புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்று - 11.10.2014 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ! - Page 4 Poll_c10இன்று - 11.10.2014 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ! - Page 4 Poll_m10இன்று - 11.10.2014 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ! - Page 4 Poll_c10 
10 Posts - 67%
ayyasamy ram
இன்று - 11.10.2014 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ! - Page 4 Poll_c10இன்று - 11.10.2014 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ! - Page 4 Poll_m10இன்று - 11.10.2014 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ! - Page 4 Poll_c10 
4 Posts - 27%
சிவா
இன்று - 11.10.2014 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ! - Page 4 Poll_c10இன்று - 11.10.2014 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ! - Page 4 Poll_m10இன்று - 11.10.2014 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ! - Page 4 Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று - 11.10.2014 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ! - Page 4 Poll_c10இன்று - 11.10.2014 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ! - Page 4 Poll_m10இன்று - 11.10.2014 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ! - Page 4 Poll_c10 
310 Posts - 42%
heezulia
இன்று - 11.10.2014 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ! - Page 4 Poll_c10இன்று - 11.10.2014 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ! - Page 4 Poll_m10இன்று - 11.10.2014 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ! - Page 4 Poll_c10 
307 Posts - 42%
Dr.S.Soundarapandian
இன்று - 11.10.2014 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ! - Page 4 Poll_c10இன்று - 11.10.2014 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ! - Page 4 Poll_m10இன்று - 11.10.2014 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ! - Page 4 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
இன்று - 11.10.2014 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ! - Page 4 Poll_c10இன்று - 11.10.2014 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ! - Page 4 Poll_m10இன்று - 11.10.2014 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ! - Page 4 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
இன்று - 11.10.2014 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ! - Page 4 Poll_c10இன்று - 11.10.2014 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ! - Page 4 Poll_m10இன்று - 11.10.2014 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ! - Page 4 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இன்று - 11.10.2014 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ! - Page 4 Poll_c10இன்று - 11.10.2014 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ! - Page 4 Poll_m10இன்று - 11.10.2014 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ! - Page 4 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
இன்று - 11.10.2014 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ! - Page 4 Poll_c10இன்று - 11.10.2014 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ! - Page 4 Poll_m10இன்று - 11.10.2014 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ! - Page 4 Poll_c10 
6 Posts - 1%
prajai
இன்று - 11.10.2014 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ! - Page 4 Poll_c10இன்று - 11.10.2014 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ! - Page 4 Poll_m10இன்று - 11.10.2014 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ! - Page 4 Poll_c10 
5 Posts - 1%
manikavi
இன்று - 11.10.2014 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ! - Page 4 Poll_c10இன்று - 11.10.2014 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ! - Page 4 Poll_m10இன்று - 11.10.2014 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ! - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Kavithas
இன்று - 11.10.2014 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ! - Page 4 Poll_c10இன்று - 11.10.2014 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ! - Page 4 Poll_m10இன்று - 11.10.2014 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ! - Page 4 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று - 11.10.2014 சர்வதேச பெண் குழந்தைகள் தினம் !


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 11, 2014 2:03 pm

First topic message reminder :

வந்தாள் மகாலட்சுமியே...! இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம் !

'வந்தாள் மகாலட்சுமியே!
இனி என்றும் அவள் ஆட்சியே...'

என பெண் குழந்தை பிறந்தவுடன் குடும்பங்களில் ஏற்படும் குதுாகலத்தை யாராலும் அளவிட முடியாது.பெண் குழந்தைகளை 'மகாலட்சுமி' எனவும் 'ஆதி பராசக்தி' எனவும் அவரவர் மதம், இனத்திற்கு ஏற்ப ஒவ்வொரு வகையான பெயர்களில் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் நமக்கு உண்டு. பழமைவாதம், உணர்வுகளை ஒரு காலிலும், தவறான எண்ணங்கள், புரிதல்களை மற்றொரு காலிலும் கட்டிக் கொண்டு பயணிக்காமல் பெண்ணுக்கு பெண்ணை எதிரியாக்காமல்... எந்த திசை நோக்கி பயணித்தால் அவர்களை வழிநடத்தலாம் என்று எண்ணி அந்த பெண் குழந்தைகள் தடம் மாறி கீழே விழுவதை விட, அவர்களையும் அவர்களின் உள்ளத்தின் உணர்வுகளையும் புரிந்து கொண்டும், தெரிந்து கொண்டும் அவர்களுடன் நாம் பயணிக்க வேண்டும்.

இந்தியாவில் பெண் குழந்தைகளை வழி நடத்தும் விதம் காலம் காலமாக அன்புடனும், அரவணைப்புடனும் தொடர்கிறது. வாசலில் கோலமிடுவது முதல் பெரியோரை மதிப்பது வரை எந்த ெவளிநாட்டினராலும் சொல்லி கொடுக்க முடியாத, சொல்லி கொடுக்காத சமூக சிந்தனைகளையும் பெண் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கிறோம்.சில ஆண்டுகளாக மேற்கத்திய கலாசார போர்வையில் கம்ப்யூட்டர், மொபைல் போன் மூலம் அவர்கள் தற்காலிகமாக பாதை மாறலாம்.

ஆனால் அவர்களின் அடிமனதில் ஒளிந்திருக்கும் நம் கலாசாரம் மற்றும் பண்புகள் ஆன்மிக பலத்துடன் ஆழமாக பதிந்து இருப்பதால் அவர்களால் அவர்களை பாதுகாத்து கொள்ள முடிகிறது.ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நாளும் இந்த பெண் குழந்தைகளை பேணி காக்கும் வகையில் நம் முன்னோர்கள் வாழ்ந்து காட்டியுள்ளனர். எந்த நேரத்திலும், எந்த காலத்திலும் பெண் குழந்தைகளை நாம் கொண்டாட மறுப்பதில்லை. நவராத்திரி காலத்தின் போது பெண்கள் கொலு வைப்பது அவர்களின் முழு ஆளுமை திறனை வளர்த்து கொண்டு வரத் தான். கொலு வைப்பதன் மூலம் ஒரு பெண் குழந்தைக்கு தேவையான நல்ஒழுக்கம், பண்பு, பணிவு, ஆன்மிக வாழ்க்கை நெறி, உழைப்பு, ஆளுமை, கட்டுப்பாடு, கலாசாரம் போன்றவற்றை புரிய வைக்கிறோம்.

கல்வியும், ஆளுமையும் அவசியம் :

பெண் குழந்தைகளுக்கு நல்வழியை சிறந்த கல்வி மூலம் எளிதாக தந்து விடலாம். அவர்களை சரியான பாதையில் கால் பதிக்க வைத்து, அவர்களுடன் கை கோர்த்து, அவர்கள் பயணிக்கும் பாதையை பெற்றோர் உருவாக்கி கொடுக்க வேண்டும். செல்லும் பாதையை செம்மைப்படுத்தி, வழித்தடங்களில் இருக்கும் கரடுமுரடுகளையும், முட்புதர்களையும் அகற்றி விட்டாலே போதும். சிறந்த இலக்கை அடையும் சக்தி பெண் குழந்தைகளிடம் உள்ளது.நரியோடு தான் வாழ்க்கை எனில் ஊளையிட கற்று கொடுக்க வேண்டும்... பருந்துடன் தான் வாழ்க்கை எனில் அதை விட ஒரு சிறந்த உயரத்தை அடைய கற்று கொடுக்க வேண்டும். எந்த வித கேள்விகளுக்கும் அவளாகவே ஒரு சிறந்த திறன் மிக்க பதிலை தேர்ந்தெடுத்து... எந்தவித சூழ்நிலை சிக்கிலிலிருந்தும் சிறப்பாக ெவளிவந்து வெற்றி வாகை சூடும் ஒரு சிறந்த சமூக சிந்தனையுடன் கூடிய கல்வி அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். கல்வியில், வழிகாட்டுதலில் பயிற்றுவிப்பதில் கஷ்டப்படுத்தாத சிறந்த வழிமுறைகளை கற்று கொடுக்க வேண்டும். கல்வி தான் சிறந்த பாதுகாப்பை பெண் குழந்தைகளுக்கு தரும்.

பெண் குழந்தைகளின் பாதுகாப்பு:

பொதுவாக பெண் குழந்தைகள் எல்லாவித சூழ்நிலையையும் புரிந்து கொள்ளும் பக்குவத்தை அறிய வைப்பது நல்லது. ஆறுதல் தரும், சுகமான இளைப்பாறும் மடியை யார் மூலம் பெறுவது என உறுதிபட சொல்லி தெரிய வைக்க வேண்டும். அந்த இடம் தான் தன் கோபதாபங்களையும், விருப்பு வெறுப்புகளையும் ெவளிப்படுத்தும் இடமாக வைத்து கொள்ள கற்று கொடுக்க வேண்டும். அந்த இடம்... அந்த மடி... ஒரு தாயாகவோ... தந்தையாகவோ... சிறந்த நண்பராகவோ... உண்மையான பண்பான நபராகவோ இருக்க வேண்டும் என சொல்லி கொடுக்க வேண்டும். அந்த நேரத்தில் தான் போலி எது? அசலுடன் கூடிய உண்மை எது? என அறிந்து புதை மணலில் சிக்காமல் தீர்க்கமாக முடிவு எடுக்கும் வகையில் பெண் குழந்தைகளை தயார் செய்ய முடியும்.

அடிப்படை வசதிகள் தேவை:

கல்விக்கூடங்களில் பெண் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு அடிப்படை வசதிகளும் தேவைகளும், அரசு தரும் வெற்று இலவசங்களை விட முக்கியமான தேவை. அதை அரசுகள் புறக்கணிக்க கூடாது.வெறும் கவர்ச்சி மற்றும் அழகுப்பதுமைகளாக பெண் குழந்தைகளை காட்டாமல் தோல்வி கண்டாலும் அதை எதிர்த்து போரிடும் குணத்தை கற்று கொடுக்க வேண்டும். பெண் குழந்தைகளை பல வித பொறுப்புகளுக்கு ஒரு சிறந்த உதாரணமாக திகழ வைக்க முடியும். மகாராணியாகவும், சிறந்த நாயகியாகவும் தன்னை தானே செதுக்கி கொண்டு ஒரு குடும்பத்தையும், ஒரு பாரம்பரியத்தையும், ஒரு சமூகத்தையும் அவள் ஒருவரால் மட்டும் துாக்கி வைத்து போற்ற முடியும். அதை நாம் ஊக்குவிக்க வேண்டும்.பெண் குழந்தைகள் அழகுப் பதுமைகள் அல்ல... அறிவின் ஜோதிகள். ஊக்குவிப்போம். நல்திசை காட்டுவோம். நல்வழி நடத்துவோம்.

எம்.டி.விஜயலட்சுமி,
குடும்ப நல கவுன்சிலர்,
மதுரை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 11, 2014 7:33 pm

யினியவன் wrote:பெண் குழந்தை பிறக்கும் ஒவ்வொரு தினமும் நல்ல நாளேம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1095216

இந்த சால்ஜாப்பெல்லாம்  வேண்டாம்..........................நல்ல நாள், கெட்ட நாள் என்று இப்போ பேச்சு இல்லை இனியவன், சர்வதேச பெண் குழந்தைகள் தினம் , இன்றா போனமாதமா என்று தான் பேச்சு...........................

...............மெனக்கெட்டு இன்றைய பேப்பரில் பார்த்து போட்டிருக்கேன்....................பானு, போனமாதம் என்று,  எங்கு பார்த்தாளோ  தெரியலை  .................நான் தான் தினமலர் என்று 'source ' போட்டிருக்கேன்......நீங்க பொறுப்பாக ,  பதில் போடும் முன்.அங்கு போய் பார்க்கவேண்டியது தானே ..............

அதெல்லாம் இல்லாமல் போனமாதம் என்று சொல்லிட்டிங்களே இனியவன்.................சோகம் சோகம் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Oct 11, 2014 7:38 pm

உங்க தலைப்பு தாம்மா சொல்லுது போன மாதம் என்று - நல்லா பாருங்க 11.09.2014




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 11, 2014 7:42 pm

யினியவன் wrote:உங்க தலைப்பு தாம்மா சொல்லுது போன மாதம் என்று - நல்லா பாருங்க 11.09.2014
மேற்கோள் செய்த பதிவு: 1095224

தலை  எழுத்து................ என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது  இதனை நாழி அதை பார்த்துட்டு பேசாம இருந்திருக்கிங்களே...........நீங்களோ பானுவோ திருத்தி இருக்க கூடாது..................?????//இவளவு பதிவு போட்டதற்கு அதை சரி செய்திருக்கலாமே.....................சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Oct 11, 2014 7:44 pm

ஹா ஹா ஹா

எது சரி எது தப்புன்னு தெரியாம திருத்த முடியுமாம்மா? புன்னகை

இல்ல நாந்தான் திருந்தர ஜென்மமா? புன்னகை




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Oct 11, 2014 7:46 pm

அத்தனை பதிவுகளையும் பார்த்தாலே தெரியுமே உங்களுக்கு - உலக அறிவு எவ்ளோ பெருகி இருக்குன்னு - அதாம்மா திருத்தல புன்னகை




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 11, 2014 7:48 pm

யினியவன் wrote:ஹா ஹா ஹா

எது சரி எது தப்புன்னு தெரியாம திருத்த முடியுமாம்மா? புன்னகை

இல்ல நாந்தான் திருந்தர ஜென்மமா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1095228

source கொடுத்திருந்தேனே இனியவன்.....................சரி விடுங்கோ.................மேலும் ராஜ் மற்றும் நேசனும் போட்டிருக்கா.............. பதிவு போட்ட .யாராவது பார்த்து சொல்லி இருக்கலாம்................ம்...........இன்னைக்கு நான் முழித்த வேளை சரி இல்லை போல இருக்கு சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Oct 11, 2014 7:49 pm

நல்ல வேளை அய்யா பார்க்கலாம்மா புன்னகை




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 11, 2014 7:55 pm

யினியவன் wrote:நல்ல வேளை அய்யா பார்க்கலாம்மா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1095232

ஐயோ ஆமாம்.....என்னை பிடித்த காட்டில் கொண்டு விட்டுடுவாரு.................அப்போ நான் முழித்த வேளை நல்ல வேளை தான் போல இருக்கு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Oct 11, 2014 8:10 pm

krishnaamma wrote:
யினியவன் wrote:ஹா ஹா ஹா

எது சரி எது தப்புன்னு தெரியாம திருத்த முடியுமாம்மா? புன்னகை

இல்ல நாந்தான் திருந்தர ஜென்மமா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1095228

source கொடுத்திருந்தேனே இனியவன்.....................சரி விடுங்கோ.................மேலும் ராஜ் மற்றும் நேசனும் போட்டிருக்கா.............. பதிவு போட்ட .யாராவது பார்த்து சொல்லி இருக்கலாம்................ம்...........இன்னைக்கு நான் முழித்த வேளை சரி இல்லை போல இருக்கு சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1095231

பதிவிடும் முன் இதே தலைப்பில் இரண்டு பதிவுகள் இருப்பதை பார்க்கவில்லை...பார்த்திருந்தால் இன்றுதான் என்று கூறியிருபேன்..அம்மா.. புன்னகை
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் தமிழ்நேசன்1981

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 11, 2014 8:13 pm

தமிழ்நேசன்1981 wrote:
krishnaamma wrote:
யினியவன் wrote:ஹா ஹா ஹா

எது சரி எது தப்புன்னு தெரியாம திருத்த முடியுமாம்மா? புன்னகை

இல்ல நாந்தான் திருந்தர ஜென்மமா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1095228

source கொடுத்திருந்தேனே இனியவன்.....................சரி விடுங்கோ.................மேலும் ராஜ் மற்றும் நேசனும் போட்டிருக்கா.............. பதிவு போட்ட .யாராவது பார்த்து சொல்லி இருக்கலாம்................ம்...........இன்னைக்கு நான் முழித்த வேளை சரி இல்லை போல இருக்கு சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1095231

பதிவிடும் முன் இதே தலைப்பில் இரண்டு பதிவுகள் இருப்பதை பார்க்கவில்லை...பார்த்திருந்தால் இன்றுதான் என்று கூறியிருபேன்..அம்மா.. புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1095245

தெரியாமல் நடந்த தவறு நேசன்.....என்னை ஒரு வழி பண்ணிட்டார் இனியவன்......நல்ல காலம் ஐயா பார்க்கலை ................ஆனாலும் அவர் பார்த்திருந்தால் .....உடனே சொல்லி இருப்பார்...............நானும் திருத்தி இருப்பேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக