புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமையலில் செய்யக்கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை...
Page 5 of 5 •
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
செய்யக்கூடாதவை...
* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.
* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.
* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.
* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.
* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.
* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.
* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.
* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.
* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.
* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.
* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.
* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.
செய்ய வேண்டியவை....
* மாவு பிசைந்தவுடனேயே பூரி போட வேண்டும்.
* புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்க வேண்டும்.
* ஜவ்வரிசி வற்றலுக்கு, அரை உப்பு போட்டு காய்ச்ச வேண்டும்.
* போளிக்கு மாவு, கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் ஊறவேண்டும்.
*குருமாவை இறக்கும் போது, கரம் மசாலாவை சேர்க்க வேண்டும்.
* பச்சை கற்பூரம் டப்பாவில், நான்கு மிளகை போட்டு வைக்க வேண்டும்.
* குறைந்தது இரண்டு மணி நேரமாவது சப்பாத்திக்கு மாவு ஊற வேண்டும்.
* வாழைப்பூவை, முதல் நாள் இரவே நறுக்கி, தண்ணீரில் போட வேண்டும்.
* கடலை உருண்டைக்கு, வெல்லப்பாகு, முத்தின பாகாக இருக்க வேண்டும்.
*வற்றல் குழம்பை, தாளித்த எண்ணெய், மேலே வரும் வரை கொதிக்க விட
வேண்டும்...
நன்றி: முகநூல்.
செய்யக்கூடாதவை...
* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.
* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.
* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.
* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.
* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.
* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.
* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.
* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.
* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.
* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.
* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.
* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.
செய்ய வேண்டியவை....
* மாவு பிசைந்தவுடனேயே பூரி போட வேண்டும்.
* புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்க வேண்டும்.
* ஜவ்வரிசி வற்றலுக்கு, அரை உப்பு போட்டு காய்ச்ச வேண்டும்.
* போளிக்கு மாவு, கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் ஊறவேண்டும்.
*குருமாவை இறக்கும் போது, கரம் மசாலாவை சேர்க்க வேண்டும்.
* பச்சை கற்பூரம் டப்பாவில், நான்கு மிளகை போட்டு வைக்க வேண்டும்.
* குறைந்தது இரண்டு மணி நேரமாவது சப்பாத்திக்கு மாவு ஊற வேண்டும்.
* வாழைப்பூவை, முதல் நாள் இரவே நறுக்கி, தண்ணீரில் போட வேண்டும்.
* கடலை உருண்டைக்கு, வெல்லப்பாகு, முத்தின பாகாக இருக்க வேண்டும்.
*வற்றல் குழம்பை, தாளித்த எண்ணெய், மேலே வரும் வரை கொதிக்க விட
வேண்டும்...
நன்றி: முகநூல்.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ரகசியம்ன்னாலே போட்டு ஓடைக்கரதுக்கு தானே...? ரகசியம்னு முதல நீங்க சொல்லி இருக்க கூடாது.ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1105921விமந்தனி wrote:என்ன பானு இது? உங்க அண்ணன் இப்படி சொல்லிட்டார்?யினியவன் wrote:ஜாஹீதாபானு wrote:ஆபிஸ் வந்ததும் முதல் வேலை இங்க வருவது தான்
ஆபீஸ் வரதே அதுக்கு தானே அத சொல்லுங்க அத சொல்லுங்க
ரகசியமா இருக்கட்டும்னு சொன்னேன். போட்டு ஓடைச்சிட்டார்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
யினியவன் wrote:விமந்தனி wrote: என்ன பானு இது? உங்க அண்ணன் இப்படி சொல்லிட்டார்?
இப்படியும் சொல்வார் அப்படியும் சொல்வார்
இப்படி சொல்லி சொல்லியே அவர் வாயில் வாங்கும்
ஒவ்வொரு அடியும் இடி மாதிரி சும்மா அதிரும்ல
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
விமந்தனி wrote:
முக்கண்ணன் என்றும் பாராமல் - கீர், கீரென கிழிப்பது தானே நற்கீரரின் வழக்கம். இதில் நானெங்கு வந்தேன்?
கீர் கீர்ன்னு கீரினதில தொண்டை வறண்டு போச்சு
ரெண்டு பாதாம் கீர் சொல்லுங்க பார்ப்போம்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
சொல்லிட்டேன்... இப்ப சரியா போச்சா...யினியவன் wrote:விமந்தனி wrote:
முக்கண்ணன் என்றும் பாராமல் - கீர், கீரென கிழிப்பது தானே நற்கீரரின் வழக்கம். இதில் நானெங்கு வந்தேன்?
கீர் கீர்ன்னு கீரினதில தொண்டை வறண்டு போச்சு
ரெண்டு பாதாம் கீர் சொல்லுங்க பார்ப்போம்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1105926விமந்தனி wrote:ஜாஹீதாபானு wrote:யினியவன் wrote:ஜாஹீதாபானு wrote:ஆபிஸ் வந்ததும் முதல் வேலை இங்க வருவது தான்
ஆபீஸ் வரதே அதுக்கு தானே அத சொல்லுங்க அத சொல்லுங்க
பப்ளிக்கா சொல்லாதிங்க எங்க சாரைப் பார்த்த அக்கா சொல்லிடுவாங்க
ஓஹோ.... அப்படியா விஷயம்...!
ஆனாலும், உங்க சாரை பார்த்தாலும் சொல்லமாட்டேன் பானு. தங்கையை யாராவது போட்டு கொடுப்பார்களா....?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010
சமையல் விஷயங்களில் அதிகம் தலை இடுவதில்லை .
வதனநூலை , ஒரு தமாஷுக்காகத்தான் படிக்கவேண்டும் .
ஏதோ பெரிய expert chef போல் என்னை நினைத்து எதாவது உளறினாலும்
அதுக்கு லைக் போட்டு , அதை C & P ,பண்ணி ,
பெரிய விவாத மேடை அமைக்கும் சாத்ய கூறுகள் அதிகம் .
(தன்னுடைய தற்கொலையை , முகநூலில் பதிவிட , அதற்கு லைக் போட்ட பிரகஸ்பதிகளும் உண்டு )
நான் முகநூலை முகர்வது அபூர்வம் .
எது எப்பிடி இருந்தாலும் ,
பாலை காச்சும் விஷயம் , ஒன்றை கூறி ஆகவேண்டும் .
பசுமாட்டுப் பாலோ / எருமை மாட்டுப் பாலோ ,நம் கண் எதிரில் ,
கறந்து ,அந்த வெது வெதுப்பான, சூட்டில் நமக்கு கொடுத்தால் அதை
நன்றாக காய்ச்சவேண்டும் . அதாவது பால் பொங்கவேண்டும் .
ஏனென்றால் , கறந்த பாலில் , சிறு கிருமிகள் இருக்க வாய்ப்புண்டு .
தமிழ் நாட்டின் ஆவின் பாலோ / கர்நாடகத்து நந்தினி பாலோ என்றால்
நன்றாக காய்ச்ச வேண்டாம் --பால் பொங்கவேண்டாம் .
இந்த சாச்சே பால்கள் ,பாஸ்டுரைசெஷன் பண்ணி ,(கொதிக்க வைத்து ,
குளிரூட்டப்பட்டு , வைட்டமின்கள் சேர்க்கப்பட்டு ---)homogenous பால் ஆக
கிடைக்கிறது . வேண்டிய அளவு சூடு பண்ணினாலே போதுமானது .
பால் பொங்கும் அளவிற்கு , காய்ச்சினால் , homogenous பாலில் உள்ள
molecules ,பிரிய வாய்ப்புகள் உண்டு . ஆகவே கறந்த பாலா அல்லது பை பாலா என்று
என்று பார்க்கவும் .
மற்ற மாறுபடும் பாயிண்டுகள் பிறகு .
ரமணியன்
வதனநூலை , ஒரு தமாஷுக்காகத்தான் படிக்கவேண்டும் .
ஏதோ பெரிய expert chef போல் என்னை நினைத்து எதாவது உளறினாலும்
அதுக்கு லைக் போட்டு , அதை C & P ,பண்ணி ,
பெரிய விவாத மேடை அமைக்கும் சாத்ய கூறுகள் அதிகம் .
(தன்னுடைய தற்கொலையை , முகநூலில் பதிவிட , அதற்கு லைக் போட்ட பிரகஸ்பதிகளும் உண்டு )
நான் முகநூலை முகர்வது அபூர்வம் .
எது எப்பிடி இருந்தாலும் ,
பாலை காச்சும் விஷயம் , ஒன்றை கூறி ஆகவேண்டும் .
பசுமாட்டுப் பாலோ / எருமை மாட்டுப் பாலோ ,நம் கண் எதிரில் ,
கறந்து ,அந்த வெது வெதுப்பான, சூட்டில் நமக்கு கொடுத்தால் அதை
நன்றாக காய்ச்சவேண்டும் . அதாவது பால் பொங்கவேண்டும் .
ஏனென்றால் , கறந்த பாலில் , சிறு கிருமிகள் இருக்க வாய்ப்புண்டு .
தமிழ் நாட்டின் ஆவின் பாலோ / கர்நாடகத்து நந்தினி பாலோ என்றால்
நன்றாக காய்ச்ச வேண்டாம் --பால் பொங்கவேண்டாம் .
இந்த சாச்சே பால்கள் ,பாஸ்டுரைசெஷன் பண்ணி ,(கொதிக்க வைத்து ,
குளிரூட்டப்பட்டு , வைட்டமின்கள் சேர்க்கப்பட்டு ---)homogenous பால் ஆக
கிடைக்கிறது . வேண்டிய அளவு சூடு பண்ணினாலே போதுமானது .
பால் பொங்கும் அளவிற்கு , காய்ச்சினால் , homogenous பாலில் உள்ள
molecules ,பிரிய வாய்ப்புகள் உண்டு . ஆகவே கறந்த பாலா அல்லது பை பாலா என்று
என்று பார்க்கவும் .
மற்ற மாறுபடும் பாயிண்டுகள் பிறகு .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1105952T.N.Balasubramanian wrote:சமையல் விஷயங்களில் அதிகம் தலை இடுவதில்லை .
வதனநூலை , ஒரு தமாஷுக்காகத்தான் படிக்கவேண்டும் .
ஏதோ பெரிய expert chef போல் என்னை நினைத்து எதாவது உளறினாலும்
அதுக்கு லைக் போட்டு , அதை C & P ,பண்ணி ,
பெரிய விவாத மேடை அமைக்கும் சாத்ய கூறுகள் அதிகம் .
(தன்னுடைய தற்கொலையை , முகநூலில் பதிவிட , அதற்கு லைக் போட்ட பிரகஸ்பதிகளும் உண்டு )
நான் முகநூலை முகர்வது அபூர்வம் .
எது எப்பிடி இருந்தாலும் ,
பாலை காச்சும் விஷயம் , ஒன்றை கூறி ஆகவேண்டும் .
பசுமாட்டுப் பாலோ / எருமை மாட்டுப் பாலோ ,நம் கண் எதிரில் ,
கறந்து ,அந்த வெது வெதுப்பான, சூட்டில் நமக்கு கொடுத்தால் அதை
நன்றாக காய்ச்சவேண்டும் . அதாவது பால் பொங்கவேண்டும் .
ஏனென்றால் , கறந்த பாலில் , சிறு கிருமிகள் இருக்க வாய்ப்புண்டு .
தமிழ் நாட்டின் ஆவின் பாலோ / கர்நாடகத்து நந்தினி பாலோ என்றால்
நன்றாக காய்ச்ச வேண்டாம் --பால் பொங்கவேண்டாம் .
இந்த சாச்சே பால்கள் ,பாஸ்டுரைசெஷன் பண்ணி ,(கொதிக்க வைத்து ,
குளிரூட்டப்பட்டு , வைட்டமின்கள் சேர்க்கப்பட்டு ---)homogenous பால் ஆக
கிடைக்கிறது . வேண்டிய அளவு சூடு பண்ணினாலே போதுமானது .
பால் பொங்கும் அளவிற்கு , காய்ச்சினால் , homogenous பாலில் உள்ள
molecules ,பிரிய வாய்ப்புகள் உண்டு . ஆகவே கறந்த பாலா அல்லது பை பாலா என்று
என்று பார்க்கவும் .
மற்ற மாறுபடும் பாயிண்டுகள் பிறகு .
ரமணியன்
--
- Sponsored content
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 5
|
|