புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பதட்டம் அடையாதீர்கள்! Poll_c10பதட்டம் அடையாதீர்கள்! Poll_m10பதட்டம் அடையாதீர்கள்! Poll_c10 
42 Posts - 63%
heezulia
பதட்டம் அடையாதீர்கள்! Poll_c10பதட்டம் அடையாதீர்கள்! Poll_m10பதட்டம் அடையாதீர்கள்! Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
பதட்டம் அடையாதீர்கள்! Poll_c10பதட்டம் அடையாதீர்கள்! Poll_m10பதட்டம் அடையாதீர்கள்! Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
பதட்டம் அடையாதீர்கள்! Poll_c10பதட்டம் அடையாதீர்கள்! Poll_m10பதட்டம் அடையாதீர்கள்! Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதட்டம் அடையாதீர்கள்!


   
   
drsasikumarr
drsasikumarr
பண்பாளர்

பதிவுகள் : 139
இணைந்தது : 29/10/2014

Postdrsasikumarr Mon Nov 10, 2014 4:36 pm

பதட்டம் அடையாதீர்கள்


வாழ்க்கையில் பதட்டமாகவே வாழ்பவர்கள் துன்பங்களுக்குச் சிவப்புக் கம்பள வரவேற்புக் கொடுப்பவர்கள்.

எல்லாவற்றிற்கும் பதட்டம் கொள்பவர்களிடையே மன அமைதி இல்லாமல் தவிப்பர். ரத்தக் கொதிப்பு, இதய நோய்கள் இவர்களிடம் சுலபமாக உள்ளே நுழைந்து உட்கார்ந்து கொள்ளும்.

அப்புறம் என்ன ! மருத்துவர்களை சந்திப்பதும், மாத்திரைகள், மருந்துகள் என்று வாழ்க்கையை வீணடித்துக் கொள்வார்கள்.

பர்ஸில் அதிகமாகப் பணம் வைத்திருந்தார். காலை அலுவலகம் செல்லுமுன் பர்ஸைத் தேடுகிறார். பணம் நிறைய இருக்கிறதே என்று நினைக்க நினைக்கப் பதட்டம் அதிகமாகிறது.

வைத்த இடம் நினைவுக்கு வரவில்லை. தேடுகிறார். மனைவியைக் கோபித்துக் கொள்கிறார். பதட்டம் காரணமாக அவருக்கு எல்லாமே மறந்து போகின்றன.

கடைக்குச் சென்றோம். சிற்றுண்டிச் சாலைக்குச் சென்றோம். பஸ ஏறி வீடு வந்தோம். வரிசைப்படுத்திக் கோர்வையாகச் சிந்திக்க பதட்டம் விடுவதில்லை.

மீண்டும் நினைவுபடுத்திப் பார்க்கிறார். பஸஸில் ஏறும் போது பர்ஸிலிருந்து பணம் பயணசீட்டுக்காகச் சில்லறையைத் தரவில்லை. சட்டைப் பையிலிருந்து தானே சில்லறையை நடத்துனரிடம் தந்தோம்.

சிற்றுண்டிச் சாலையில் பில்லுக்குப் பணம் தரும் போது பர்ஸை அங்கேயே வைத்து விட்டோம் என்ற நினைவு பளிச்சிடுகிறது.

பதட்டத்தை ஒதுக்கி வைத்து சிந்தித்தால் தானே பர்ஸின் நிலை அவருக்குத் தெரிந்தது.

மறுநாள் சென்று சிற்றுண்டிச் சாலையில் இருந்தவரிடம் பேசினார். சில கேள்வி பதில் பரிமாற்றத்துக்குப் பின் உறுதி செய்து கொண்டு பர்ஸ உரியவரிடம் பணத்துடன் சேர்ந்தது.

கோயமுத்தூர் செல்வதற்க்குப் பதினைந்து தினங்களுக்கு முன்பே முன் பதிவு பயணச்சீட்டு பெற்றவர் அவர்.

பதட்டம் காரணமாக , அரக்கப் பரக்க பஸ பிடித்து சென்ட்ரல் ஸடேஷனுக்கு வந்து சேர்ந்தார்.
பர்ஸைத் திறந்து அப்போது தான் பயணச்சீட்டைத் தேடினார். பர்ஸில் இல்லை.

அவரது வீடு திருவான்மியூரில் இருக்கிறது. வீட்டில் வைத்து விட்ட பயணசீட்டை யார் போய் எடுத்து வருவார்கள். புறப்படு முன்பே யோசனை செய்து, பயணச்சீட்டை எடுத்துப் பர்ஸில் வைத்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது.

புதிய பயணச்சீட்டை பெற்றுப் பதிவில்லாப் பயணிகளோடு, இடிபட்டு ஒருவாறாக கோயமுத்தூர் சென்றார்.

பதட்டத்தால் பணவிரயம், தடுமாற்றங்கள், போகும் இடத்துக்குச் சேர இயலுமா என்ற மனக்கிலேசம் இவைகள் தான் மிஞ்சுகின்றன.

பதட்டங்களையே வாழ்க்கையின் அங்கமாக அமைத்துக் கொள்வதை தவிருங்கள். சாவதானமாக, அமைதியுடன் சிந்தித்து செயல்படுங்கள். நீண்ட வருடங்கள் நோயின்றி வாழ்வீர்கள்.


குரு ராதாகிருஷ்ணன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக