புதிய பதிவுகள்
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காமராஜ் - இவரை போல ஒருவர் இனி வருவாரா ? Poll_c10காமராஜ் - இவரை போல ஒருவர் இனி வருவாரா ? Poll_m10காமராஜ் - இவரை போல ஒருவர் இனி வருவாரா ? Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
காமராஜ் - இவரை போல ஒருவர் இனி வருவாரா ? Poll_c10காமராஜ் - இவரை போல ஒருவர் இனி வருவாரா ? Poll_m10காமராஜ் - இவரை போல ஒருவர் இனி வருவாரா ? Poll_c10 
66 Posts - 43%
mohamed nizamudeen
காமராஜ் - இவரை போல ஒருவர் இனி வருவாரா ? Poll_c10காமராஜ் - இவரை போல ஒருவர் இனி வருவாரா ? Poll_m10காமராஜ் - இவரை போல ஒருவர் இனி வருவாரா ? Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
காமராஜ் - இவரை போல ஒருவர் இனி வருவாரா ? Poll_c10காமராஜ் - இவரை போல ஒருவர் இனி வருவாரா ? Poll_m10காமராஜ் - இவரை போல ஒருவர் இனி வருவாரா ? Poll_c10 
4 Posts - 3%
bala_t
காமராஜ் - இவரை போல ஒருவர் இனி வருவாரா ? Poll_c10காமராஜ் - இவரை போல ஒருவர் இனி வருவாரா ? Poll_m10காமராஜ் - இவரை போல ஒருவர் இனி வருவாரா ? Poll_c10 
1 Post - 1%
prajai
காமராஜ் - இவரை போல ஒருவர் இனி வருவாரா ? Poll_c10காமராஜ் - இவரை போல ஒருவர் இனி வருவாரா ? Poll_m10காமராஜ் - இவரை போல ஒருவர் இனி வருவாரா ? Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
காமராஜ் - இவரை போல ஒருவர் இனி வருவாரா ? Poll_c10காமராஜ் - இவரை போல ஒருவர் இனி வருவாரா ? Poll_m10காமராஜ் - இவரை போல ஒருவர் இனி வருவாரா ? Poll_c10 
1 Post - 1%
M. Priya
காமராஜ் - இவரை போல ஒருவர் இனி வருவாரா ? Poll_c10காமராஜ் - இவரை போல ஒருவர் இனி வருவாரா ? Poll_m10காமராஜ் - இவரை போல ஒருவர் இனி வருவாரா ? Poll_c10 
1 Post - 1%
eraeravi
காமராஜ் - இவரை போல ஒருவர் இனி வருவாரா ? Poll_c10காமராஜ் - இவரை போல ஒருவர் இனி வருவாரா ? Poll_m10காமராஜ் - இவரை போல ஒருவர் இனி வருவாரா ? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
காமராஜ் - இவரை போல ஒருவர் இனி வருவாரா ? Poll_c10காமராஜ் - இவரை போல ஒருவர் இனி வருவாரா ? Poll_m10காமராஜ் - இவரை போல ஒருவர் இனி வருவாரா ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காமராஜ் - இவரை போல ஒருவர் இனி வருவாரா ? Poll_c10காமராஜ் - இவரை போல ஒருவர் இனி வருவாரா ? Poll_m10காமராஜ் - இவரை போல ஒருவர் இனி வருவாரா ? Poll_c10 
297 Posts - 42%
heezulia
காமராஜ் - இவரை போல ஒருவர் இனி வருவாரா ? Poll_c10காமராஜ் - இவரை போல ஒருவர் இனி வருவாரா ? Poll_m10காமராஜ் - இவரை போல ஒருவர் இனி வருவாரா ? Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
காமராஜ் - இவரை போல ஒருவர் இனி வருவாரா ? Poll_c10காமராஜ் - இவரை போல ஒருவர் இனி வருவாரா ? Poll_m10காமராஜ் - இவரை போல ஒருவர் இனி வருவாரா ? Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
காமராஜ் - இவரை போல ஒருவர் இனி வருவாரா ? Poll_c10காமராஜ் - இவரை போல ஒருவர் இனி வருவாரா ? Poll_m10காமராஜ் - இவரை போல ஒருவர் இனி வருவாரா ? Poll_c10 
27 Posts - 4%
sugumaran
காமராஜ் - இவரை போல ஒருவர் இனி வருவாரா ? Poll_c10காமராஜ் - இவரை போல ஒருவர் இனி வருவாரா ? Poll_m10காமராஜ் - இவரை போல ஒருவர் இனி வருவாரா ? Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
காமராஜ் - இவரை போல ஒருவர் இனி வருவாரா ? Poll_c10காமராஜ் - இவரை போல ஒருவர் இனி வருவாரா ? Poll_m10காமராஜ் - இவரை போல ஒருவர் இனி வருவாரா ? Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
காமராஜ் - இவரை போல ஒருவர் இனி வருவாரா ? Poll_c10காமராஜ் - இவரை போல ஒருவர் இனி வருவாரா ? Poll_m10காமராஜ் - இவரை போல ஒருவர் இனி வருவாரா ? Poll_c10 
6 Posts - 1%
prajai
காமராஜ் - இவரை போல ஒருவர் இனி வருவாரா ? Poll_c10காமராஜ் - இவரை போல ஒருவர் இனி வருவாரா ? Poll_m10காமராஜ் - இவரை போல ஒருவர் இனி வருவாரா ? Poll_c10 
5 Posts - 1%
manikavi
காமராஜ் - இவரை போல ஒருவர் இனி வருவாரா ? Poll_c10காமராஜ் - இவரை போல ஒருவர் இனி வருவாரா ? Poll_m10காமராஜ் - இவரை போல ஒருவர் இனி வருவாரா ? Poll_c10 
4 Posts - 1%
Kavithas
காமராஜ் - இவரை போல ஒருவர் இனி வருவாரா ? Poll_c10காமராஜ் - இவரை போல ஒருவர் இனி வருவாரா ? Poll_m10காமராஜ் - இவரை போல ஒருவர் இனி வருவாரா ? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காமராஜ் - இவரை போல ஒருவர் இனி வருவாரா ?


   
   
jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Tue Jan 13, 2015 11:46 am

பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக
இருந்த
போது, சென்னை தாம்பரம்
குடிசைவாசிகளுக்
கு பட்டா வேண்டும்
என்று ஜீவா போராடினார்.
அப்போது தாம்பரத்தில் ஓர்
ஆரம்பப்பள்ளியை திறந்து வைக்கச்
சென்றார்
காமராஜர்.
போகும் வழியில் தான் ஜீவாவின்
வீடு இருந்தது.
அந்தப் பள்ளிக்கு அடிக்கல்
நாட்டியவர்
ஜீவா என்பதால் அவரையும்
அழைத்துச்
செல்வது தான் சரியாக இருக்கும்
என்று நினைத்து,
காரை ஜீவாவின் வீட்டுக்கு விடச்
சொன்னார்.
ஒழுகும் கூரை வீடு ஒன்றில்
குடியிருந்தார் ஜீவா.
திடீரென தன்னுடைய
வீட்டுக்கு காமராஜர்
வந்ததைக்கண்டு ஆச்சர்யப்பட்டு "என்ன
காமராஜ்
என்று கேட்டார்".
என்ன நீங்க இந்த வீட்டுல
இருக்கீங்க..? "
என்று ஆதங்கப்பட்டார் காமராஜர்.
உடனே ஜீவா, "நான் மட்டுமா..?
இங்கே இருக்கிற
எல்லோரையும் போலத்தான் நானும்
இருக்கேன்
என்று சர்வ சாதாரணமாக சொன்னார்.
காமராஜரை உட்கார வைக்க
ஒரு நாற்காலி கூட
இல்லாததால், இருவரும்
நின்று கொண்டே பேசினார்கள்.
"நீ அடிக்கல் வைச்ச
பள்ளிக்கூடத்தைத் திறக்கணும்.
அதான் உன்னையும் கூப்பிட்டுப் போக
வந்தேன்"
என்றார் காமராஜர்.
"காமராஜ், நீ முதலமைச்சர், நீ
திறந்தா போதும்"
என்று ஜீவா மறுக்க,
"அட... ஆரம்பிச்ச நீ இல்லாம, நான்
எப்படிப் போக,
கிளம்பு போகலாம்" என்று அழைத்தார்.
"அப்படின்னா நீ முன்னால போ. நான்
அரை மணி நேரத்துல வந்துடுறேன் "
என்று அனுப்பி வைத்தார்.
"கண்டிப்பாக வரணும்" என்றார்
காமராஜர்.
விழாவுக்கு அரை மணிக்கு மேல்
தாமதமாகவே வந்தார் ஜீவா.
"என்ன ஜீவா, இப்படி லேட்
பண்ணிட்டியே...? "
என்று காமராஜர் உரிமையுடன்
கடிந்து கொண்டார்.
உடனே ஜீவா, "நல்ல
வேட்டி ஒண்ணுதாம்பா இருக்கு.
அதை உடனே துவைச்சு காய வைச்சுக்
கட்டிட்டு வர்றேன். அதான் தாமதம்.
தப்பா நினைச்சுக்காதே"... என்றார்.
உடனே கண் கலங்கி விட்டார்
காமராஜர்.
விழா நல்ல படியாக முடிந்தது. ஆனால்
ஜீவாவின்
வறுமை காமராஜரை மிகவும் வாட்டியது.
அதனால் ஜீவாவுக்கு தெரியாமல்,
அவரது கம்யூனிஸ்ட்
நண்பர்களை அழைத்துப்
பேசினார்.
"ஜீவாவுக்கு வீடு கொடுத்தா போக
மாட்டான்.
காரு கொடுத்தாலும் வாங்க மாட்டான்.
ஆனா,
அவனைப் போல தியாகிகள் எல்லாம்
இத்தனை கஷ்டப்படக்கூடாது என்ன
செய்யலாம்"....? என்றார்.
கூட்டத்தில் இருந்த ஒருவர்,
"ஜீவாவின்
மனைவி படித்தவர். அதனால்
அவருக்கு ஏதாவது பள்ளியில்
அரசு வேலை கொடுத்தா, அந்த குடும்பம்
நிம்மதியாக இருக்கும்" என்றார்.
உடனே காமராஜர், "ரொம்ப நல்ல யோசனை.
ஆனா.
நான் கொடுத்தா அவன்
பொண்டாட்டியை வேலை செய்ய விட
மாட்டான்.
அதனால நீங்களா ஜீவா மனைவியிடம்
பேசி,
"வீட்டுக்குப் பக்கத்துல
பள்ளிக்கூடத்துல
ஒரு வேலை காலியாக
இருக்குன்னு சொல்லி மனு போடச்
சொல்லுங்க.
உடனே நான் வேலை போட்டுத் தர்றேன்.
ஆனா,
இந்த விஷயம் வேறு யாருக்கும்
தெரியக்கூடாது.
முரடன், உடனே வேலையை விட
வைச்சுடுவான் "
என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
அதன்படியே ஜீவாவுக்குத்
தெரியாமல், அவருடைய
மனைவிக்கு வேலை கொடுத்தார்
காமராஜர்.
அதற்குப் பின்னரே ஜீவாவின்
வாழ்க்கையில்
வறுமை ஒழிந்தது.
காமராஜர், ஜீவா இருவருடைய நட்பும்
வார்த்தைகளால் வடிக்க முடியாதது.
நோய்
வாய்ப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டார் ஜீவா.
தனக்கு முடிவு வந்து விட்டதைத்
தெரிந்து கொண்டவர்,
கடைசியாக உதிர்த்த வார்த்தைகள்..."
காமராஜருக்கு போன் பண்ணுங்கள்"...
என்பது தான்.
இனி எங்கே கான்பது இது போன்ற
தலைவர்களை
அடித்தட்டு மக்களோடு மக்களாக
வறுமையை உனர்ந்த,பகிர்ந்த
தலைவர்கள்,கர்மவீரர்,
ஜீவா,கக்கன் போன்ற தலைவர்கள்.


Be a Hero-மனிதனாய் இரு

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Tue Jan 13, 2015 3:13 pm

காமராஜ் - இவரை போல ஒருவர் இனி வருவாரா ? 3838410834 காமராஜ் - இவரை போல ஒருவர் இனி வருவாரா ? 3838410834 காமராஜ் - இவரை போல ஒருவர் இனி வருவாரா ? 103459460

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81965
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 13, 2015 4:05 pm

-
காமராஜ் - இவரை போல ஒருவர் இனி வருவாரா ? 3838410834
-


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 14, 2015 12:15 am

அவர்களைப்பற்றி பாட புத்தகத்தில் போட்டு வரும்கால பிள்ளைகளுக்கு சொல்லணும்...இல்லாவிட்டால் அவர்களுக்கு தெரியாமலே போய்விடும் இந்த மகா உன்னத தலைவர்களைப்பற்றி புன்னகை........அற்புதமான பதிவு ...நன்றி ! நன்றி அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக