புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
by mohamed nizamudeen Today at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி
Page 13 of 15 •
Page 13 of 15 • 1 ... 8 ... 12, 13, 14, 15
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
தண்டனை விவரம் சற்று நேரத்தில்.....................
தண்டனை விவரம் சற்று நேரத்தில்.....................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
காலையில் தள்ளி வைப்பு; மாலையில் விசாரணைக்கு உத்தரவு : ஜெ., ஜாமின் விவகாரத்தில் பின்னணி முகங்கள் !
பெங்களூரு: சொத்துக் குவிப்பு வழக்கில், சிறப்பு நீதிமன்றம் விதித்த சிறை தண்டனையை எதிர்த்தும், ஜாமின் கோரியும், பெங்களூரு உயர் நீதிமன்றத்தில், ஜெயலலிதா தாக்கல் செய்த மனு, நேற்று காலையில், வரும் 6ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.திடீர் திருப்பமாக, நேற்று மாலையில் வெளியான அறிவிப்பில், ஜெ., மனு மீது இன்று விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த இரு உத்தரவுகளுக்கும்இடையில், தமிழக அரசியல் பிரபலங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து, அரசியல் வட்டாரத்தில் கூறப்படும் தகவல்கள்:*சிறையில் இருக்கும் ஜெயலலிதாவை சந்திக்க, நடிகரும், எம்.எல்.ஏ.,வுமான சரத்குமார் கடந்த 28ம் தேதி இரவு பெங்களூரு வந்தார். கர்நாடக மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் மகாதேவ பிரசாத்தை, அவரது வீட்டில் சந்தித்தார்.
இருவரும் நண்பர்கள் என்பதால் அவரது வீட்டில் இரவு உணவு சாப்பிட்டுள்ளார்.*பின் அவர், சரத்குமாருடன் முதல்வர் சித்தராமையாவை சந்திக்கச் சென்றார். இரவு 8:30 மணிக்கு இந்த சந்திப்பு நடந்துள்ளது.
*அப்போது டில்லியில் இருந்து காங்., தலைவர் அகமது படேல் தன்னிடம் பேசியதாக சித்தராமையா கூறியுள்ளார். அதன் பின், அகமது படேலை அணுகியது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
*ஜெ.,வுக்கும், காங்.,க்கும் ஆகாது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில், அவருக்கு ஆதரவாக அகமது படேல் பேசிய தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
*இதற்கு பின்னணியில் இருப்பது வாசன் என்பது, தமிழக காங்., வட்டாரத்தில் கிடைத்த தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது. வாசன், அகமது படேலிடம் பேசி இந்த விஷயத்தில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக நடந்து கொள்ளும்படி கேட்டுள்ளார்.
*இதற்கு ஆதாரமாக, ஜெயலலிதாவுக்கு ஆதரவாக வாசன் இருக்கிறார் என்பதை உணர்த்தும் நிகழ்ச்சி, நேற்று சென்னை விமான நிலையத்தில் நடந்துள்ளது.*சத்தியமூர்த்தி பவனில் நடந்த சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள, கேரள முதல்வர் உம்மன் சாண்டி, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும், கர்நாடகா காங்., தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் வந்தனர்.
*பேட்டி எடுப்பதற்காக செய்தியாளர்கள் அவர்களை சூழ்ந்தனர். அப்போது உம்மன் சாண்டியிடமும், கார்கேயிடமும், 'ஜெயலலிதா பற்றிய எந்த கேள்விக்கும் பதிலளிக்க வேண்டாம்' என்று வாசன் கிசுகிசுத்ததாகக் கூறப்படுகிறது.இதன் காரணமாகவே ஜெயலலிதா குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க இருவரும் மறுத்துள்ளனர் என்பதை காங்கிரசார் சுட்டிக் காட்டுகின்றனர்.இவ்வாறு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
பெங்களூரு: சொத்துக் குவிப்பு வழக்கில், சிறப்பு நீதிமன்றம் விதித்த சிறை தண்டனையை எதிர்த்தும், ஜாமின் கோரியும், பெங்களூரு உயர் நீதிமன்றத்தில், ஜெயலலிதா தாக்கல் செய்த மனு, நேற்று காலையில், வரும் 6ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.திடீர் திருப்பமாக, நேற்று மாலையில் வெளியான அறிவிப்பில், ஜெ., மனு மீது இன்று விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த இரு உத்தரவுகளுக்கும்இடையில், தமிழக அரசியல் பிரபலங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து, அரசியல் வட்டாரத்தில் கூறப்படும் தகவல்கள்:*சிறையில் இருக்கும் ஜெயலலிதாவை சந்திக்க, நடிகரும், எம்.எல்.ஏ.,வுமான சரத்குமார் கடந்த 28ம் தேதி இரவு பெங்களூரு வந்தார். கர்நாடக மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் மகாதேவ பிரசாத்தை, அவரது வீட்டில் சந்தித்தார்.
இருவரும் நண்பர்கள் என்பதால் அவரது வீட்டில் இரவு உணவு சாப்பிட்டுள்ளார்.*பின் அவர், சரத்குமாருடன் முதல்வர் சித்தராமையாவை சந்திக்கச் சென்றார். இரவு 8:30 மணிக்கு இந்த சந்திப்பு நடந்துள்ளது.
*அப்போது டில்லியில் இருந்து காங்., தலைவர் அகமது படேல் தன்னிடம் பேசியதாக சித்தராமையா கூறியுள்ளார். அதன் பின், அகமது படேலை அணுகியது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
*ஜெ.,வுக்கும், காங்.,க்கும் ஆகாது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில், அவருக்கு ஆதரவாக அகமது படேல் பேசிய தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
*இதற்கு பின்னணியில் இருப்பது வாசன் என்பது, தமிழக காங்., வட்டாரத்தில் கிடைத்த தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது. வாசன், அகமது படேலிடம் பேசி இந்த விஷயத்தில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக நடந்து கொள்ளும்படி கேட்டுள்ளார்.
*இதற்கு ஆதாரமாக, ஜெயலலிதாவுக்கு ஆதரவாக வாசன் இருக்கிறார் என்பதை உணர்த்தும் நிகழ்ச்சி, நேற்று சென்னை விமான நிலையத்தில் நடந்துள்ளது.*சத்தியமூர்த்தி பவனில் நடந்த சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள, கேரள முதல்வர் உம்மன் சாண்டி, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும், கர்நாடகா காங்., தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் வந்தனர்.
*பேட்டி எடுப்பதற்காக செய்தியாளர்கள் அவர்களை சூழ்ந்தனர். அப்போது உம்மன் சாண்டியிடமும், கார்கேயிடமும், 'ஜெயலலிதா பற்றிய எந்த கேள்விக்கும் பதிலளிக்க வேண்டாம்' என்று வாசன் கிசுகிசுத்ததாகக் கூறப்படுகிறது.இதன் காரணமாகவே ஜெயலலிதா குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க இருவரும் மறுத்துள்ளனர் என்பதை காங்கிரசார் சுட்டிக் காட்டுகின்றனர்.இவ்வாறு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் ஜெ., தாக்கல் செய்த ஜாமின் மனுவை நீதிபதி விசாரிக்க மறுத்ததால் இவரது தரப்பு வக்கீல்கள் கடும் ஆவேசமுற்றனர். கோர்ட் வெளியே வந்த ஜெ., தரப்பு ஜூனியர் வக்கீல்கள் கோர்ட்டை கடுமையாக விமர்சித்தனர். இது அநியாயம், சட்ட விரோதம் என்று கருத்து தெரிவித்தனர். ஜெ., ஜாமின் மனு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி ரத்ன கலா, முதலில் அரசு வக்கீல் பவானிசிங்கிடம் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என நீதிபதி கேள்வி கேட்டார். அதற்கு நான் இந்த ஜாமினுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன் என்றார். உடனே வழக்கை நான் இப்போது விசாரித்து எதுவும் உத்தரவு போட முடியாது என்றார் நீதிபதி .
இந்த மனு குறித்தும் விசாரிக்க எனக்கு அதிகாரம் உள்ளதா? என்பதை சிந்திக்க வேண்டும். எனவே வழக்கமான ரெகுலர் பெஞ்ச் விசாரிக்கட்டும் என்றார். வக்கீல்கள் ஜெ., தரப்பு உடல் நிலை குறித்து எடுத்துரைத்தனர். இதனால் அவரை விடுவியுங்கள் என்றனர். ஆனால் நீதிபதி எதையும் பொருட்படுத்தவில்லை. 5 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே இந்த விவாதம் நடந்தது. தொடர்ந்து நீதிபதி இருக்கையை விட்டு எழுந்து சென்றார். இதற்கு வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரபல வக்கீல்களான ஜெத்மலானி, மற்றும் டில்லி வக்கீல்கள் அதிர்ச்சியுற்றனர்.
கோர்ட் முடிந்ததும் வெளியே வந்த ஜெ., தரப்பு வக்கீல்கள் கோர்ட்டுக்கு முன்பு தர்ணா போராட்டம் நடத்த முற்பட்டனர். போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.
தொடரும்......................
இந்த மனு குறித்தும் விசாரிக்க எனக்கு அதிகாரம் உள்ளதா? என்பதை சிந்திக்க வேண்டும். எனவே வழக்கமான ரெகுலர் பெஞ்ச் விசாரிக்கட்டும் என்றார். வக்கீல்கள் ஜெ., தரப்பு உடல் நிலை குறித்து எடுத்துரைத்தனர். இதனால் அவரை விடுவியுங்கள் என்றனர். ஆனால் நீதிபதி எதையும் பொருட்படுத்தவில்லை. 5 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே இந்த விவாதம் நடந்தது. தொடர்ந்து நீதிபதி இருக்கையை விட்டு எழுந்து சென்றார். இதற்கு வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரபல வக்கீல்களான ஜெத்மலானி, மற்றும் டில்லி வக்கீல்கள் அதிர்ச்சியுற்றனர்.
கோர்ட் முடிந்ததும் வெளியே வந்த ஜெ., தரப்பு வக்கீல்கள் கோர்ட்டுக்கு முன்பு தர்ணா போராட்டம் நடத்த முற்பட்டனர். போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.
தொடரும்......................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தொடர்ந்து வக்கீல்கள் நிருபர்களிடம் பேசுகையில், 8 கோடி மக்களின் ஆதரவு பெற்றவரான ஜெ.,வுக்கு ஜாமின் தர மறுத்தது வஞ்சித்த செயல் ஆகும். இதனை ஜீரணிக்க முடியவில்லை. இது கண்டனத்திற்குரியது. நீதிபதி விசாரிக்க மறுத்தது , கோர்ட்டில் நீதி இல்லை, நியாயம் இல்லை. இது அவமதிப்பு ஆகும். சட்ட விரோதம். அநியாயம். அக்கிரமம். இது குறித்து நாங்கள் பார் அசோஷியேசனுக்கு தெரிவிப்போம். சுப்ரீம் கோர்ட்டுக்கும், ஜனாதிபதிக்கும் மனு கொடுப்போம். இந்த விவகாரத்தில் கர்நாடக தலைமை நீதிபதி தலையிட்டு ஜெ., வை உடனடியாக ஜாமினில் விடுவிக்க வேண்டும். இவ்வாறு உணர்ச்சி பொங்கிட பேசினர்.
சிறை அருகே தொண்டர்கள் கண்ணீர்: ஜாமின் இன்று கிடைக்கவில்லை என்றதும் சிறை அருகே கூடியிருந்த ஆண் மற்றும் பெண் தொண்டர்கள் கண்ணீர் விட்டு கதறினர். பலர் சாலைகளில் விழுந்து புரண்டனர். ஆவேசமாக குரல் எழுப்பினர். இதனால் இங்கு பரபரப்பு ஏற்பட்டது.
வக்கீல்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தல் ; ஜெ., ஜாமின் மனுவை உடனே விசாரிக்கனும் என மீண்டும் 3 வது முறையாக ஜெ., வக்கீல்கள் பதிவாளரை சந்தித்து மனு கொடுத்தனர். நேற்று ஜாமின் மனு விசாரிக்கப்பட்டபோது நீதிபதி முதலில் 6ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். ஆனால் இது சரியல்ல, உடனே விசாரிக்க வேண்டும் என வக்கீல்கள் பதிவாளரை சந்தித்து மனு கொடுத்தனர். இதனையடுத்து இன்று காலையில் மீண்டும் நீதிபதி ரத்தினகலா முன்பு விசாரணைக்கு வந்தது.
ஆனால் நீதிபதி அவசரமாக விசாரிக்க வேண்டிய அவசியமில்லை. ரெகுலர் கோர்ட் விசாரிக்கட்டும் என்றார். இதனையடுத்து மனு 7ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இதனால் ஆவேசமுற்ற வக்கீல்கள் பதிவாளரை மீண்டும் சந்தித்து, இன்று மதியமே வேறு நீதிபதியை வைத்து விசாரிக்க வேண்டும் என்றனர். ஆனால் பதிவாளர் இதனை ஏற்க மறுத்து விட்டார். இதனையடுத்து நீதிபதி மாற்றக்கோரிய மனுவை திரும்ப பெற்றனர். பலகட்ட முயற்சிகள் மேற்கொண்டும், ஜாமின் எடுக்கும் முயற்சி பலிக்கவில்லை. இதனால் பெங்களூரு சென்ற வக்கீல்கள், அமைச்சர்கள் பலரும் சோகத்துடன் சென்னை திரும்ப துவங்கியுள்ளனர்.
நன்றி : தினமலர்
சிறை அருகே தொண்டர்கள் கண்ணீர்: ஜாமின் இன்று கிடைக்கவில்லை என்றதும் சிறை அருகே கூடியிருந்த ஆண் மற்றும் பெண் தொண்டர்கள் கண்ணீர் விட்டு கதறினர். பலர் சாலைகளில் விழுந்து புரண்டனர். ஆவேசமாக குரல் எழுப்பினர். இதனால் இங்கு பரபரப்பு ஏற்பட்டது.
வக்கீல்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தல் ; ஜெ., ஜாமின் மனுவை உடனே விசாரிக்கனும் என மீண்டும் 3 வது முறையாக ஜெ., வக்கீல்கள் பதிவாளரை சந்தித்து மனு கொடுத்தனர். நேற்று ஜாமின் மனு விசாரிக்கப்பட்டபோது நீதிபதி முதலில் 6ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். ஆனால் இது சரியல்ல, உடனே விசாரிக்க வேண்டும் என வக்கீல்கள் பதிவாளரை சந்தித்து மனு கொடுத்தனர். இதனையடுத்து இன்று காலையில் மீண்டும் நீதிபதி ரத்தினகலா முன்பு விசாரணைக்கு வந்தது.
ஆனால் நீதிபதி அவசரமாக விசாரிக்க வேண்டிய அவசியமில்லை. ரெகுலர் கோர்ட் விசாரிக்கட்டும் என்றார். இதனையடுத்து மனு 7ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இதனால் ஆவேசமுற்ற வக்கீல்கள் பதிவாளரை மீண்டும் சந்தித்து, இன்று மதியமே வேறு நீதிபதியை வைத்து விசாரிக்க வேண்டும் என்றனர். ஆனால் பதிவாளர் இதனை ஏற்க மறுத்து விட்டார். இதனையடுத்து நீதிபதி மாற்றக்கோரிய மனுவை திரும்ப பெற்றனர். பலகட்ட முயற்சிகள் மேற்கொண்டும், ஜாமின் எடுக்கும் முயற்சி பலிக்கவில்லை. இதனால் பெங்களூரு சென்ற வக்கீல்கள், அமைச்சர்கள் பலரும் சோகத்துடன் சென்னை திரும்ப துவங்கியுள்ளனர்.
நன்றி : தினமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தினமலரில் ரசித்த பின்னுட்டங்கள் :
IndianTamil - stamford,யூ.எஸ்.ஏ
1. தமிழக அரசியல் வரலாற்றை எடுத்துக்கொண்டால் பெரியார், அண்ணா, காமராஜர், ராஜாஜி, கருணாநிதி, ராமதாஸ், வைகோ, திருமாவளவன், சீமான், நெடுமாறன், நல்லகண்ணு, தா.பாண்டியன், ஜி,ராமகிருஷ்ணன், சங்கரய்யா, வீரமணி, கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன் என போராட்டங்கள் நடத்தி சிறை சென்ற வரலாறு நிறையவே உண்டு. ஆனால் ஜெயலலிதாவுக்கோ போராட்டங்கள் நடத்தி சிறை சென்ற அரசியல் அனுபவமே கிடையாது. இதோடு சேர்த்து இரண்டு முறைகளும் அவர் ஊழல் குற்றச்சாட்டில்தான் உள்ளே போயிருக்கிறார். ஆனால் அவரை ஏதோ சமூகப்போராளி போலச் சித்தரிக்கிற அவலம் நிகழ்கிறது.
IndianTamil - stamford,யூ.எஸ்.ஏ
1. தமிழக அரசியல் வரலாற்றை எடுத்துக்கொண்டால் பெரியார், அண்ணா, காமராஜர், ராஜாஜி, கருணாநிதி, ராமதாஸ், வைகோ, திருமாவளவன், சீமான், நெடுமாறன், நல்லகண்ணு, தா.பாண்டியன், ஜி,ராமகிருஷ்ணன், சங்கரய்யா, வீரமணி, கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன் என போராட்டங்கள் நடத்தி சிறை சென்ற வரலாறு நிறையவே உண்டு. ஆனால் ஜெயலலிதாவுக்கோ போராட்டங்கள் நடத்தி சிறை சென்ற அரசியல் அனுபவமே கிடையாது. இதோடு சேர்த்து இரண்டு முறைகளும் அவர் ஊழல் குற்றச்சாட்டில்தான் உள்ளே போயிருக்கிறார். ஆனால் அவரை ஏதோ சமூகப்போராளி போலச் சித்தரிக்கிற அவலம் நிகழ்கிறது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
praj - melbourn,ஆஸ்திரேலியா
2. பெண் தொண்டர்களை பார்த்தால் காசுக்காக நடிப்பவர்கள் என்று நன்றாகவே தெரிகிறது.. தமிழகத்தில் மக்களுக்கு மரை கழண்டிருப்பது..தமிழர்களுக்கு நல்லதல்ல..இதுதான் எம்ஜியார் ஸ்டைல் அரசியல்..வாழ்க தமிழகம்..
2. பெண் தொண்டர்களை பார்த்தால் காசுக்காக நடிப்பவர்கள் என்று நன்றாகவே தெரிகிறது.. தமிழகத்தில் மக்களுக்கு மரை கழண்டிருப்பது..தமிழர்களுக்கு நல்லதல்ல..இதுதான் எம்ஜியார் ஸ்டைல் அரசியல்..வாழ்க தமிழகம்..
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எல்.கே.மதி - lalgudy,இந்தியா
3. கோர்ட் முடிந்ததும் வெளியே வந்த ஜெ., தரப்பு வக்கீல்கள் கோர்ட்டுக்கு முன்பு தர்ணா போராட்டம் நடத்த முற்பட்டனர். போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். பரப்பன அக்ரஹார நீதிமன்றம் சுற்றிய பகுதி, 144 தடையுத்தரவு பிறப்பித்த இடம்தானே? மாநிலத்துக்கு மாநிலம் தடையுத்தரவில் மாறுபாடு இருக்குமா? அத்தனை அம்மா ஆதரவு வக்கீலகளையும் காவல்துறை வேனில் நாயை அடைப்பதைப்போல ஏற்றி, நூறு இருநூறு கிலோ மீட்டர் தள்ளி, மாலை நேரத்தில் இறக்கி விட்டு வர வேண்டும். பின்புதான் அடுத்த நாளும் இங்கு வந்து தொல்லை தர மாட்டார்கள். சட்டத்தை மதிக்கத் தெரியாத வக்கீலகள்
3. கோர்ட் முடிந்ததும் வெளியே வந்த ஜெ., தரப்பு வக்கீல்கள் கோர்ட்டுக்கு முன்பு தர்ணா போராட்டம் நடத்த முற்பட்டனர். போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். பரப்பன அக்ரஹார நீதிமன்றம் சுற்றிய பகுதி, 144 தடையுத்தரவு பிறப்பித்த இடம்தானே? மாநிலத்துக்கு மாநிலம் தடையுத்தரவில் மாறுபாடு இருக்குமா? அத்தனை அம்மா ஆதரவு வக்கீலகளையும் காவல்துறை வேனில் நாயை அடைப்பதைப்போல ஏற்றி, நூறு இருநூறு கிலோ மீட்டர் தள்ளி, மாலை நேரத்தில் இறக்கி விட்டு வர வேண்டும். பின்புதான் அடுத்த நாளும் இங்கு வந்து தொல்லை தர மாட்டார்கள். சட்டத்தை மதிக்கத் தெரியாத வக்கீலகள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Snake Babu - salem,இந்தியா
4.நல்ல தீர்ப்பு, நல்ல முன்னுதாரணம்.... நண்பர்களுக்கு சிறு வேண்டுகோள்.... இந்த கூச்சல் சில நாள் தொடரும். அத விடுங்க............ . இதே போல வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தவர்கள் நம்மூர் அரசியல்வாதிகளில் 90% பேர் இருக்கிறார்கள். இவர்கள் மீதும் இதே போல ஒரு கேஸ் போட்டால் தூய்மை தாயகம் போல தூய்மை தமிழகம் ஆக ஆகிவிடும். யாராவது இவர்கள் மீது கேஸ் போட்டால் பெரும் புண்ணியமாக போகும். எப்படி வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளுங்கள். அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக மாறி மாறி கேஸ் போட்டாலும் நல்லது தான். சீக்கிரமா ஆரம்பிங்க... நன்றி வாழ்க வளமுடன்.
ஹா....ஹா........ஹா.............
4.நல்ல தீர்ப்பு, நல்ல முன்னுதாரணம்.... நண்பர்களுக்கு சிறு வேண்டுகோள்.... இந்த கூச்சல் சில நாள் தொடரும். அத விடுங்க............ . இதே போல வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தவர்கள் நம்மூர் அரசியல்வாதிகளில் 90% பேர் இருக்கிறார்கள். இவர்கள் மீதும் இதே போல ஒரு கேஸ் போட்டால் தூய்மை தாயகம் போல தூய்மை தமிழகம் ஆக ஆகிவிடும். யாராவது இவர்கள் மீது கேஸ் போட்டால் பெரும் புண்ணியமாக போகும். எப்படி வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளுங்கள். அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக மாறி மாறி கேஸ் போட்டாலும் நல்லது தான். சீக்கிரமா ஆரம்பிங்க... நன்றி வாழ்க வளமுடன்.
ஹா....ஹா........ஹா.............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
siva - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
5. ஒரு வழக்கின் தீர்ப்பு சரியோ தவறோ அதை விமர்சிப்பது என்பது, நீதிமன்ற அவமதிப்பு ( contempt of court ) என்பார்கள். ஆனால் இங்கு வழக்காடும் வக்கீல்களே நீதிபதிகளை, நீதிமன்றத்தையும் அநியாயம், சட்ட விரோதம் என்று கடுமையாக விமர்சித்து தர்ணா போராட்டம் நடத்தினால் இதை விட வேறு என்ன அசிங்கம் இருக்கிறது... வழக்கினை 18 ஆண்டு காலம் வாய்தா வாய்தா மேல் வாங்கி இழுத்தடிதவர்கள் இன்று 7 ஆம் தேதி வரை காத்திருக்க முடியாதோ....?? அன்று காட்டட்டுமே இவர்களின் வாதாடும் திறமைகளை..... உண்மையாகவே திறமை இருந்தால்...?
5. ஒரு வழக்கின் தீர்ப்பு சரியோ தவறோ அதை விமர்சிப்பது என்பது, நீதிமன்ற அவமதிப்பு ( contempt of court ) என்பார்கள். ஆனால் இங்கு வழக்காடும் வக்கீல்களே நீதிபதிகளை, நீதிமன்றத்தையும் அநியாயம், சட்ட விரோதம் என்று கடுமையாக விமர்சித்து தர்ணா போராட்டம் நடத்தினால் இதை விட வேறு என்ன அசிங்கம் இருக்கிறது... வழக்கினை 18 ஆண்டு காலம் வாய்தா வாய்தா மேல் வாங்கி இழுத்தடிதவர்கள் இன்று 7 ஆம் தேதி வரை காத்திருக்க முடியாதோ....?? அன்று காட்டட்டுமே இவர்களின் வாதாடும் திறமைகளை..... உண்மையாகவே திறமை இருந்தால்...?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜெயலலிதாவுக்கு ஆதரவாக போராட திரைத்துறையினருக்கு அழுத்தம் கொடுத்தது தமிழக அரசு: ராமதாஸ் குற்றச்சாற்று
சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை அதிமுகவினர் ஏற்க வேண்டும். அதை விடுத்து ஆட்சி அதிகாரம் கைகளில் இருக்கும் ஆணவத்தில் சட்டத்தை வளைக்க முயன்றால் சட்ட ரீதியாக மட்டுமின்றி, ஜனநாயக ரீதியாகவும் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
"முதலமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி ஊழல் செய்து சொத்துக் குவித்ததற்காக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்தில் நடைபெற்று வரும் வன்முறைகளும், நீதித்துறை மீது நடத்தப்படும் தாக்குதலும் கவலையளிக்கின்றன. இதனால், தமிழகத்தில் ஜனநாயகத்தின் எதிர்காலம் என்னவாகுமோ? என்ற அச்சமும் ஏற்படுகிறது.
தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா காவிரிப் பிரச்சனைக்காக போராட்டம் நடத்தியோ, ஈழப்பிரச்சினைக்காக போர்க்கொடி உயர்த்தியோ, மீனவர்கள் கைது மற்றும் மின்வெட்டு சிக்கலுக்காக குரல் கொடுத்தோ சிறைக்கு செல்லவில்லை.
மாறாக, ஊழல் செய்ததற்காகத்தான் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, அதுவும் காலம் கடந்து தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இத்தீர்ப்பை வழங்கிய நீதிபதி தமிழகத்தைச் சேர்ந்தவர் கூட அல்ல... வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர். ஆனால், ஜெயலலிதா ஏதோ தவறே செய்யாதவர் போலவும், விசாரணை நீதிமன்றத்தில் தொடங்கி உச்சநீதிமன்றம் வரை உள்ள நீதிபதிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து சதி செய்து அவரை சிறையில் தள்ளிவிட்டதைப் போலவும் ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
1991 ஆம் ஆண்டு ஜூன் முதல் 1996 ஆம் ஆண்டு மே மாதம் வரை தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா ஊதியமாக பெற்றது வெறும் ரூ.60 மட்டுமே. இந்தக்காலத்தில் இவரும், இவரை சார்ந்தவர்களும் வாங்கிக் குவித்த சொத்துக்களின் மதிப்பு மட்டும் ரூ. 66.65 கோடி ஆகும். வாங்கிய ஊதியத்தை விட ஒரு கோடி மடங்குக்கும் அதிகமான சொத்துக்களை ஜெயலலிதா குவித்துள்ளார்; கணக்கில் வராத ஊழல் பணத்தில் தான் அவர் இவ்வாறு செய்திருக்க முடியும் என்பது ஜெயலலிதா மீதான குற்றச்சாற்று ஆகும்.
தொடரும்.................
சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை அதிமுகவினர் ஏற்க வேண்டும். அதை விடுத்து ஆட்சி அதிகாரம் கைகளில் இருக்கும் ஆணவத்தில் சட்டத்தை வளைக்க முயன்றால் சட்ட ரீதியாக மட்டுமின்றி, ஜனநாயக ரீதியாகவும் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
"முதலமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி ஊழல் செய்து சொத்துக் குவித்ததற்காக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்தில் நடைபெற்று வரும் வன்முறைகளும், நீதித்துறை மீது நடத்தப்படும் தாக்குதலும் கவலையளிக்கின்றன. இதனால், தமிழகத்தில் ஜனநாயகத்தின் எதிர்காலம் என்னவாகுமோ? என்ற அச்சமும் ஏற்படுகிறது.
தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா காவிரிப் பிரச்சனைக்காக போராட்டம் நடத்தியோ, ஈழப்பிரச்சினைக்காக போர்க்கொடி உயர்த்தியோ, மீனவர்கள் கைது மற்றும் மின்வெட்டு சிக்கலுக்காக குரல் கொடுத்தோ சிறைக்கு செல்லவில்லை.
மாறாக, ஊழல் செய்ததற்காகத்தான் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, அதுவும் காலம் கடந்து தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இத்தீர்ப்பை வழங்கிய நீதிபதி தமிழகத்தைச் சேர்ந்தவர் கூட அல்ல... வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர். ஆனால், ஜெயலலிதா ஏதோ தவறே செய்யாதவர் போலவும், விசாரணை நீதிமன்றத்தில் தொடங்கி உச்சநீதிமன்றம் வரை உள்ள நீதிபதிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து சதி செய்து அவரை சிறையில் தள்ளிவிட்டதைப் போலவும் ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
1991 ஆம் ஆண்டு ஜூன் முதல் 1996 ஆம் ஆண்டு மே மாதம் வரை தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா ஊதியமாக பெற்றது வெறும் ரூ.60 மட்டுமே. இந்தக்காலத்தில் இவரும், இவரை சார்ந்தவர்களும் வாங்கிக் குவித்த சொத்துக்களின் மதிப்பு மட்டும் ரூ. 66.65 கோடி ஆகும். வாங்கிய ஊதியத்தை விட ஒரு கோடி மடங்குக்கும் அதிகமான சொத்துக்களை ஜெயலலிதா குவித்துள்ளார்; கணக்கில் வராத ஊழல் பணத்தில் தான் அவர் இவ்வாறு செய்திருக்க முடியும் என்பது ஜெயலலிதா மீதான குற்றச்சாற்று ஆகும்.
தொடரும்.................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜெயலலிதா ஊழல் செய்யாத உத்தமராக இருந்திருந்தால் தாம் வாங்கிய சொத்துக்களுக்கான பணம் எங்கிருந்து வந்தது என்பதை நீதிமன்றத்தில் விளக்கி குற்றமற்றவர் என நிரூபித்திருக்கலாம். ஆனால், ஜெயலலிதா அப்படிப்பட்டவர் இல்லை என்பதால் தான் இவ்வழக்கை 18 ஆண்டுகளாக இழுத்தடித்தார். அதன்பிறகும் தாம் ஊழல் செய்து சொத்து சேர்க்கவில்லை என்பதை நிரூபிக்கவில்லை என்பதால் தான் அவரை பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் சட்டப்படி தண்டித்திருக்கிறது.
ஜெயலலிதா எவ்வளவு மோசமான குற்றத்தை செய்துள்ளார்; அது இந்த நாட்டை எப்படியெல்லாம் பாதிக்கும் என்பதை சொத்துக்குவிப்பு வழக்கில் அளித்த தீர்ப்பில் நீதிபதி தெளிவாக விளக்கியுள்ளார். ‘‘கொடநாட்டில் 900 ஏக்கர் உட்பட மொத்தம் 3,000 ஏக்கர் நிலங்களை மட்டும் ஜெயலலிதா வாங்கிக் குவித்துள்ளார். அவற்றின் தற்போதைய மதிப்பு எவ்வளவு என்பது நமது கற்பனைக்கே விடப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவும் மற்றவர்களும் ஐந்தாண்டுகளில் இவ்வளவு சொத்துக்களைக் குவித்திருப்பது, ஒருவர் கைகளில் அதிகாரம் கிடைத்தால் அது சட்டவிரோதமாக சொத்துக்களைக் குவித்து ஜனநாயக அமைப்புக்கு கடுமையான அச்சுறுத்தலை எவ்வாறு ஏற்படுத்துகிறது என்பதற்கு சிறந்த உதாரணமாகும். கடுமையான தண்டனைகளை வழங்குவதன் மூலம் ஊழலை ஒழிப்பது தான் நாடாளுமன்றத்தின் நோக்கமாக இருக்கும் நிலையில், அந்த நோக்கத்தை நிறைவேற்றுவது நீதிமன்றத்தின் கடமையாகும். அதன்படி தான் இவ்வழக்கில் தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது’’ என்று நீதிபதி விளக்கம் அளித்திருக்கிறார்.
ஜெயலலிதா மீதான வழக்கின் முக்கிய ஆதாரங்களாக விளங்கியவை அசையும் சொத்துக்கள் மற்றும் அசையா சொத்துக்கள் தொடர்பான ஆவணங்கள் ஆகும். இந்த ஆவணங்கள் விசாரணை அதிகாரிகளாலும், நீதிபதிகளாலும் ஒன்றுக்கு பலமுறை ஆய்வு செய்யப்பட்டவை ஆகும். இவற்றின் அடிப்படையில் தான் இவ்வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது; இதில் யாருடைய தலையீடும் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று சட்ட வல்லுனர்களே கருத்து தெரிவித்துள்ளனர். முழுக்க முழுக்க ஆவண ஆதாரங்களின் அடிப்படையிலான இந்த வழக்கை இந்தியாவிலுள்ள எந்த நேர்மையான நீதிபதி விசாரித்திருந்தாலும் இதே தீர்ப்பைத் தான் வழங்கியிருப்பார்கள் என்பதே வல்லுனர்களின் கருத்தாகும்.
விசாரணை நீதிமன்றத்தில் தண்டனை அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் உடன்பாடு இல்லை என்றால் அத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம்; சிறை தண்டனை அனுபவிப்பதை தவிர்க்க நீதிமன்றத்தை அணுகி பிணை பெறலாம். அதைவிடுத்து, தீர்ப்புக்கு உள்நோக்கம் கற்பிப்பதும், தீர்ப்பு வழங்கிய நீதிபதியை களங்கப்படுத்த முயல்வதும் முறையல்ல. காவிரிப் பிரச்சினைக்காக ஜெயலலிதா போராடியதால், அவரை பழி வாங்குவதற்காகவே கன்னடர் என்ற முறையில் நீதிபதி குன்ஹா கடும் தண்டனை வழங்கியதாக ஆளுங்கட்சியினரும், அவர்களின் அடிப்பொடிகளும் குற்றஞ்சாற்றுவது மிக அபத்தமானது என்பது மட்டுமின்றி, இருமாநில உறவை நிரந்தரமாக பாதிக்கக்கூடியதும் ஆகும். இன்னொருபுறம் வேலூர் மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கிய நீதிபதியை கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பது நீதிமன்ற அவமதிப்பு ஆகும்.
தொடரும்............
ஜெயலலிதா எவ்வளவு மோசமான குற்றத்தை செய்துள்ளார்; அது இந்த நாட்டை எப்படியெல்லாம் பாதிக்கும் என்பதை சொத்துக்குவிப்பு வழக்கில் அளித்த தீர்ப்பில் நீதிபதி தெளிவாக விளக்கியுள்ளார். ‘‘கொடநாட்டில் 900 ஏக்கர் உட்பட மொத்தம் 3,000 ஏக்கர் நிலங்களை மட்டும் ஜெயலலிதா வாங்கிக் குவித்துள்ளார். அவற்றின் தற்போதைய மதிப்பு எவ்வளவு என்பது நமது கற்பனைக்கே விடப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவும் மற்றவர்களும் ஐந்தாண்டுகளில் இவ்வளவு சொத்துக்களைக் குவித்திருப்பது, ஒருவர் கைகளில் அதிகாரம் கிடைத்தால் அது சட்டவிரோதமாக சொத்துக்களைக் குவித்து ஜனநாயக அமைப்புக்கு கடுமையான அச்சுறுத்தலை எவ்வாறு ஏற்படுத்துகிறது என்பதற்கு சிறந்த உதாரணமாகும். கடுமையான தண்டனைகளை வழங்குவதன் மூலம் ஊழலை ஒழிப்பது தான் நாடாளுமன்றத்தின் நோக்கமாக இருக்கும் நிலையில், அந்த நோக்கத்தை நிறைவேற்றுவது நீதிமன்றத்தின் கடமையாகும். அதன்படி தான் இவ்வழக்கில் தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது’’ என்று நீதிபதி விளக்கம் அளித்திருக்கிறார்.
ஜெயலலிதா மீதான வழக்கின் முக்கிய ஆதாரங்களாக விளங்கியவை அசையும் சொத்துக்கள் மற்றும் அசையா சொத்துக்கள் தொடர்பான ஆவணங்கள் ஆகும். இந்த ஆவணங்கள் விசாரணை அதிகாரிகளாலும், நீதிபதிகளாலும் ஒன்றுக்கு பலமுறை ஆய்வு செய்யப்பட்டவை ஆகும். இவற்றின் அடிப்படையில் தான் இவ்வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது; இதில் யாருடைய தலையீடும் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று சட்ட வல்லுனர்களே கருத்து தெரிவித்துள்ளனர். முழுக்க முழுக்க ஆவண ஆதாரங்களின் அடிப்படையிலான இந்த வழக்கை இந்தியாவிலுள்ள எந்த நேர்மையான நீதிபதி விசாரித்திருந்தாலும் இதே தீர்ப்பைத் தான் வழங்கியிருப்பார்கள் என்பதே வல்லுனர்களின் கருத்தாகும்.
விசாரணை நீதிமன்றத்தில் தண்டனை அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் உடன்பாடு இல்லை என்றால் அத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம்; சிறை தண்டனை அனுபவிப்பதை தவிர்க்க நீதிமன்றத்தை அணுகி பிணை பெறலாம். அதைவிடுத்து, தீர்ப்புக்கு உள்நோக்கம் கற்பிப்பதும், தீர்ப்பு வழங்கிய நீதிபதியை களங்கப்படுத்த முயல்வதும் முறையல்ல. காவிரிப் பிரச்சினைக்காக ஜெயலலிதா போராடியதால், அவரை பழி வாங்குவதற்காகவே கன்னடர் என்ற முறையில் நீதிபதி குன்ஹா கடும் தண்டனை வழங்கியதாக ஆளுங்கட்சியினரும், அவர்களின் அடிப்பொடிகளும் குற்றஞ்சாற்றுவது மிக அபத்தமானது என்பது மட்டுமின்றி, இருமாநில உறவை நிரந்தரமாக பாதிக்கக்கூடியதும் ஆகும். இன்னொருபுறம் வேலூர் மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கிய நீதிபதியை கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பது நீதிமன்ற அவமதிப்பு ஆகும்.
தொடரும்............
- Sponsored content
Page 13 of 15 • 1 ... 8 ... 12, 13, 14, 15
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 13 of 15
|
|