புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_m10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_m10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_m10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_m10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_m10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10 
1 Post - 1%
Kavithas
ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_m10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10 
1 Post - 1%
bala_t
ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_m10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10 
1 Post - 1%
prajai
ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_m10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_m10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10 
280 Posts - 42%
heezulia
ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_m10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_m10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_m10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10 
25 Posts - 4%
sugumaran
ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_m10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_m10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_m10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10 
5 Posts - 1%
prajai
ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_m10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_m10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10 
4 Posts - 1%
manikavi
ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_m10ஆண்டாளும் அழகர்கோயிலும்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்டாளும் அழகர்கோயிலும்!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Dec 25, 2014 12:45 am

மதுரையில் இருந்து சுமார் 21 கி.மீ. தொலைவில் உள்ளது அழகர்மலை. இங்கே, மலையடிவாரத்தில் அழகுறக் கோயில் கொண்டிருக்கிறார் கள்ளழகர் பெருமாள். இது, 93வது திவ்விய தேசம். திருமாலிருஞ்சோலை என்று போற்றப்படும் இந்தத் தலத்துக்கும் ஸ்ரீ ஆண்டாளுக்கும் தொடர்பு உண்டு.

இங்கே அருளும் உத்ஸவர்,ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள். இவருக்குஸ்ரீ சுந்தரபாஹூ என்றும் திருப்பெயர் உண்டு. பெயருக்கேற்ப கொள்ளைஅழகு இவர்.

மார்பில் கருந்துளசியும், ஒரு காதில் குழல் அணியும், கருடக் கொடியும், கலப்பையும், சிலம்பாறு போன்று வளைந்து திகழும் வில்லும், வாளும் கொண்டு எழிலுற அருளும் இவரைத் தரிசித்துக்கொண்டே இருக்கலாம்!

''வேறெங்கும் இல்லாத வகை யில், இங்கே அமர்ந்த திருக் கோலத்தில், சந்தோஷம் பூத்துக் குலுங்குகிற திருமுகத்துடன் காட்சி தருகிறாள் ஆண்டாள். அதுமட்டுமா? ஆண்டாள் கிளி அவளின் இடது தோளில் அமர்ந்திருக்கும். இங்கே ஆண்டாள், பெருமாளுக்கு இடப்புறம் அருள்கிறாள்'' என்று பூரிப்புடன் சொல்லும் கோயிலின் சுதர்சன நாமாவளி பட்டர், இந்த திருத்தலம் குறித்த கோதை ஆண்டாளின் பாடலழகையும் சிலிர்ப்புடன் விவரித்தார்:

''ஒருமுறை, பிரிவுத் துயரில் வாடித் தவித்தாள் கோதை. அப்போது, இங்கு மழை பெய்து, பூமி குளிர்ந்துபோயிருந்தன. சோலையில் பூக்கள் பூத்து, மணம் பரப்பின. இதில் இன்னும் நொந்து போன ஆண்டாள், திருமாலிருஞ்சோலை நாயகனிடம் தன் புலம்பலைப் பாடலாகப் பாடுகிறாள்...

சிந்துரச் செம்பொடிப்போல்

திருமாலிருஞ் சோலையெங்கும்

இந்திர கோபங்களே

எழுந்தும்பரந் திட்டனவால்

மந்தரம் நாட்டியன்று

மதுரக்கொழுஞ் சாறுகொண்ட

சுந்தரத் தோளுடையான்

சுழலையினின் றுய்துங்கொலோ

-எனப் பாடி, 'நான் உய்வேனோ?’ என வினவுகிறாள். அதுமட்டுமா?

பைம்பொழில் வாழ்குயில்காள்!

மயில்காள்! ஒண் கருவிளைகாள்!

வம்பக் களங்கனிகாள்!

வண்ணப்பூவை நறுமலர்காள்!

ஐம்பெரும் பாதகர்காள்!

அணிமாலிருஞ் சோலைநின்ற

எம்பெரு மானுடைய

நிறமுங்களுக் கென்செய்வதே?

-என அங்கு வாழும் பறவைகளிடம் 'அழகரின் திருமேனி நிறம் உங்களுக்கு எதற்கு?’ எனக் கோபம் கொள்கிறாள்!'' என்று விவரித்தவர், அடுத்து 'நாறு நறும்பொழில்மா...’ என்கிற பாசுரம் மூலம் திருமாலிருஞ்சோலை நம்பிக்கு, ஆண்டாள் அக்கார அடிசில் படைப்பதாகப் பாடியதையும் பகிர்ந்துகொண்டார்.

நாறு நறும்பொழில்மா

லிருஞ்சோலை நம்பிக்குநான்

நூறு தடாவில் வெண்ணெய்

வாய்நேர்ந்து பராவிவைத்தேன்

நூறு தடா நிறைந்த

அக்கார வடிசில் சொன்னேன்

ஏறு திருவுடையான் இன்று

வந்திவை கொள்ளுங் கொலோ!

-என்று, தான் சமர்ப்பிக்கும் அக்கார வடிசலை அழகர் ஏற்பாரோ, மாட்டாரோ எனஅந்தப் பாடலில் உருகுகிறாள் கோதை.

இவ்வாறு ஆண்டாள் நாச்சியார் திருமொழியில், இப்பெருமாளுக்கு 100 தடா வெண்ணெயும்,100தடா அக்காரவடிசிலும் பிரார்த்தித்துக் கொள்ள, பின்னாளில் ஸ்ரீ ராமானுஜர் அவற்றைச் செய்து முடித்தார்.

'இன்றைக்கும், மார்கழி துவங்கிவிட்டால், நூறு டபராக்களில் அக்கார வடிசல் பிரசாதமும், நூறு கிண்ணங்களில் வெண்ணெய் கல்கண்டும் நைவேத்தியமும் செய்யப்படுகிறது. மார்கழி 27ம் நாள், இதை விழாவாகவே கொண்டாடி வருகிறோம். அன்றைக்கு கோயிலின் அர்த்த மண்டபத்தில், அலங்காரம் செய்யப்பட்ட உத்ஸவரைத் தரிசிக்கலாம். அனைவருக்கும் அக்கார வடிசல் பிரசாதம் வழங்கப்படும்'' என்கிறார்சுதர்சன நாமாவளி பட்டர்.

நாமும் கோதையின் வழியில் அழகரை வழிபட்டு அருள்பெறுவோம்.

நன்றி:சக்திவிகடன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 25, 2014 5:01 am

ஆண்டாளும் அழகர்கோயிலும்! 103459460
-
(திருமாளிகைகளில் திருவாராதன காலத்தில்
பெருமாளுக்குப் பிரசாதம் அமுது செய்விக்கும் போது
6, 7, பாசுரங்களை மிகவும் பக்தியோடு அநுசந்திப்பது
வழக்கம்.

ஆண்டாள் கண்ணனாகிய அழகருக்கு நூறு தடாக்களில்
வெண்ணெயையும், அக்கார அடிசிலையும் மானசீகமாக
சமர்ப்பித்ததையெல்லாம் எம்பெருமான் ஏற்றுத் திருவுள்ளம்
உவந்து அருளினான் என்பது மகான்களின் கருத்து.)
-

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக