புதிய பதிவுகள்
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Today at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  - Page 2 Poll_c10கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  - Page 2 Poll_m10கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  - Page 2 Poll_c10 
48 Posts - 45%
heezulia
கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  - Page 2 Poll_c10கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  - Page 2 Poll_m10கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  - Page 2 Poll_c10 
43 Posts - 40%
T.N.Balasubramanian
கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  - Page 2 Poll_c10கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  - Page 2 Poll_m10கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  - Page 2 Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  - Page 2 Poll_c10கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  - Page 2 Poll_m10கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  - Page 2 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  - Page 2 Poll_c10கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  - Page 2 Poll_m10கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  - Page 2 Poll_c10 
3 Posts - 3%
jairam
கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  - Page 2 Poll_c10கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  - Page 2 Poll_m10கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
சிவா
கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  - Page 2 Poll_c10கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  - Page 2 Poll_m10கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Manimegala
கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  - Page 2 Poll_c10கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  - Page 2 Poll_m10கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  - Page 2 Poll_c10கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  - Page 2 Poll_m10கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  - Page 2 Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  - Page 2 Poll_c10கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  - Page 2 Poll_m10கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  - Page 2 Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  - Page 2 Poll_c10கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  - Page 2 Poll_m10கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  - Page 2 Poll_c10 
14 Posts - 4%
prajai
கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  - Page 2 Poll_c10கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  - Page 2 Poll_m10கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  - Page 2 Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  - Page 2 Poll_c10கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  - Page 2 Poll_m10கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  - Page 2 Poll_c10 
6 Posts - 2%
jairam
கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  - Page 2 Poll_c10கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  - Page 2 Poll_m10கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  - Page 2 Poll_c10கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  - Page 2 Poll_m10கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  - Page 2 Poll_c10கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  - Page 2 Poll_m10கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Rutu
கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  - Page 2 Poll_c10கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  - Page 2 Poll_m10கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  - Page 2 Poll_c10கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  - Page 2 Poll_m10கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது  - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது


   
   

Page 2 of 2 Previous  1, 2

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34974
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 25, 2014 7:25 pm

First topic message reminder :

கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது 


 பொதுவாக கோபமாக யாராவது பேசினால் , சமூகத்தில்/வயதில் , பெரியவரோ ,சிறியவரோ ,நாம் ,அவருடைய கோபத்தை பற்றி பேசுகையில் , "கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது " என்கிறோம் . உணவில் நாம் உண்ணும் கடுகு ,சாப்பிடும் போது காரமாக இருப்பதாக தெரியவில்லை .பின் ஏன்   இந்த பழமொழி வழக்கில் உள்ளது .

நம் ஈகரை உறவுகள் இது விவரம் கூறமுடியும் என நினைக்கிறேன் .  என்  மனதில் ஒரு விவரம் உள்ளது .
உங்கள் பதிலும் அதுவும் ஒத்துப் போகுதா என அறிய ஆவல் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 25, 2014 8:59 pm

T.N.Balasubramanian wrote:கிருஷ்ணம்மா quote "முதல் பாரா என்றால் இனியவன் பதிலா........">quote 

எங்க அகராதி படி , யினியவன் ,பதில் , "முதல் பதிவு " முதல் பாரா இல்லை .

ரமணியன் 
மேற்கோள் செய்த பதிவு: 1099404

ம்....சரி...சரி...........உங்களின் பதிலை தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34974
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 25, 2014 9:08 pm

தமிழ்நேசன், உங்கள் பதிலில் எந்தன் மனதில் நினைத்ததை ஒத்து இருக்கிறது .

சமிபத்தில் ஒரு கட்டுரை படித்தேன். கடுகின் , மருத்துவக் குணம் பற்றியது அது .

"கடுகு --ஒரு சிறந்த antioxidant . இதை தினமும் உபயோகித்து வந்தால் புற்று நோய் வருவதை தடுக்கலாம் 
நம் உணவில் சில விஷயங்கள் acidic -அமிலத்தன்மை நிறைந்தவை . உடலுக்கு நல்லது அல்ல .
இன்னும் சில விஷயங்கள் "alkaline "--காரத்தன்மை வாய்ந்தவை . --உடலுக்கு நல்லது .

கடுகின் "காரத்தன்மையே " (alkaline quality ) காரம் என கூறப்படுவதாக என நினைக்கிறேன் .
கடுகு உருவத்தில் சிறியதாக இருந்தாலும் , காரத்தன்மையால் ,தரும் உடல்நலம் /ஆரோக்கியம் 
குறையாது என நினைக்கிறேன் .

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி , தமிழ்நேசன் .,இனியவன் ,கிருஷ்ணம்மா 

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Oct 25, 2014 9:12 pm

T.N.Balasubramanian wrote:தமிழ்நேசன், உங்கள் பதிலில் எந்தன் மனதில் நினைத்ததை ஒத்து இருக்கிறது .

சமிபத்தில் ஒரு கட்டுரை படித்தேன். கடுகின் , மருத்துவக் குணம் பற்றியது அது .

"கடுகு --ஒரு சிறந்த antioxidant . இதை தினமும் உபயோகித்து வந்தால் புற்று நோய் வருவதை தடுக்கலாம் 
நம் உணவில் சில விஷயங்கள் acidic -அமிலத்தன்மை நிறைந்தவை . உடலுக்கு நல்லது அல்ல .
இன்னும் சில விஷயங்கள் "alkaline "--காரத்தன்மை வாய்ந்தவை . --உடலுக்கு நல்லது .

கடுகின் "காரத்தன்மையே " (alkaline quality ) காரம் என கூறப்படுவதாக என நினைக்கிறேன் .
கடுகு உருவத்தில் சிறியதாக இருந்தாலும் , காரத்தன்மையால் ,தரும் உடல்நலம் /ஆரோக்கியம் 
குறையாது என நினைக்கிறேன் .

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி , தமிழ்நேசன் .,இனியவன் ,கிருஷ்ணம்மா 

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1099410

நல்ல தகவல் ஒன்றை இன்று அறிந்து கொண்டேன்...பயனுள்ள பகிர்வுக்கு நன்றிகள் ஐயா...
இன்றைய நேரம் இனிதாக சென்றது... நன்றி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 25, 2014 9:12 pm

விளக்கத்துக்கு நன்றி ஐயா புன்னகை அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Postmurugesan Sun Oct 26, 2014 6:49 pm

'கடுகு சிறுத்தாலும் காரம் போகாது’ என்பதுதான் பழமொழி. கடுகு எவ்வளவு காலம் இருந்தாலும் அதன் குணம் மாறவே மாறது.. அதுபோல நல்ல குணசாலி எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் எத்தனை சோதனைகளை சந்தித்தாலும் அவனது நல்ல குணம் மாறவே மாறாது "ஆம் கடுகை போல.."
மருத்துவம் : கோடைக் காலங்களில் உடலில் ஏற்படும் கட்டிகளுக்கு கடுகு அரைத்துப் பூசப்படுகிறது. கட்டியின் தொடக்கத்தில் அரைத்துப் பூசினால் ஏற்படும் இறுக்கத்தால் கட்டி அழுந்திப் போய்விடுகிறது. கட்டி பெரியதான பின்பு அரைத்துப் பூசினால் இறுக்கத்தால் கட்டி உடைந்து அதிலுள்ள சீழ் வெளியேற உதவுகிறது. அப்படி பூசும்போது ஏற்படும் வலி பயங்கரமா இருக்கும். ஆனா அரை மணி நேரத்தில் கட்டி உடைந்துவிடும். புண்ணும் உடனே ஆற தொடங்கும்..

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக