புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10 
53 Posts - 42%
mohamed nizamudeen
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10 
3 Posts - 2%
bala_t
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10 
1 Post - 1%
prajai
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10 
1 Post - 1%
Kavithas
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10 
284 Posts - 42%
heezulia
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10 
26 Posts - 4%
sugumaran
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10 
6 Posts - 1%
prajai
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10 
5 Posts - 1%
Kavithas
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10 
4 Posts - 1%
manikavi
உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_m10உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 17, 2015 9:13 am

உரத்த சிந்தனை : உங்கள் கருத்து என்ன ?

70 ஆண்டுகளாக காற்றை சுவாசித்து உயிர் வாழும் துறவி --சிவா அவர்களின் பதிவு .([You must be registered and logged in to see this link.]/17-1-2015)

வெறும் காற்றை மட்டுமே சுவாசித்து உயிர் வாழமுடியும் எனில் ,
எல்லோருக்கும் அந்த , வித்தை /யுக்தி தெரிந்து இருக்குமெனில் ,
உலகம் எப்படி இருக்கும் ?
மக்களின் வாழ்க்கை முறை எப்பிடி இருக்கும் .?
சிறிது யோசிப்போமே !

1. பசி இல்லை என்றால் , யாரும் வேலை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது .
வெட்ட வெளியில் , ( வீடு என்று ஒன்றை கண்டு பிடித்து இருக்கமாட்டார்கள் ) எல்லோரும் படுத்துக்கொண்டு இருப்பார்கள் .
அல்லது மரத்தடியில் படுத்துக் கொண்டு, அரட்டை அடித்துக் கொண்டு இருப்பார்கள் .
2.கண்டுபிடிப்புகள் ஒன்றும் இருக்காது .

மேலே தொடருங்கள், Time pass என்றாலும் , சிந்தை கிளரும் சிந்தனைகள் பல வரலாம்
நகைச்சுவையையும் ரசிக்கலாம் .

ரமணியன்







 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jan 17, 2015 9:18 am

அடடா ஆகாயத்தையும் பிளாட் போட்டு வித்துருவானுகளே புன்னகை
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 17, 2015 10:23 am

சான்சு கிடைச்சு 5 நிமிஷத்துலே ( வெட்ட வெளிலே படுத்துகினு , ஆகாயத்தை பாத்து )என்னமா யோசிக்கறாங்க !!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81952
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 17, 2015 11:27 am

தஞ்சை ராமையாதாஸ் நகைச்சுவை பாடல்கள்
எழுதுவதிலும் வல்லவராய் இருந்தார்...!
-
அவர் எழுதிய ஒரு திரைப்பட பாடல்:
-
ஒரு சாண் வயிறே இல்லாட்டா,
இந்த உலகத்தில் ஏது கலாட்டா..!!

-
ம்...ம்...காற்றை மட்டுமே சுவாசித்து வாழும் காலம் வருமா..?!
-


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Jan 17, 2015 2:15 pm

கருத்து சொல்ற அளவுக்கு எனக்கு, புத்தி வரவில்லை சோகம்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 19, 2015 5:42 pm

M.M.SENTHIL wrote:கருத்து சொல்ற அளவுக்கு எனக்கு, புத்தி வரவில்லை சோகம்
[You must be registered and logged in to see this link.]

புத்திசாலிங்கதான் இது மாதிரி பதில் சொல்லுவாங்க , செந்தில் !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 21, 2015 7:34 am

மற்றவர்களும் சிந்திக்கலாமே !
அரிய கருத்துகள் சில வரலாமே !!

( உம்) பணம் /செல்வம் தேவை இருக்காது . சமூகத்தில் ஏற்ற தாழ்வு இருக்காது . உறவுகள் மேன்படும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Wed Jan 21, 2015 3:30 pm

1.பட்டினி சாவு இருக்காது
2.இயற்கை எழில் மிகுந்திருக்கும் நம் நாடு
3.நதிகளில் அணைகள் கட்டப்பட்டிருக்காது
4.உடை , உறைவிடம் இவற்றிக்காக வீடுகளும்,துணி மற்றும் சாய தொழிற்ச்சாலைகளும் நிச்சயம் வந்திருக்கும்...
5.காய்கறி, பழ,கீரை வகை வண்டிகள் தென்பட்டிருக்காது....
6.கால்நடை வளர்ப்பு இருந்திருக்காது...
7.மரங்களில் இலைகள் உதிர்வது போல காய் கனிகள் சிதறி கிடக்கும்...
8.பூந்தோட்டங்கள் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் ...
9.உணவகங்கள் ஏற்ப்பட்டிருக்காது ...
10.விலங்குகள் உணவிற்காக வேட்டையாடப்பட்டிருக்காது....
11.சைவம்,அசைவம் என்ற வேறுபாடு இருந்திருக்காது..
12.இலவச மிக்சி,கிரைண்டர்,அரிசி,பருப்பு எல்லாம் தேவைப்பட்டிருக்காது...
13.தண்ணீர் பிரச்சனை போல வாயுப் பிரச்சனை வந்திருக்கலாம்...
14.நிலத்தை விற்பது போல் காற்றையும் விற்கலாம்.




கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

[You must be registered and logged in to see this image.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 21, 2015 4:16 pm

பெண்மணியிடம் பூத்த பூமணிகள் .
நன்றி , சரண்யா !
என்னை உதைப்பது , sl No 4,13,14 தான் !

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 21, 2015 4:26 pm

1. முதலில் இந்த பாழாய் போன மதுக்கடைகள் இருந்திருக்காது....................

2. பசங்க ரொம்ப சந்தோஷமாய் விளையாடுவார்கள் ..அது தான்படிக்கவே வேண்டாமே..............

3. நாட்டில் ஜனத்தொகை பெருகிவிடும் ..............பின்ன எல்லோருக்கும் நிறையா ஆயுசு இருக்குமே..............
( நீங்க  வேறு எதாவது நினைத்தால்  நான் பொறுப்பு இல்லை  கண்ணடி  )

4. பசிக்கவே பசிக்காது என்பதால் பட்டினி சாவு இருக்காது.................

5. நகை கடைகள் இருக்காது, வங்கிகள் ஷேர் மார்க்கெட் படுத்துவிடும்.......

5. நோ தலைவர்கள் நோ தொண்டர்கள்....................

6. நோ black  money  ஜாலி ஜாலி ஜாலி....................

7. நோ சினிமா நோ டிராமா................

8. நோ beauty பார்லர்கள்..................

9.  நோ இன்டர்நெட் நோ  whats  up .................

10. அப்போ நோ ஈகரையா?.......................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக