப்படுகிறது. எந்தவிதஎடைக் கற்களும் கிடையாது. தராசை இரண்டே தடவைதான் பயன்படுத்த வேண்டும். ஆனால், எடை குறைவான அந்த மோதிரம் எது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். முடியுமா?

ஓர் அறையில் ஆறு நாற்காலிகள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப்பட்டு இருந்தன. 25 வயது உடைய மூன்று பேரும், 45 வயது உடைய மூன்று பேரும் அறைக்குள் நுழைந்தார்கள். இப்போது ஆறு பேரும் அமர வேண்டும் என்றால், அடுக்கப்பட்டதில் இருந்து எத்தனை நாற்காலிகளை எடுக்க வேண்டும்?

7 ஆடுகள் 7 கட்டுப் புற்களை 7 நாட்களில் சாப்பிடும் என்றால், ஒரு ஆடு ஒரு கட்டுப் புல்லை எத்தனை நாட்களில் சாப்பிடும்?


ராஜா கடற்கரை நோக்கிச் சென்று கொண்டு இருந்தான். அவன் இடது பக்கத்தில் சூரியன் உதித்தது என்றால், அவன் எந்தத் திசை நோக்கிச் சென்றான்?

ஒரு வரிசையில் 12 தூண்கள் உள்ளன. ஒரு தூணுக்கும் அடுத்த தூணுக்கும் இடையில் உள்ள தூரம் 10 மீட்டர் என்றால், முதலாம் தூணுக்கும் கடைசித் தூணுக்கும் இடையேயான தூரம் எத்தனை மீட்டர்?


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Sep 26, 2014 8:56 pm

மூலைக்கு மூலை மூளைப்பா புன்னகை




avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Sep 26, 2014 8:59 pm

பிஜிராமன் wrote:
ஒரு வட்டவடிவ அரங்கில் கண்காட்சி நடந்தது.அங்கே ஒரு காவலாளி, ஒரு மேலதிகாரி, ஒரு எலக்ட்ரீசியன் இருந்தனர். சற்று நேரத்தில் வைரநகை ஒன்று காணாமல் போனது..காவல்துறையினர் வந்து விசாரித்தனர். நான் வெளியே நின்றிருந்தேன் எனக்கு ஒன்றும் தெரியாது..என்று காவலாளி கூறினார்..நான் கணக்கு பார்த்துகொண்டிருந்தேன் எனக்கும் ஒன்றும் தெரியாது என்று மேலதிகாரி கூறினார்..நான் என் வேலையை முடித்துவிட்டு மூலையில் படுத்திருந்தேன் எனக்கும் ஒன்றும் தெரியாது என்று எலக்ட்ரீசியன் கூறினார். சில நொடிகள் யோசித்த காவல்துறை அதிகாரி.... நீ..பொய் சொல்கிறாய்..நீயே திருடன் என்று கூறி எலக்ட்ரீசியனை பிடித்து விசாரிக்க..அவரும் உண்மையை ஒப்புக்கொண்டார்..

எலக்ட்ரீசியன்தான் திருடன் என்பதை அவர் எவ்வாறு கண்டுபிடித்தார்..

வட்ட வடிவ அரங்கில் ஏது மூலை.
பொய் சொன்ன ஏலேக்ட்ரிசியன் எ திருடன்
மேற்கோள் செய்த பதிவு: 1091112

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Sep 26, 2014 9:08 pm

ரஞ்சனின் அப்பா, வேடிக்கையான புதிர்கள் போடுவதில் வல்லவர். அவர் ஒரு மலையாளி. ரஞ்சனின் அம்மா தமிழர், ஒருநாள் சாப்பாட்டு நேரத்தில், ரஞ்சனிடம் குறும்பாக ஒரு புதிர் போட்டார். ''இந்த SIR- க்கு இல்லாத சிறப்பை உன் அம்மாவான MADAM பெறுகிறார். அம்மாவின் தமிழுக்கு இல்லாத சிறப்பை என் MALAYALAM பெறுகிறது. எந்த வகையில்?'' என்று கேட்டார்.

ரஞ்சன் யோசித்தான். நீங்கள் சொல்லுங்கள் பார்க்கலாம்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Sep 26, 2014 9:14 pm

விகடகவி போன்று ஆங்கிலத்தில் மலையாளம்




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Sep 26, 2014 9:15 pm

ஆங்கிலத்தில் மேடமும் அப்படியே




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 26, 2014 9:17 pm

இரண்டு   வார்த்தகளையும் திருப்பிபடித்தாலும் அப்படியே இருக்கும் புன்னகை MADAM   MALAYALAM



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Sep 26, 2014 9:25 pm

யினியவன் wrote:விகடகவி போன்று ஆங்கிலத்தில் மலையாளம்
மேற்கோள் செய்த பதிவு: 1091124
யினியவன் wrote:ஆங்கிலத்தில் மேடமும் அப்படியே
மேற்கோள் செய்த பதிவு: 1091125

சரியான பதில் சூப்பருங்க

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Sep 26, 2014 9:26 pm

இனி அண்ணா விற்கும்
அம்மா விற்கும் வாழ்த்துகள்

தமிழ் நேசன் அவர்களுக்கு நன்றிகள்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Sep 26, 2014 9:27 pm

krishnaamma wrote:இரண்டு   வார்த்தகளையும் திருப்பிபடித்தாலும் அப்படியே இருக்கும் புன்னகை MADAM   MALAYALAM
மேற்கோள் செய்த பதிவு: 1091126
சூப்பருங்க

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Sep 26, 2014 9:38 pm

அந்த ஊர் ஆற்றைக் கடக்க, ஒரே ஒரு பரிசல்தான் இருந்தது. அதை ஓட்டும் மருது, ஏடாகூடம் பிடித்த ஆள். காலில் காயம்பட்ட நாய்க்குட்டியைத் தூக்கிக்கொண்டு, ஆற்றங்கரைக்கு ஓடிவந்தான் ராகவன். பரிசல் ஓட்டுபவரிடம், ''அண்ணே, அந்தக் கரையில் நிற்கும் மருத்துவரிடம் என் நாய்க்கு மருத்துவம் பார்க்கணும்'' என்றான்.

ஏற்கெனவே ஒரு சிறுமியுடன் அங்கே நின்றிருந்த ஒரு பெண், ''என் வீடு அந்தக் கரையில்தான் இருக்கு. அங்கே போக இவர், நிறைய கண்டிஷன்கள் போடுகிறார். அங்கே போய்விட்டு திரும்பி வரும்போது, யாராவது சவாரியோடுதான் வருவாராம். உடனே ஆள் கிடைக்கலைனா, ஒரு சவாரிக் காசை சேர்த்துத் தரணுமாம். குழந்தைங்க ஏறினால், நான்கில் ஒரு பங்கு கொடுத்தால் போதுமாம். ஒரே சமயத்தில் ரெண்டு பேருக்கு மேலே ஏறவும் கூடாதாம்.'' என்று பொரிந்துதள்ளினாள்.

சிறிது யோசித்த ராகவன், தனது திட்டத்தை அந்தப் பெண்ணிடம் சொல்ல, அவள் சம்மதித்தாள். ராகவன் யோசனைப்படி அவர்கள் கரையைக் கடந்தார்கள். அது எப்படி?

Sponsored content

PostSponsored content



Page 23 of 26 Previous  1 ... 13 ... 22, 23, 24, 25, 26  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக