புதிய பதிவுகள்
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 Poll_c10மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 Poll_m10மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 Poll_c10மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 Poll_m10மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 Poll_c10 
60 Posts - 42%
mohamed nizamudeen
மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 Poll_c10மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 Poll_m10மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 Poll_c10மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 Poll_m10மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 Poll_c10 
4 Posts - 3%
bala_t
மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 Poll_c10மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 Poll_m10மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 Poll_c10 
1 Post - 1%
prajai
மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 Poll_c10மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 Poll_m10மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 Poll_c10மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 Poll_m10மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 Poll_c10 
1 Post - 1%
Kavithas
மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 Poll_c10மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 Poll_m10மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 Poll_c10மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 Poll_m10மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 Poll_c10 
291 Posts - 42%
heezulia
மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 Poll_c10மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 Poll_m10மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 Poll_c10மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 Poll_m10மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 Poll_c10மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 Poll_m10மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 Poll_c10மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 Poll_m10மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 Poll_c10மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 Poll_m10மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 Poll_c10மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 Poll_m10மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 Poll_c10 
6 Posts - 1%
prajai
மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 Poll_c10மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 Poll_m10மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 Poll_c10 
5 Posts - 1%
manikavi
மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 Poll_c10மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 Poll_m10மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Kavithas
மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 Poll_c10மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 Poll_m10மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மார்கழி 27 கூடாரவல்லி !


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 10, 2015 11:52 pm

First topic message reminder :

மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 WwhGAgsGQauzsFaagWL4+sriandal


மார்கழி 27 - 11.01.2015 - ஞாயிறு
ஸ்ரீ விஷ்ணுசித்த குலநந்தன கல்பவல்லீம்
ஸ்ரீரங்கராஜ ஹரிநந்தன யோக த்ருச்யாம்
ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலாமிவாந்யாம்
கோதாமநந்ய சரண: சரணம் ப்ரபத்யே - கோதா ஸ்துதி.

(திருக்கோவிலூர், ஞானானந்தா மிஷன், தபோவனத்திலிருந்து வெளிவரும் அருமையான ஆன்மீக இதழான ஞான ஒளி எனும் புத்தகத்தின் ஆசிரியர் மேன்மை மிகு ப்ரஹ்மஸ்ரீ ரங்கநாதன்அவர்கள் இதில் கீழ்காணும் கட்டுரையை மையமாகக் கொண்டும் மற்றும் பிற எழுத்தாளர்களின் ஆக்கங்களை துணை கொண்டும், தனக்கே உரித்தான ஆன்மீகத்தையும் அறிவியலையும் அணைந்து செல்லும் அழகிய நடையிலும் கூடாரை வல்லி எனும் இக்கட்டுரையை "பாவை நோன்பு நூற்போம்"எனும் தலைப்பில், மிக அற்புதமாக செறிவூட்டியுள்ளார். அக்கட்டுரையை படிக்க கீழே செல்லுங்கள். ப்ரஹ்மஸ்ரீ ரங்கநாதன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.   அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் முப்பது பாடல்கள் கொண்ட திருப்பாவையை அருளிச் செய்தவள். அதில் 27ஆவது பாசுரமான 'கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா' எனும் பாசுரத்தைப் பாடியதும் திருமால் அவளுக்குத் திருமணவரம் தந்ததாக ஐதீகம். இந்த கூடாரவல்லியன்று திருமால் ஆலயங்களுக்குச் சென்று பெருமாளையும், ஆண்டாளையும் தரிசிப்போருக்கு வாழ்வில் நல வளங்கள் சேரும்.

மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 ChZ4BC3qRoGPv52m7PuU+Andal_rangamannaar_garuda

கூடாரைவல்லி தினத்தன்று, சூடிக்கொடுத்த சுடர்க்கொடியுடன் கூடிய பெருமாளை சேவிப்போம். அக்காரவடிசல் அன்னதானத்தில் பங்குகொள்வோம். பக்தி செய்வோம். பயனுறுவோம்.

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jan 13, 2015 1:34 am

இல்லையில்லை தவறாக யாரும் எண்ணவில்லை கிருஷ்ணாம்மா. ஏன் எடுத்து விட்டீர்கள் எண்ணிக்கையை போடுங்கள். ஐயா சும்மா கலாட்டா செய்கிறார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கிறதல்லவா.... நீங்க உங்க ஸ்டைலையே தொடருங்கள் கிருஷ்ணாம்மா. அது தான் நன்றாக இருக்கிறது........... மறுபடியும் எண்ணிக்கையை போடுங்கள். நான் கூட இதில் உங்க ஸ்டைலை தான் பின்பற்றுகிறேன்............

விமந்தனி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விமந்தனி



மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 13, 2015 1:37 am

விமந்தனி wrote:
இல்லையில்லை தவறாக யாரும் எண்ணவில்லை கிருஷ்ணாம்மா. ஏன் எடுத்து விட்டீர்கள் எண்ணிக்கையை போடுங்கள். ஐயா சும்மா கலாட்டா செய்கிறார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கிறதல்லவா.... நீங்க உங்க ஸ்டைலையே தொடருங்கள் கிருஷ்ணாம்மா. அது தான் நன்றாக இருக்கிறது........... மறுபடியும் எண்ணிக்கையை போடுங்கள். நான் கூட இதில் உங்க ஸ்டைலை தான் பின்பற்றுகிறேன்............
மேற்கோள் செய்த பதிவு: 1114976

ஓகே போட்டுடறேன் புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jan 13, 2015 1:39 am

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி



மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 13, 2015 1:41 am

விமந்தனி wrote:சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1114982

asusual உங்களுக்கு PM அனுப்ப முடியவில்லை விமந்தனி.............அந்த icon னே இல்ல அங்கு சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jan 13, 2015 2:04 pm

அக்கார அடிசில் செய்ய நெய் பால் எவ்வளவுனு குத்துமதிப்பா சொல்லுங்கமா...



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 13, 2015 6:46 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:பின்னூட்டம் எழுதுங்க யாரும் இதை படிக்கலையா?.....................விமந்தினி , சரண்யா பார்க்கலை போல இருக்கு ஜாலி........ஐயா தான் ஊருக்கு போய்விட்டார்...........சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1114875

ஏம்மா விமந்தனி, சரண்யா கண்டுகலையா நீங்க யாரும் ! கிருஷ்ணம்மா கேட்கறது காதிலே விழலையா ?

( அப்போ நான்கூட , ஒரு ஜோக்கு எழுதிட்டு என்னோடு 7000 பதிவுன்னு சொல்லி இருக்கனமோ ?)

ரமணியன்    

போச்சு ..இந்த கலாட்டாக்காகத்தான் நான் பதிவின் எண்ணை எழுதாமல் நிறுத்தினேன் புன்னகை .......இருந்தாலும் ஜோக்கும் 'கூடாரைவல்லி' யும் ஒண்ணா ஐயா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1114948

ஜோக்கும் கூடாரைவல்லியும் ஒன்று என்று என்றுமே சொல்லமாட்டேன் . சொல்லவும் இல்லை .புரிதலில் தவறு இருக்கலாம் . நீங்கள் புரிந்துகொள்ளும் அளவிற்கு ,சொல்லத் தெரியாமையும் இருக்கலாம் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 13, 2015 10:54 pm

ஜாஹீதாபானு wrote:அக்கார அடிசில் செய்ய நெய் பால் எவ்வளவுனு குத்துமதிப்பா சொல்லுங்கமா...
மேற்கோள் செய்த பதிவு: 1115048

அக்கார அடிசில் இதில் அளவுகள் இருக்கு பாருங்கோ பானு, 1/2 கப் அரிசிக்கு, 1/2 கப் நெய் + பால் 2 முதல் 2 1/2 கப் தேவைப்படும் புன்னகை....கம்மியானாலும் பரவாஇல்லை நல்லா தான் இருக்கும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
mayilrajsathees
mayilrajsathees
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 09/01/2016

Postmayilrajsathees Sat Jan 09, 2016 4:56 pm

krishnaamma wrote:மார்கழி 27 கூடாரவல்லி ! - Page 3 3YfwlEmxSCmaGkhqRaHb+sri-andal-sri-rangamannar-srivilliputhoor-2

ஆண்டாள் அருளிச் செய்த முப்பது பாடல்கள் கொண்ட திருப்பாவையை ஸ்ரீ கிருஷ்ணருக்கு உகந்த மார்கழி மாதம் அதிகாலைப் பொழுதில் பாடி, 27ம் நாள் "கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா" எனும் பாடல் பாடி, "மூடநெய் பெய்து முழங்கை வழி வார" என்றபடி, பெருமாளுக்கு நெய் நிறைந்த அக்காரவடிசல் நிவேதனம் செய்து அன்னதானம் செய்வது நலமளிக்கும்.

மார்கழி மாத 27ம் நாளே "கூடாரைவல்லி" நாளாக கொண்டாடப்படுகின்றது.

ஆண்டாளின் முப்பது பாடல்களிலும், தோழியரை அதிகாலைப் பொழுதில் எழச் செய்து கண்ணனைக் காண அழைக்கும் பாடல்களாகவும், பாவை நோன்பின் மாண்பினையும், நோன்பு இருந்தால் மாதம் மும்மாரியும், நல்வாழ்க்கையும் கிடைக்கும் என்பதும் விபரமாக இருக்கின்றது.

கூடாரை வல்லிக்குக் காரணமாகவிருந்த ஆண்டாளையும், அவள் எழுதிய திருப்பாவையையும் காண்போம்.

இந்து சனாதன மதத்தினுள், ஷண்மதங்களில் ஒன்றாகிய, ஸ்ரீ வைஷ்ணவம் - ஸ்ரீ மஹாவிஷ்ணுவைப் போற்றி வழிபாடு செய்யும் வகை ஆகும்.
வேதங்கள் போற்றும் வேதநாயகனாகிய ஸ்ரீ மஹா விஷ்ணுவை - தமிழில் பனிரண்டு ஆழ்வார் திருமக்கள் எழுதிய ஐந்தாம் வேதம் என்று போற்றப்படக்கூடிய "நாலாயிர திவ்ய பிரபந்தம்" (4000 பாடல்கள்) - போற்றி பறை சாற்றுகின்றன. (இந்தப் பதிவின் முன் பதிவாகிய 'ஆழ்வார்கள் அருளிய அமுதம்' காணுங்கள்). இப்பாடல்கள் அனைத்தும் ஸ்ரீ மஹா விஷ்ணுவின் அனைத்து லீலைகளையும் பகர்கின்றது.

இடைக்காலத்தில் (பல்லவர்கள் காலத்திற்கு பிறகு) தமிழுக்கு ஏற்பட்ட தொய்வுக்கு, இப்பாடல்கள் அனைத்தும் தமிழை சீர்தூக்கி நிறுத்தின. கேட்க கேட்க தெவிட்டாத தமிழ்ப் பாடல்கள். தமிழன்னையின் அழகுக்கு மேலும் அழகூட்டின.

பனிரண்டு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வாராக விளங்கியவர் கோதை நாச்சியார் எனும் ஆண்டாள். இவள் எழுதிய பாடல்கள் தமிழன்னைக்கு சூடாமணியாக விளங்குகின்றன.
மேற்கோள் செய்த பதிவு: 1114613

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81959
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 09, 2016 5:17 pm

ஸ்ரீ விஷ்ணுசித்த குலநந்தன கல்பவல்லீம்
ஸ்ரீரங்கராஜ ஹரிநந்தன யோக த்ருச்யாம்
ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலாமிவாந்யாம்
கோதாமநந்ய சரண: சரணம் ப்ரபத்யே - கோதா ஸ்துதி.

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியே! தொல்பாவை
பாடி அருளவல்ல பல்வளையாய் - நாடி நீ
வேங்கடவற் கென்னை விதியென்ற இம்மாற்றம்
நாங்கடவா வண்ணமே நல்கு.

- உய்யக்கொண்டார் பாடல்.


ஆண்டாள் திருப்பாவையின் பாடல்களின் தன்னை
ஆண்டாள் என்றோ, பெரியாழ்வாரின் மகள் என்றோ நினைந்து
பாடாமல், பிருந்தாவனத்தில் உள்ள கோபியரில் ஒருவராகவே
கற்பனை செய்து கொண்டு பாடி மகிழ்ந்தாள்.
-
நிகழ்காலத்திலும் தன்னை ஒரு கோபிகா ஸ்த்ரீயாகவே கற்பனை
செய்து கொண்டு வாழ்ந்தாள்.
-
அதே போல் ராமானுஜர் ஆண்டாளின் திருப்பாவையை பாடும்
போதெல்லாம் தான் ஒரு ஆச்சார்யர் என்றோ, பாஷ்யங்கள் பல எழுதிய
குரு ஸ்தானத்தில் இருப்பவர் என்றோ நினையாமல்,
ஆண்டாள் எண்ணியது போலவே, தானும் ஒரு கோபிகா ஸ்த்ரீயாகவே
கற்பனையுலகில் சஞ்சரித்து, நிகழ்வுலகில் நடந்துகொள்வார்.
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81959
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 09, 2016 5:21 pm

ஆண்டாளுக்குப் பின் பிறந்தவர்; ஆனால் ஆண்டாளின் அண்ணன் ஆனார்
-

:வைணவ ஆச்சார்யர்களுள் மிக முக்கியமானவராகப் போற்றப்
படக்கூடியவர் ஸ்ரீ ராமானுஜர். வைணவத்தை மேலும் தமிழகத்தில்
ஆழமாக பரப்பியவர். ஆண்டாளின் மீதும், அவளின் பாசுரங்களின்
மீதும் பெரும் பக்தி கொண்டவர். "திருப்பாவை ஜீயர்" என்றே
போற்றப்பட்டார்.

ராமானுஜர் திருமாலிருஞ்சோலையில் (அழகர் கோயில்) ஆண்டாளின்
பாடலில் உள்ள வேண்டுதலுக்கேற்ப,

"நாறு நறும் பொழில் மாவிருஞ்சோலை நம்பிக்கு
நான் நூறு தடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்;
நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்
எறுதிருவுடையான் இன்று இவை கொள்ளுங்கொலோ"

-
நூறு தடா (தடா என்றால் பெரிய அடுக்கு அல்லது பெரிய குவளை
அல்லது பெரிய அண்டா) முழுக்க அக்காரவடிசலும், வெண்ணையும்
சேர்த்து நிவேதனம் செய்தார். ஆண்டாள் எண்ணிய செயலை இவர்
செய்து காட்டினார்.
-

ஒவ்வொரு க்ஷேத்ரமாக சேவித்துக்கொண்டு, பிறகு ஸ்ரீ வில்லிப்புத்தூர்
வந்து பெருமானை சேவிக்கவந்தார்.

கோயிலினுள் நுழைந்ததுமே, "வாரும் என் அண்ணலே" என்ற
அழகிய பெண் குரல் ஒன்று இவரை நோக்கி அழைத்தது.
சுற்று முற்றும் பார்த்தார். யாரும் இல்லை.
-
மீண்டும் மீண்டும் அந்த அழகிய குரல் கேட்டுக்கொண்டே இருந்தது.
யாராக இருக்கும் என்று ஆவலுடன் பார்க்க, அங்கே கருவறையிலிருந்து
ஆண்டாள் அழகாக அசைந்து வந்து, "வாருங்கள் என் அண்ணா" என்று
அழைத்தாள்.
-
பக்தியுடன் பரவினார் ராமானுஜர். ஆண்டாளுக்குப் பின் பல நூற்றாண்டுகள்
கழித்துப் பிறந்தவர் ராமானுஜர். தம்பி என்றல்லவோ ஆண்டாள் அழைக்க
வேண்டும். ஏன் அண்ணன் என்று அழைத்தார்?

அதற்கு பதிலும் அவளே சொல்கின்றாள்.

-
என் எண்ணத்தை (நூறு பெரிய அடுக்குகள் முழுக்க அக்காரவடிசல்
நிவேதனம் செய்த) நிறைவேற்றுபவர் யாராக இருக்க முடியும்?
எனக்கு அண்ணன் என்று ஒருவர் இருந்திருந்தால் அவரை நிறைவேற்றச்
சொல்லியிருப்பேன். அண்ணனோடு பிறக்கவில்லை.
ஆனாலும், என் விருப்பத்தை அண்ணன் ஸ்தானத்தில் நின்று நிறைவேற்றியவர்
தாங்கள் தான்.
ஆகையாலேயே அண்ணா என்று அழைக்கின்றேன் என்றாள்.
ராமானுஜர் பூரித்து நின்றார்.
-
--நடராஜ தீட்சிதர்

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக