புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 6:32 am
» books needed
by Manimegala Yesterday at 4:59 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 2:29 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 4:59 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 3:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 3:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 3:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 2:55 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 2:08 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 2:04 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 2:02 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 1:57 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 1:55 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 11:05 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 10:54 am
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 7:58 am
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 7:57 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 6:50 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 6:32 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 6:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 5:56 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 5:32 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 2:18 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 2:11 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 2:00 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 1:37 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 1:19 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 1:14 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 3:34 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 3:27 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 3:26 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 3:25 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 3:23 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 3:22 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 3:20 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 3:18 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 3:15 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 3:13 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 3:09 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 12:32 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 10:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 7:03 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 6:56 am
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 3:10 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 3:05 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 12:06 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 6:28 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 6:03 am
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 6:32 am
» books needed
by Manimegala Yesterday at 4:59 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 2:29 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 4:59 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 3:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 3:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 3:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 2:55 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 2:08 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 2:04 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 2:02 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 1:57 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 1:55 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 11:05 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 10:54 am
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 7:58 am
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 7:57 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 6:50 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 6:32 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 6:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 5:56 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 5:32 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 2:18 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 2:11 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 2:00 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 1:37 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 1:19 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 1:14 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 3:34 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 3:27 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 3:26 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 3:25 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 3:23 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 3:22 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 3:20 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 3:18 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 3:15 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 3:13 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 3:09 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 12:32 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 10:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 7:03 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 6:56 am
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 3:10 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 3:05 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 12:06 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 6:28 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 6:03 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது?
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
அப்படியென்றால் எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது?: சகாயம் ஐஏஎஸ்
நாமக்கல்: நேர்மையாக வாழ்ந்தால் ஒருவர் ஒட்டுமொத்த உலகத்தையும் வெல்லலாம் என்று ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார். நேர்மைக்கு பேர் போனவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம். அவருடைய நேர்மையை அங்கீகரிக்கும் வகையில், கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரிக்க, நீதிமன்ற உத்தரவுபடி சகாயம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு மதுரை அருகே உள்ள மேலூர் உள்பட தமிழகத்தில் முழுவதும் கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரித்து வருகிறது. இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் விழா ஒன்றில் ஐ.ஏ.எஸ். சகாயம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் 'உலகம் நம்முடைய கையில்' என்ற தலைப்பில் பேசியதாவது,
"நீங்கள் திட்டமிட்டு வாழ்ந்தால் உலகில் ஒருபகுதியை அடையலாம். கடுமையாக உழைத்தால் உலகின் இன்னொரு பகுதியை அடையலாம். அசாத்தியத்திய திறமையுடன் வாழ்ந்தால் மற்றுமொரு பகுதியை அடையலாம். ஆனால் நீங்கள் நேர்மையாக இருந்தால் மட்டுமே ஒட்டுமொத்த உலகத்தையும் அடைய முடியும். நீங்கள் வழக்கமாக செய்யும் பணிகளில் இருந்து சற்று மாறுபட்டு பணியை செய்தால் மட்டுமே வரலாற்றில் இடம் பெறமுடியும். நான் நாமக்கல் மாவட்ட கலெக்டராக இருந்தபோது ஒரு நாள் மனு வாங்கி கொண்டிருந்தேன். அப்போது ஒரு பெண், 'அய்யா எனக்கு உதவி செய்யுங்கள்!' என்று முறையிட்டபடி என்னிடம் வந்தார். அந்த பெண்ணுக்கு 45 வயது இருக்கும். அந்த பெண்ணை பார்த்ததால் பசி பட்டியுடன் கூடிய வறுமையில் வாடியிருந்தது அவரது முகம். 'உனக்கு நான் என்ன உதவிம்மா செய்ய வேண்டும்?' என்று கேட்டேன். 'என் அப்பாவை மனதில் வைத்து எனக்கு என்ன உதவி செய்ய வேண்டும் என்பதை நீங்களே சொல்லுங்கள்!' என்றார். அந்த பெண்ணின் பெயர் உமாராணி. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவருடைய அப்பா ஒரு சுதந்திர போராட்ட தியாகி. நான் அதிர்ச்சியுற்றேன். ஒரு தியாகியினுடைய மகளுக்கு இப்படி ஒரு நிலைமையா என்று. உடனடியாக வட்டாட்சியரை அழைத்து மாதாமாதம் தியாகிகளுடைய குடும்பத்தினருக்கு கொடுக்கப்படக்கூடிய உதவித்தொகை கிடைக்கும்படி ஏற்பாடு செய்யச் சொன்னேன். அதற்கு அந்த வட்டாட்சியர், '25 வயதுக்குள் உள்ள பெண்களுக்குத்தான் உதவித்தொகை கொடுக்க அனுமதியிருக்கிறது. அந்த பெண்ணிற்கு 45 வயது என்பதால் உதவித்தொகை கொடுப்பதற்கு விதி இல்லை' என்று சொன்னார் அந்த வட்டாட்சியர். அப்படியென்றால் எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது என்று கேட்டேன். உடனடியாக, அரசுக்கு கடிதம் அனுப்பி அந்த பெண்ணுக்கு மாதா மாதம் 5000 ரூபாய் உதவித்தொகை கிடைக்கும் படி ஏற்பாடு செய்தேன். நான் கோ-ஆப் டெக்ஸில் இருந்து அறிவியல் மையத்திற்கு பணிமாறுதல் செய்யப்பட்ட அரை மணி நேரத்தில் ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. ஒரு பெண்ணின் குரல், 'ஐயா இருக்காங்களா..?' என்றது. நான் தான் பேசுறேன்னு சொன்னதும், 'அண்ணா எப்படி இருக்கீங்க?' என்றது அந்த குரல். வேறு யாருமில்லை, அதே உமாராணிதான் பேசினார். 'நான் உங்களை பார்க்கணும் போல இருக்கிறது. நான் சென்னை வருகிறேன்' என்றார். 'நீ வரவேண்டாம்மா நானே உன்னை நேரில் வந்து பார்க்கிறேன்!' என்று சொன்னேன். அந்த உமாராணிக்கு இரண்டு கண்களுமே தெரியாது என்பதுதான் இதில் வியப்பான விஷயம். நான் இப்பொழுது இங்கு வருவதற்கு முன்பு அந்த பெண்ணை சென்று பார்த்துவிட்டுத்தான் வந்திருக்கிறேன். நான் என் அதிகாரத்தை விட்டு விலகி நின்றதால்தான் அந்த பெண்ணுக்கு அண்ணனானேன். நாம் செய்யும் பணியில் ஏதாவது புதுமை இருக்க வேண்டும். அது ஏழை எளியவர்களுக்கு உதவுவதாக இருக்க வேண்டும்" இவ்வாறு சகாயம் பேசினார்.
நன்றி :tamil.oneindia.
ரமணியன்
நாமக்கல்: நேர்மையாக வாழ்ந்தால் ஒருவர் ஒட்டுமொத்த உலகத்தையும் வெல்லலாம் என்று ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார். நேர்மைக்கு பேர் போனவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம். அவருடைய நேர்மையை அங்கீகரிக்கும் வகையில், கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரிக்க, நீதிமன்ற உத்தரவுபடி சகாயம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு மதுரை அருகே உள்ள மேலூர் உள்பட தமிழகத்தில் முழுவதும் கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரித்து வருகிறது. இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் விழா ஒன்றில் ஐ.ஏ.எஸ். சகாயம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் 'உலகம் நம்முடைய கையில்' என்ற தலைப்பில் பேசியதாவது,
"நீங்கள் திட்டமிட்டு வாழ்ந்தால் உலகில் ஒருபகுதியை அடையலாம். கடுமையாக உழைத்தால் உலகின் இன்னொரு பகுதியை அடையலாம். அசாத்தியத்திய திறமையுடன் வாழ்ந்தால் மற்றுமொரு பகுதியை அடையலாம். ஆனால் நீங்கள் நேர்மையாக இருந்தால் மட்டுமே ஒட்டுமொத்த உலகத்தையும் அடைய முடியும். நீங்கள் வழக்கமாக செய்யும் பணிகளில் இருந்து சற்று மாறுபட்டு பணியை செய்தால் மட்டுமே வரலாற்றில் இடம் பெறமுடியும். நான் நாமக்கல் மாவட்ட கலெக்டராக இருந்தபோது ஒரு நாள் மனு வாங்கி கொண்டிருந்தேன். அப்போது ஒரு பெண், 'அய்யா எனக்கு உதவி செய்யுங்கள்!' என்று முறையிட்டபடி என்னிடம் வந்தார். அந்த பெண்ணுக்கு 45 வயது இருக்கும். அந்த பெண்ணை பார்த்ததால் பசி பட்டியுடன் கூடிய வறுமையில் வாடியிருந்தது அவரது முகம். 'உனக்கு நான் என்ன உதவிம்மா செய்ய வேண்டும்?' என்று கேட்டேன். 'என் அப்பாவை மனதில் வைத்து எனக்கு என்ன உதவி செய்ய வேண்டும் என்பதை நீங்களே சொல்லுங்கள்!' என்றார். அந்த பெண்ணின் பெயர் உமாராணி. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவருடைய அப்பா ஒரு சுதந்திர போராட்ட தியாகி. நான் அதிர்ச்சியுற்றேன். ஒரு தியாகியினுடைய மகளுக்கு இப்படி ஒரு நிலைமையா என்று. உடனடியாக வட்டாட்சியரை அழைத்து மாதாமாதம் தியாகிகளுடைய குடும்பத்தினருக்கு கொடுக்கப்படக்கூடிய உதவித்தொகை கிடைக்கும்படி ஏற்பாடு செய்யச் சொன்னேன். அதற்கு அந்த வட்டாட்சியர், '25 வயதுக்குள் உள்ள பெண்களுக்குத்தான் உதவித்தொகை கொடுக்க அனுமதியிருக்கிறது. அந்த பெண்ணிற்கு 45 வயது என்பதால் உதவித்தொகை கொடுப்பதற்கு விதி இல்லை' என்று சொன்னார் அந்த வட்டாட்சியர். அப்படியென்றால் எந்த விதிகளின் படி இங்கு லஞ்சம் வாங்கப்படுகிறது என்று கேட்டேன். உடனடியாக, அரசுக்கு கடிதம் அனுப்பி அந்த பெண்ணுக்கு மாதா மாதம் 5000 ரூபாய் உதவித்தொகை கிடைக்கும் படி ஏற்பாடு செய்தேன். நான் கோ-ஆப் டெக்ஸில் இருந்து அறிவியல் மையத்திற்கு பணிமாறுதல் செய்யப்பட்ட அரை மணி நேரத்தில் ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. ஒரு பெண்ணின் குரல், 'ஐயா இருக்காங்களா..?' என்றது. நான் தான் பேசுறேன்னு சொன்னதும், 'அண்ணா எப்படி இருக்கீங்க?' என்றது அந்த குரல். வேறு யாருமில்லை, அதே உமாராணிதான் பேசினார். 'நான் உங்களை பார்க்கணும் போல இருக்கிறது. நான் சென்னை வருகிறேன்' என்றார். 'நீ வரவேண்டாம்மா நானே உன்னை நேரில் வந்து பார்க்கிறேன்!' என்று சொன்னேன். அந்த உமாராணிக்கு இரண்டு கண்களுமே தெரியாது என்பதுதான் இதில் வியப்பான விஷயம். நான் இப்பொழுது இங்கு வருவதற்கு முன்பு அந்த பெண்ணை சென்று பார்த்துவிட்டுத்தான் வந்திருக்கிறேன். நான் என் அதிகாரத்தை விட்டு விலகி நின்றதால்தான் அந்த பெண்ணுக்கு அண்ணனானேன். நாம் செய்யும் பணியில் ஏதாவது புதுமை இருக்க வேண்டும். அது ஏழை எளியவர்களுக்கு உதவுவதாக இருக்க வேண்டும்" இவ்வாறு சகாயம் பேசினார்.
நன்றி :tamil.oneindia.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
ஊழல் அரசியல்வாதிகளுக்கு சகாயம் செய்யாத , திரு சகாயம் இவர் .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமையான பகிர்வு ஐயா .....இதை போல சிலர் இருப்பதால் தான் இன்னும் மழை பெய்கிறது
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
திரு. சகாயம் என் மாவட்டத்திற்கு கலெக்டராய் இருந்தார் என்பதில் எனக்கு பெருமை...
தங்கள் பணி மேலும் சிறக்கட்டும்
தங்கள் பணி மேலும் சிறக்கட்டும்
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மேற்கோள் செய்த பதிவு: 1107134T.N.Balasubramanian wrote:ஊழல் அரசியல்வாதிகளுக்கு சகாயம் செய்யாத , திரு சகாயம் இவர் .
ரமணியன்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
'அண்ணா எப்படி இருக்கீங்க?' என்றது அந்த குரல். வேறு யாருமில்லை, அதே உமாராணிதான் பேசினார். 'நான் உங்களை பார்க்கணும் போல இருக்கிறது. நான் சென்னை வருகிறேன்' என்றார். 'நீ வரவேண்டாம்மா நானே உன்னை நேரில் வந்து பார்க்கிறேன்!' என்று சொன்னேன். அந்த உமாராணிக்கு இரண்டு கண்களுமே தெரியாது என்பதுதான் இதில் வியப்பான விஷயம். நான் இப்பொழுது இங்கு வருவதற்கு முன்பு அந்த பெண்ணை சென்று பார்த்துவிட்டுத்தான் வந்திருக்கிறேன். நான் என் அதிகாரத்தை விட்டு விலகி நின்றதால்தான் அந்த பெண்ணுக்கு அண்ணனானேன். நாம் செய்யும் பணியில் ஏதாவது புதுமை இருக்க வேண்டும். அது ஏழை எளியவர்களுக்கு உதவுவதாக இருக்க வேண்டும்" இவ்வாறு சகாயம் பேசினார்.
விவேகானந்தர் கேட்ட நூறு பேரில் ஒருவர் , திரு.சகாயம் அவர்களும் இவரை போன்ற அனைத்து நேர்மையான அதிகாரிகளும் நூறு வருடம் நோய் நொடியில்லாமல் வாழ இறைவன் அருள வேண்டும்
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
இவரை போன்றவர்களை பாதுகாத்தாலே போதும் நாடு முன்னேறிவிடும்
- Sponsored content
Similar topics
» லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை?
» வாஸ்து சாஸ்திரம்: எந்த ராசிக்கு எந்த வாசல் ஏற்றது தெரியுமா?
» தமிழகத்தில் போலி ரேஷன் கார்டுகள் மூலம் மண்எண்ணெய் வாங்கப்படுகிறது
» 30 நிமிடங்களில் பரிசோதிக்கும் ஒரு லட்சம் கருவிகள் விரைவில் வாங்கப்படுகிறது: முதல்வர்
» வேலன்:-எந்த எந்த அப்ளிகேஷனில் எவ்வளவு நேரம் பணிபுரிந்தோம் என எளிதில் அறிந்துகொள்ள
» வாஸ்து சாஸ்திரம்: எந்த ராசிக்கு எந்த வாசல் ஏற்றது தெரியுமா?
» தமிழகத்தில் போலி ரேஷன் கார்டுகள் மூலம் மண்எண்ணெய் வாங்கப்படுகிறது
» 30 நிமிடங்களில் பரிசோதிக்கும் ஒரு லட்சம் கருவிகள் விரைவில் வாங்கப்படுகிறது: முதல்வர்
» வேலன்:-எந்த எந்த அப்ளிகேஷனில் எவ்வளவு நேரம் பணிபுரிந்தோம் என எளிதில் அறிந்துகொள்ள
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|