புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 10:40 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 9:43 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 9:38 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 10:21 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 10:16 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 10:10 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 7:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:53 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:57 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:49 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 3:42 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 12:23 pm

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:56 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 11:53 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 11:52 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 11:15 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 9:52 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 9:48 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 9:44 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:01 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 11:28 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 11:27 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 11:04 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 9:49 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 9:49 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 9:36 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 2:10 pm

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 12:27 pm

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 12:25 pm

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 12:23 pm

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 12:20 pm

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Mon Jun 03, 2024 1:45 am

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 1:40 am

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Mon Jun 03, 2024 12:12 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலைவன் எப்படி இருக்க வேண்டும்: ஆன்மிகக் கண்ணோட்டத்தில்! Poll_c10தலைவன் எப்படி இருக்க வேண்டும்: ஆன்மிகக் கண்ணோட்டத்தில்! Poll_m10தலைவன் எப்படி இருக்க வேண்டும்: ஆன்மிகக் கண்ணோட்டத்தில்! Poll_c10 
71 Posts - 60%
heezulia
தலைவன் எப்படி இருக்க வேண்டும்: ஆன்மிகக் கண்ணோட்டத்தில்! Poll_c10தலைவன் எப்படி இருக்க வேண்டும்: ஆன்மிகக் கண்ணோட்டத்தில்! Poll_m10தலைவன் எப்படி இருக்க வேண்டும்: ஆன்மிகக் கண்ணோட்டத்தில்! Poll_c10 
41 Posts - 35%
mohamed nizamudeen
தலைவன் எப்படி இருக்க வேண்டும்: ஆன்மிகக் கண்ணோட்டத்தில்! Poll_c10தலைவன் எப்படி இருக்க வேண்டும்: ஆன்மிகக் கண்ணோட்டத்தில்! Poll_m10தலைவன் எப்படி இருக்க வேண்டும்: ஆன்மிகக் கண்ணோட்டத்தில்! Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
தலைவன் எப்படி இருக்க வேண்டும்: ஆன்மிகக் கண்ணோட்டத்தில்! Poll_c10தலைவன் எப்படி இருக்க வேண்டும்: ஆன்மிகக் கண்ணோட்டத்தில்! Poll_m10தலைவன் எப்படி இருக்க வேண்டும்: ஆன்மிகக் கண்ணோட்டத்தில்! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலைவன் எப்படி இருக்க வேண்டும்: ஆன்மிகக் கண்ணோட்டத்தில்! Poll_c10தலைவன் எப்படி இருக்க வேண்டும்: ஆன்மிகக் கண்ணோட்டத்தில்! Poll_m10தலைவன் எப்படி இருக்க வேண்டும்: ஆன்மிகக் கண்ணோட்டத்தில்! Poll_c10 
106 Posts - 60%
heezulia
தலைவன் எப்படி இருக்க வேண்டும்: ஆன்மிகக் கண்ணோட்டத்தில்! Poll_c10தலைவன் எப்படி இருக்க வேண்டும்: ஆன்மிகக் கண்ணோட்டத்தில்! Poll_m10தலைவன் எப்படி இருக்க வேண்டும்: ஆன்மிகக் கண்ணோட்டத்தில்! Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
தலைவன் எப்படி இருக்க வேண்டும்: ஆன்மிகக் கண்ணோட்டத்தில்! Poll_c10தலைவன் எப்படி இருக்க வேண்டும்: ஆன்மிகக் கண்ணோட்டத்தில்! Poll_m10தலைவன் எப்படி இருக்க வேண்டும்: ஆன்மிகக் கண்ணோட்டத்தில்! Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
தலைவன் எப்படி இருக்க வேண்டும்: ஆன்மிகக் கண்ணோட்டத்தில்! Poll_c10தலைவன் எப்படி இருக்க வேண்டும்: ஆன்மிகக் கண்ணோட்டத்தில்! Poll_m10தலைவன் எப்படி இருக்க வேண்டும்: ஆன்மிகக் கண்ணோட்டத்தில்! Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைவன் எப்படி இருக்க வேண்டும்: ஆன்மிகக் கண்ணோட்டத்தில்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 14, 2014 9:50 pm

தலைவன் எப்படி இருக்க வேண்டும்: ஆன்மிகக் கண்ணோட்டத்தில்! LuGHnM4TWRpOuNJNRs6Q+srikrishna

ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் ஆனது. புரட்டாசி மாதம் என்பதாலோ அல்லது புத்திக்குத் தோன்றியதாலோ…!

சஹஸ்ரநாம சங்கதிகளை சொல்லிக் கொண்டே வந்தபோது, ஒரு இடத்தில் சற்று மனது நின்று நிதானித்து… ஸ்ரீகிருஷ்ணரின் செயல்களை அசைபோட்டது!

அது எதுவென்றால்…

அமானீ மானதோ மான்யோ லோகஸ்வாமி த்ரிலோக த்ருத்…

இந்த இடத்தில் சற்று நின்று புத்தி எங்கெங்கோ சஞ்சாரம் செய்தது. மானீ என்றால், மானம் உள்ளவன்
அமானீ – மானம் இல்லாதவன்; என்றால் கிருஷ்ணன் மானம் இல்லாதவனா?
ஏன்டா டேய்.. உனக்கு வெக்கம் மானம் சூடு சொரணை… ஏதாவது இருக்கா? என்று நாம் கேட்பது போலா இது? அதுவும் பகவானைப் போற்றிப் பாடும் சஹஸ்ரநாம வழிபாட்டில்?
சரி.. அடுத்தது.. மானதோ -என வருவது. அதாவது மானம் கொடுப்பவன்.

அதெப்படி..? மானம் இல்லாதவன் அடுத்தவனுக்கு மானம் கொடுப்பானா?
அடுத்து… மான்ய.. என்று மானத்தை விட்டு நிற்பது…!
ஸ்ரீகிருஷ்ணனின் லீலாவிநோதங்களைச் சிந்தித்துக் கொண்டு வந்தால், இந்த மூன்று பதத்துக்கும் பொருள் விளங்கும்.

பகவான் அனாத்ம வஸ்துகளில் ஆத்ம அபிமானம் இல்லாதவர். சொல்லப் போனால் தன் கௌரவத்தை நினைக்காதவர். அதுவும் பக்தர்களின் விஷயத்தில்!

தன் பக்தன் மிகவும் துன்பப் படுவதைப் பார்த்தால், பகவானுக்கு மனம் கொள்ளாது.. தன் நிலையிலிருந்து இறங்கி, இரங்கி… பக்தனின் உயர்வைச் சிந்திப்பார்.

பாண்டவர்களின் சிரமத்தைக் கண்டு மனம் வருந்தி, அவர்களுக்காக தூது சென்று, துரியோதனன் அவையில் அவமானப் பட்டு, தனது மானத்தைப் பெரிதெனக் கொள்ளாமல், தன் சகாக்களின் மானத்தைக் காக்க முனைந்தார்.

அடுத்து… பக்தனுக்கு உரிய மானத்தைக் கொடுப்பவர். பெற்றுத் தருபவர். பக்தனுக்கு கௌரவம் அளிப்பவர். பக்தியில்லாதோரின் கர்வத்தைக் கண்டிப்பவர்.

திரௌபதிக்கு வஸ்திரம் கொடுத்து மானம் காத்ததும், அன்னப் பாத்திரத்தில் கீரைப் பருக்கை இருக்க வைத்து தாம் உண்டு ஏப்பம் விட்டு துர்வாசர் சாபத்தில் இருந்து பாண்டவரைக் காத்ததும் அப்படித்தான்!
அடுத்து, தாமே பூஜிக்கத் தகுந்தவராக இருந்தாலும், தம் பக்தருக்காக மானத்தை விட்டு இறங்குபவர்.
தர்மர் ராஜசூய யாகம் செய்தார். அதில் அக்ரபூஜையை கிருஷ்ணரே ஏற்றுக் கொண்டார் என்றாலும், அதன் பகுதியாக யாகத்துக்கு வந்தவர்களின் கால்களைக் கழுவும் பணியைத் தாமே ஏற்றுக் கொண்டார்!

அதாவது… அமானீ மானதோ மான்ய: இப்படி எல்லாம் இருந்ததால்தான், அவர் லோகஸ்வாமி என்று கொண்டாடப் படுகிறார். அதாவது, லோகஸ்வாமி த்ரிலோக த்ருத்… மூன்று லோகங்களுக்கும் ஸ்வாமியாக!
இது ஏதோ பக்தன் – பகவான் கதை என்று கதைத்துவிட்டு கைகழுவி விட்டுச் சென்றுவிடாமல், நமக்கான பாடம் என்ன என்று யோசித்தால்…

வழக்கம்போல், மேலாண்மைத் தத்துவம் மனத்தில் முட்டுகிறது.

ஒரு தலைவன் / அல்லது தலைமைப் பொறுப்பில் உள்ளவன், தனக்கு ஏற்படும் மான அவமானங்களைக் கருத்தில் எடுத்துக் கொள்ளாமல், தன் கீழ் பணிபுரியும், தன்னையே நம்பியிருக்கும் இளநிலைப் பணியாளர்களின் மானத்தைப் பெரிதென எண்ணிக் காக்க முற்பட வேண்டும். தன்னுடைய மானம் பார்த்துச் செயல்படுவது, தலைவனுக்கான செயல் அல்ல.! அப்படி செயல்பட்டால், தொண்டர்களின் நம்பிக்கையை அவன் விரைவில் இழந்துவிடுவான். அவனுக்கான தலைமைத்துவம் தகர்ந்துவிடும்.

தொண்டனின் மானம் காக்க, தன் மானத்தை விட்டுக் கொண்டு செயல்படுவனாயிருந்தால், ஸ்ரீகிருஷ்ணனின் வலிமையை அவன் பெறுவான்! அவனே தலைவன் என்று கொண்டாடப் படுவான்!

தினமணி வலைப்பூ......செங்கோட்டை ஸ்ரீராம் - பத்திரிகையாளர், எழுத்தாளர்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82415
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 14, 2014 10:28 pm

மகாபாரதத்தில் கிருஷ்ணன் பகவான் என்பதை
துரியோதனன் பக்கம் இருந்தவர்கள் அறிவார்கள்...
-
இருப்பினும் பாண்டவர்கள் போல அவர் மீது பக்தி
செலுத்தவில்லையே...ஏன்..?
-
மானிடனாக பிறவி எடுத்தவர் ஒரு கூட்டத்தாருக்கு மட்டும்
பகவானாக தெரிவது எப்படி..?
-
தெரிந்தவர்கள் விளக்கம் அளிக்கவும்...


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக