புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
by ayyasamy ram Today at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 | ||||
jairam | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Baarushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kargan86 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புழலுக்கு போவோம் வாரிகளா
Page 1 of 1 •
புழல் ”சொகுசு” சிறையில் கிடைக்கும் வசதிகள்
சென்னை புழல் சிறைக்குள் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில், கத்தரிக்கோல், கத்தி, ஆயிரக்கணக்கில் லஞ்சப் பணம் கஞ்சா, பீடிக் கட்டுகள் உட்பட போதை வஸ்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை புழல் சிறையில் மூன்று பிளாக்குகள் உள்ளன.
கோடிக்கணக்கான ரூபாய் மோசடி வழக்கில் சிக்கிய நபர்கள், சிறைக்குள் சொகுசு வாழ்க்கை நடத்தும் தகவல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு சென்றது. புழல் சிறைக்குள் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி., போலோநாத், கூடுதல் டி.ஜி.பி., ராமானுஜம் உத்தரவிட்டனர்.
எஸ்.பி.,க்கள் லட்சுமி, பவானி ஈஸ்வரி தலைமையில் டி.எஸ்.பி.,க்கள் ஆகியோருடன் 14 இன்ஸ்பெக்டர்கள், 40க்கும் மேற்பட்ட போலீசார், தனித்தனி வாகனங்களில் புழல் சிறைக்கு முன்பாக சில நூறு மீட்டர் தள்ளி நின்றனர். கூடுதல் டி.ஜி.பி., ராமானுஜம், "புழல் சிறைக்குள் சென்று சோதனை நடத்தவுள்ளோம். அதற்கு உங்கள் அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும்' என, சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி., ஷியாம் சுந்தரிடம் கூறியுள்ளார்.
சிறைக்குள் செல்ல அனுமதி கிடைத்ததை அடுத்து, தனிப்படை போலீசார் புழல் சிறை -2 பிளாக்கிற்குள் நுழைந்தனர். அப்பிளாக்கில் 1,500 க்கும் மேற்பட்ட விசாரணைக் கைதிகள் அடைக்கப்பட்டு இருந்தனர். சிறை எஸ்.பி., ராஜேந்திரன், கூடுதல் எஸ்.பி., கருப்பணன், ஜெயிலர் இளவரசன், விஜிலென்ஸ் போலீசாரின் சோதனைக்கு ஒத்துழைப்பு கொடுத்தனர்.
சிறைக் கைதிகள் நேர்காணல் நடைபெறும் பகுதியில் நடந்த சோதனையில், உதவி ஜெயிலர் ராஜேந்திரன் வைத்திருந்த நோட்டுப் புத்தகத்தில் ரூபாய் நோட்டுகள் சொருகி வைக்கப்பட்டிருந்தன. 3,000 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர். வெடிகுண்டு மற்றும் தடா கைதிகள் அடைக்கப்பட்டிருந்த உயர் பாதுகாப்பு சிறையில் நடந்த சோதனையில், சிறை வார்டன் சிவசங்கரனிடம் இருந்து 700 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மற்றொறு சிறை வார்டன் நாகராஜன் என்பவரிடம் இருந்து 250 ரூபாய் பணம் சிக்கியது.
இரவு 9 மணி அளவில் சோதனை முடிந்து வெளியில் வந்த லஞ்ச ஒழிப்பு அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, அவர் திடுக்கிடும், சுவையான பல்வேறு தகவல்களை தெரிவித்தார்.அவர் கூறியதாவது:-
இந்த அதிரடி சோதனையின் போது ஜெயில் அதிகாரிகளின் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளது. பல அதிகாரிகளின் அறைகள் சிறிய மளிகை கடை போல் காட்சி அளித்தன. கைதிகளுக்கு விற்பனை செய்வதற்காக பீடி, சிகரெட் பாக்கெட்டுகள் பண்டல், பண்டலாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. பொடி டப்பாக்களும் இருந்தன. சிகரெட் லைட்டர்களும் இருந்தன.
ஒரு அதிகாரியின் அறையில் ஆபாச பட சி.டி. கேசட்டுகள் ஏராளமாக கைப்பற்றப்பட்டது. சி.டி.களை கைதிகளுக்கு போட்டு காண்பிப்பதற்காக 4 கலர் டி.வி செட்டுகள் கைதிகளின் அறைகளின் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு கைப்பற்றப்பட்டது. ஆபாச படம் பார்ப்பதற்கு கைதிகளிடம் தனி கட்டணம் வசூலிக்கப்படுமாம். நான்கு சிறைக் கைதிகள் அவர்களது அறையில் சொந்த செலவில் "டிவி' வாங்கி பயன்படுத்தி வந்துள்ளனர். சிறையில் உள்ள கேபிள் "டிவி' வசதி, அந்த நான்கு கைதிகளும் முறைகேடாக தரப்பட்டிருந்தையும் கண்டுபிடித்தனர்
சோதனை நடந்த அனைத்து அதிகாரிகளின் அறைகளிலும் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டது. சிறை டாக்டர் கூட பீடி, சிகரெட்டுகள் விற்பார் போலும். அவரிடமும் அவை கைப்பற்றப்பட்டன.
உணவுப்பொருட்கள் கிட்டங்கியில் சோதனை செய்த போது அதிர்ச்சியூட்டும் பல விஷயங்கள் கிடைத்தது. நேற்றைய கணக்குபடி கிட்டங்கியில் 550 கிலோ அரிசிதான் இருக்க வேண்டும். ஆனால் இருப்பை சரிபார்த்த போது 1200 கிலோ அரிசி இருந்தது. இதே போல பருப்பு போன்ற மற்ற பொருட்களின் இருப்பும் 2 மடங்கு அதிகமாக இருந்தது.
இது பற்றி விசாரித்த போது, நிறைய கைதிகள் ஜெயில் சாப்பாட்டை சாப்பிடாமல், அதிகாரிகளை கவனிக்க வேண்டியபடி கவனித்து, வெளியில் இருந்து நாவுக்கு ருசியான சாப்பாட்டை வரவழைத்து சாப்பிட்டு விடுவார்களாம். இந்த கைதிகள் ஜெயில் சாப்பாட்டை சாப்பிடாததால் தான் உணவுப்பொருட்களின் இருப்பு அதிகமாக உள்ளதாக தெரியவந்தது. அதிகமாக இருக்கும் உணவுப்பொருட்கள் வெளியில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக சொல்லப்படுகிறது. அதுபற்றியும் விசாரணை நடத்தப்பட உள்ளது. சிறை விதிகளுக்கு மாறாக செயல்பட்ட அதிகாரிகள் மீது முறைப்படி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்படும்.
ஆறுமுகம் என்ற கைதிதான் அதிகாரிகளிடம் இருக்கும் பொருட்களை கைதிகளுக்கு வாங்கி கொடுத்து வியாபாரம் செய்யும் இடைத்தரகர் வேலை பார்ப்பதாகவும், கைதிகள், பார்வையாளர்களிடம் வசூல் வேட்டை நடத்துபவரும் இவர்தான் என்று தெரிய வந்தது. இவர் ஜெயில் அதிகாரி போல வலம் வந்துள்ளார்.ஆறுமுகம் அறையில் இருந்து, சிறைத்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் அவர்களது பதவி குறிப்பிடப்பட்ட "ஆபீஸ் சீல்'கள் சிக்கின. இவர் விசாரணை பிடியில் உள்ளார். மகாநதி சினிமா படத்தில் வருவது போன்ற காட்சிகளை நாங்கள் சோதனை நடத்திய போது ஜெயிலில் நேரடி காட்சியாக கண்டோம்.
சிறையில் உள்ள அறைகளில் நடந்த சோதனையில், தலையணை மற்றும் போர்வைக்கு கீழே மறைத்து வைக்கப்பட்டிருந்த கத்திரிக்கோல், கத்தி ஆகியன சிக்கின. சிறையில் உள்ள கைதிகளுக்கு எந்தவகை உணவு வழங்க வேண்டும் என, சிறைத்துறை டாக்டர் சோமசுந்தரம் சிபாரிசு செய்வார். அசைவ உணவு மற்றும் கைதிகளுக்கு சிகிச்சை அளிக்க 50, 100 ரூபாய் லஞ்ச பணம் வசூலித்து வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.சிறை டாக்டரிடம் இருந்து 1,800 ரூபாய் லஞ்சப் பணம் பறிமுதல் செய்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட பீடிக் கட்டுகள், சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. .
வெளியில லஞ்சம் வாங்கினா ஜெயிலுக்கு அனுப்புவாங்க, ஜெயில்லயே லஞ்சம் வாங்கினா எங்க அனுப்புவாங்க?
சென்னை புழல் சிறைக்குள் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில், கத்தரிக்கோல், கத்தி, ஆயிரக்கணக்கில் லஞ்சப் பணம் கஞ்சா, பீடிக் கட்டுகள் உட்பட போதை வஸ்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை புழல் சிறையில் மூன்று பிளாக்குகள் உள்ளன.
கோடிக்கணக்கான ரூபாய் மோசடி வழக்கில் சிக்கிய நபர்கள், சிறைக்குள் சொகுசு வாழ்க்கை நடத்தும் தகவல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு சென்றது. புழல் சிறைக்குள் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி., போலோநாத், கூடுதல் டி.ஜி.பி., ராமானுஜம் உத்தரவிட்டனர்.
எஸ்.பி.,க்கள் லட்சுமி, பவானி ஈஸ்வரி தலைமையில் டி.எஸ்.பி.,க்கள் ஆகியோருடன் 14 இன்ஸ்பெக்டர்கள், 40க்கும் மேற்பட்ட போலீசார், தனித்தனி வாகனங்களில் புழல் சிறைக்கு முன்பாக சில நூறு மீட்டர் தள்ளி நின்றனர். கூடுதல் டி.ஜி.பி., ராமானுஜம், "புழல் சிறைக்குள் சென்று சோதனை நடத்தவுள்ளோம். அதற்கு உங்கள் அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும்' என, சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி., ஷியாம் சுந்தரிடம் கூறியுள்ளார்.
சிறைக்குள் செல்ல அனுமதி கிடைத்ததை அடுத்து, தனிப்படை போலீசார் புழல் சிறை -2 பிளாக்கிற்குள் நுழைந்தனர். அப்பிளாக்கில் 1,500 க்கும் மேற்பட்ட விசாரணைக் கைதிகள் அடைக்கப்பட்டு இருந்தனர். சிறை எஸ்.பி., ராஜேந்திரன், கூடுதல் எஸ்.பி., கருப்பணன், ஜெயிலர் இளவரசன், விஜிலென்ஸ் போலீசாரின் சோதனைக்கு ஒத்துழைப்பு கொடுத்தனர்.
சிறைக் கைதிகள் நேர்காணல் நடைபெறும் பகுதியில் நடந்த சோதனையில், உதவி ஜெயிலர் ராஜேந்திரன் வைத்திருந்த நோட்டுப் புத்தகத்தில் ரூபாய் நோட்டுகள் சொருகி வைக்கப்பட்டிருந்தன. 3,000 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர். வெடிகுண்டு மற்றும் தடா கைதிகள் அடைக்கப்பட்டிருந்த உயர் பாதுகாப்பு சிறையில் நடந்த சோதனையில், சிறை வார்டன் சிவசங்கரனிடம் இருந்து 700 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மற்றொறு சிறை வார்டன் நாகராஜன் என்பவரிடம் இருந்து 250 ரூபாய் பணம் சிக்கியது.
இரவு 9 மணி அளவில் சோதனை முடிந்து வெளியில் வந்த லஞ்ச ஒழிப்பு அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, அவர் திடுக்கிடும், சுவையான பல்வேறு தகவல்களை தெரிவித்தார்.அவர் கூறியதாவது:-
இந்த அதிரடி சோதனையின் போது ஜெயில் அதிகாரிகளின் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளது. பல அதிகாரிகளின் அறைகள் சிறிய மளிகை கடை போல் காட்சி அளித்தன. கைதிகளுக்கு விற்பனை செய்வதற்காக பீடி, சிகரெட் பாக்கெட்டுகள் பண்டல், பண்டலாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. பொடி டப்பாக்களும் இருந்தன. சிகரெட் லைட்டர்களும் இருந்தன.
ஒரு அதிகாரியின் அறையில் ஆபாச பட சி.டி. கேசட்டுகள் ஏராளமாக கைப்பற்றப்பட்டது. சி.டி.களை கைதிகளுக்கு போட்டு காண்பிப்பதற்காக 4 கலர் டி.வி செட்டுகள் கைதிகளின் அறைகளின் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு கைப்பற்றப்பட்டது. ஆபாச படம் பார்ப்பதற்கு கைதிகளிடம் தனி கட்டணம் வசூலிக்கப்படுமாம். நான்கு சிறைக் கைதிகள் அவர்களது அறையில் சொந்த செலவில் "டிவி' வாங்கி பயன்படுத்தி வந்துள்ளனர். சிறையில் உள்ள கேபிள் "டிவி' வசதி, அந்த நான்கு கைதிகளும் முறைகேடாக தரப்பட்டிருந்தையும் கண்டுபிடித்தனர்
சோதனை நடந்த அனைத்து அதிகாரிகளின் அறைகளிலும் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டது. சிறை டாக்டர் கூட பீடி, சிகரெட்டுகள் விற்பார் போலும். அவரிடமும் அவை கைப்பற்றப்பட்டன.
உணவுப்பொருட்கள் கிட்டங்கியில் சோதனை செய்த போது அதிர்ச்சியூட்டும் பல விஷயங்கள் கிடைத்தது. நேற்றைய கணக்குபடி கிட்டங்கியில் 550 கிலோ அரிசிதான் இருக்க வேண்டும். ஆனால் இருப்பை சரிபார்த்த போது 1200 கிலோ அரிசி இருந்தது. இதே போல பருப்பு போன்ற மற்ற பொருட்களின் இருப்பும் 2 மடங்கு அதிகமாக இருந்தது.
இது பற்றி விசாரித்த போது, நிறைய கைதிகள் ஜெயில் சாப்பாட்டை சாப்பிடாமல், அதிகாரிகளை கவனிக்க வேண்டியபடி கவனித்து, வெளியில் இருந்து நாவுக்கு ருசியான சாப்பாட்டை வரவழைத்து சாப்பிட்டு விடுவார்களாம். இந்த கைதிகள் ஜெயில் சாப்பாட்டை சாப்பிடாததால் தான் உணவுப்பொருட்களின் இருப்பு அதிகமாக உள்ளதாக தெரியவந்தது. அதிகமாக இருக்கும் உணவுப்பொருட்கள் வெளியில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக சொல்லப்படுகிறது. அதுபற்றியும் விசாரணை நடத்தப்பட உள்ளது. சிறை விதிகளுக்கு மாறாக செயல்பட்ட அதிகாரிகள் மீது முறைப்படி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்படும்.
ஆறுமுகம் என்ற கைதிதான் அதிகாரிகளிடம் இருக்கும் பொருட்களை கைதிகளுக்கு வாங்கி கொடுத்து வியாபாரம் செய்யும் இடைத்தரகர் வேலை பார்ப்பதாகவும், கைதிகள், பார்வையாளர்களிடம் வசூல் வேட்டை நடத்துபவரும் இவர்தான் என்று தெரிய வந்தது. இவர் ஜெயில் அதிகாரி போல வலம் வந்துள்ளார்.ஆறுமுகம் அறையில் இருந்து, சிறைத்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் அவர்களது பதவி குறிப்பிடப்பட்ட "ஆபீஸ் சீல்'கள் சிக்கின. இவர் விசாரணை பிடியில் உள்ளார். மகாநதி சினிமா படத்தில் வருவது போன்ற காட்சிகளை நாங்கள் சோதனை நடத்திய போது ஜெயிலில் நேரடி காட்சியாக கண்டோம்.
சிறையில் உள்ள அறைகளில் நடந்த சோதனையில், தலையணை மற்றும் போர்வைக்கு கீழே மறைத்து வைக்கப்பட்டிருந்த கத்திரிக்கோல், கத்தி ஆகியன சிக்கின. சிறையில் உள்ள கைதிகளுக்கு எந்தவகை உணவு வழங்க வேண்டும் என, சிறைத்துறை டாக்டர் சோமசுந்தரம் சிபாரிசு செய்வார். அசைவ உணவு மற்றும் கைதிகளுக்கு சிகிச்சை அளிக்க 50, 100 ரூபாய் லஞ்ச பணம் வசூலித்து வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.சிறை டாக்டரிடம் இருந்து 1,800 ரூபாய் லஞ்சப் பணம் பறிமுதல் செய்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட பீடிக் கட்டுகள், சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. .
வெளியில லஞ்சம் வாங்கினா ஜெயிலுக்கு அனுப்புவாங்க, ஜெயில்லயே லஞ்சம் வாங்கினா எங்க அனுப்புவாங்க?
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|