புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
by mohamed nizamudeen Today at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
சிவா | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பட்டாம்பூச்சிகளின் இரவுக்கு விமர்சனங்கள்
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
(அன்பு அக்கா நான் எழுதும் இந்த பின்னூட்டம் தவறாக இருப்பின், மன்னித்தருள்க)
இலக்கிய மணம் வீசும் படைப்புகளுக்கு சொந்தக்காரர் நீங்கள்...
உங்கள் கவிதையிலும் ஒரு கதை இருக்கிறது.. அதை கூர்ந்து படித்தால் விளங்கும்...
உங்கள் படைப்புகளை படித்து ஆயிரமாயிரம் பேர் துவண்டு போன மனதை தேற்றுவார்கள் என்பது நிச்சயம்... எனும்போது உங்களுக்கேன் அக்கா மனதில் உளைச்சல்...
நிழற்படத்திலே முகம் காணினும், எங்கள் சகோதரிக்கு அன்பு தம்பிகள் இருக்கிறோம் இங்கே.. மனதை திடமாக்கி, மேலும் எழுதுங்கள் ....
படித்து பயன் பெறட்டும் இளைய தலைமுறையும், இருக்கும் தலைமுறையும்...
இலக்கிய மணம் வீசும் படைப்புகளுக்கு சொந்தக்காரர் நீங்கள்...
உங்கள் கவிதையிலும் ஒரு கதை இருக்கிறது.. அதை கூர்ந்து படித்தால் விளங்கும்...
உங்கள் படைப்புகளை படித்து ஆயிரமாயிரம் பேர் துவண்டு போன மனதை தேற்றுவார்கள் என்பது நிச்சயம்... எனும்போது உங்களுக்கேன் அக்கா மனதில் உளைச்சல்...
நிழற்படத்திலே முகம் காணினும், எங்கள் சகோதரிக்கு அன்பு தம்பிகள் இருக்கிறோம் இங்கே.. மனதை திடமாக்கி, மேலும் எழுதுங்கள் ....
படித்து பயன் பெறட்டும் இளைய தலைமுறையும், இருக்கும் தலைமுறையும்...
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Aathira wrote:வக்கிரம் நிறைந்த ஆண்கள் உலகத்தை நினைத்துப் பார்க்கையில் அப்படிச் சொல்லத் தோன்றுகின்றது கிருஷ்.
காற்றினில் ஆக்சிஜனும் உண்டு கார்பன் டை ஆக்சைடும் உண்டு
வேண்டாத ஆக்சைட் இருப்பதால் ஆக்சிஜனை சுவாசிக்க மாட்டேன்
என சொல்வதுண்டோ? அது ஏனோ வக்கிரமும் நிறைந்து கிடக்கு
அதற்காக வருந்தலாம், எதிர்க்கலாம், பெண்ணாய் பிறந்தது
தவறென நினைக்கலாகுமா தாங்கள்?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1096750krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1096746Aathira wrote:ஒரு சின்ன அனுபவம். அப்படித்தான் அப்பப்ப மனம் உடைவதும் பின்னர் தேறுவதும் என்று மனித வாழ்க்கையில் நான் என்ன விதிவிலக்கா கிருஷ். இரண்டு நாட்களாக கொஞ்சம் மன உளைச்சல். உங்க ஆறுதலில் எல்லாம் சரியாகி விட்டது. நன்றி கிருஷ்.
நான் முன்பே சொல்லி இருக்கேன் ஆதிரா....ப்ளீஸ் ......உங்களுக்கு மனம் கஷ்டமாய் இருந்தால்...எனக்கு போன் பண்ணுங்கோ இப்போ நான் பண்ணவா?....இது கூட பண்ணவா ஆதிரா ?
அன்புக்கு நன்றி கிருஷ். பேசியதில் மிகப் பெரிய ஆறுதல். சாந்தி சாந்தி என்று அமைதி கொண்டது மனம்.
எனக்கும் உங்களிடம் பேசியதில் சந்தோஷம் ஆதிரா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1096771யினியவன் wrote:Aathira wrote:வக்கிரம் நிறைந்த ஆண்கள் உலகத்தை நினைத்துப் பார்க்கையில் அப்படிச் சொல்லத் தோன்றுகின்றது கிருஷ்.
காற்றினில் ஆக்சிஜனும் உண்டு கார்பன் டை ஆக்சைடும் உண்டு
வேண்டாத ஆக்சைட் இருப்பதால் ஆக்சிஜனை சுவாசிக்க மாட்டேன்
என சொல்வதுண்டோ? அது ஏனோ வக்கிரமும் நிறைந்து கிடக்கு
அதற்காக வருந்தலாம், எதிர்க்கலாம், பெண்ணாய் பிறந்தது
தவறென நினைக்கலாகுமா தாங்கள்?
ரொம்ப சரி இனியவன்
மேற்கோள் செய்த பதிவு: 1096770M.M.SENTHIL wrote:(அன்பு அக்கா நான் எழுதும் இந்த பின்னூட்டம் தவறாக இருப்பின், மன்னித்தருள்க)
இலக்கிய மணம் வீசும் படைப்புகளுக்கு சொந்தக்காரர் நீங்கள்...
உங்கள் கவிதையிலும் ஒரு கதை இருக்கிறது.. அதை கூர்ந்து படித்தால் விளங்கும்...
உங்கள் படைப்புகளை படித்து ஆயிரமாயிரம் பேர் துவண்டு போன மனதை தேற்றுவார்கள் என்பது நிச்சயம்... எனும்போது உங்களுக்கேன் அக்கா மனதில் உளைச்சல்...
நிழற்படத்திலே முகம் காணினும், எங்கள் சகோதரிக்கு அன்பு தம்பிகள் இருக்கிறோம் இங்கே.. மனதை திடமாக்கி, மேலும் எழுதுங்கள் ....
படித்து பயன் பெறட்டும் இளைய தலைமுறையும், இருக்கும் தலைமுறையும்...
செந்தில் செந்தில்.. தவறா... மிகச் சரி. என் கவிதையின் கதையைக் கணித்துள்ளீர்கள். நன்றி.
வருத்தமெல்லாம் ஒன்றும் இல்லை செந்தில். சமுதாயத்தில் இருக்கும் ஒருசில புல்லுருவிகளைக் காண்பதால் எப்போதாவது ஏற்படும் தார்மீகக் கோபம். அவ்வளவுதான். எனக்கென அன்பு (தம்பிகள்) நெஞ்சங்கள் இங்கே இருக்கின்றீர்கள். எப்போதும் இது போதும்.
மேற்கோள் செய்த பதிவு: 1096771யினியவன் wrote:Aathira wrote:வக்கிரம் நிறைந்த ஆண்கள் உலகத்தை நினைத்துப் பார்க்கையில் அப்படிச் சொல்லத் தோன்றுகின்றது கிருஷ்.
காற்றினில் ஆக்சிஜனும் உண்டு கார்பன் டை ஆக்சைடும் உண்டு
வேண்டாத ஆக்சைட் இருப்பதால் ஆக்சிஜனை சுவாசிக்க மாட்டேன்
என சொல்வதுண்டோ? அது ஏனோ வக்கிரமும் நிறைந்து கிடக்கு
அதற்காக வருந்தலாம், எதிர்க்கலாம், பெண்ணாய் பிறந்தது
தவறென நினைக்கலாகுமா தாங்கள்?
அதானே... பெண்ணாய்ப் பிறந்ததனால்தானே இத்தனை பேர் அக்கான்னு கூப்பிடறாங்க. அம்மான்னு கூப்பிடராங்க.... நன்றி யினிய ஆக்சிஜன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Aathira wrote:அன்புக்கு நன்றி கிருஷ். பேசியதில் மிகப் பெரிய ஆறுதல். சாந்தி சாந்தி என்று அமைதி கொண்டது மனம்.
சுமதி சுமதி என்று அமைதி கொண்டதுன்னு தான வரணும்
மேற்கோள் செய்த பதிவு: 1096797யினியவன் wrote:Aathira wrote:அன்புக்கு நன்றி கிருஷ். பேசியதில் மிகப் பெரிய ஆறுதல். சாந்தி சாந்தி என்று அமைதி கொண்டது மனம்.
சுமதி சுமதி என்று அமைதி கொண்டதுன்னு தான வரணும்
ஓ... ஆமால்ல
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1096795Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1096770M.M.SENTHIL wrote:(அன்பு அக்கா நான் எழுதும் இந்த பின்னூட்டம் தவறாக இருப்பின், மன்னித்தருள்க)
இலக்கிய மணம் வீசும் படைப்புகளுக்கு சொந்தக்காரர் நீங்கள்...
உங்கள் கவிதையிலும் ஒரு கதை இருக்கிறது.. அதை கூர்ந்து படித்தால் விளங்கும்...
உங்கள் படைப்புகளை படித்து ஆயிரமாயிரம் பேர் துவண்டு போன மனதை தேற்றுவார்கள் என்பது நிச்சயம்... எனும்போது உங்களுக்கேன் அக்கா மனதில் உளைச்சல்...
நிழற்படத்திலே முகம் காணினும், எங்கள் சகோதரிக்கு அன்பு தம்பிகள் இருக்கிறோம் இங்கே.. மனதை திடமாக்கி, மேலும் எழுதுங்கள் ....
படித்து பயன் பெறட்டும் இளைய தலைமுறையும், இருக்கும் தலைமுறையும்...
செந்தில் செந்தில்.. தவறா... மிகச் சரி. என் கவிதையின் கதையைக் கணித்துள்ளீர்கள். நன்றி.
வருத்தமெல்லாம் ஒன்றும் இல்லை செந்தில். சமுதாயத்தில் இருக்கும் ஒருசில புல்லுருவிகளைக் காண்பதால் எப்போதாவது ஏற்படும் தார்மீகக் கோபம். அவ்வளவுதான். எனக்கென அன்பு (தம்பிகள்) நெஞ்சங்கள் இங்கே இருக்கின்றீர்கள். எப்போதும் இது போதும்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1096797யினியவன் wrote:Aathira wrote:அன்புக்கு நன்றி கிருஷ். பேசியதில் மிகப் பெரிய ஆறுதல். சாந்தி சாந்தி என்று அமைதி கொண்டது மனம்.
சுமதி சுமதி என்று அமைதி கொண்டதுன்னு தான வரணும்
சரியான ஆள் நீங்க........அவங்க பாவம் டென்ஷனாக இருக்கங்களே என்று நான் பேசினேன்..............அவங்களும் கொஞ்சம் சமாதானம் ஆய்ட்டாங்க ........இதுல அவங்க மன சாந்திய சொல்லும்போது ...........நீங்க கலாட்ட பண்ணறீங்க .........பாவம் ஆதிரா....................
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|