புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 2 Poll_c10ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 2 Poll_m10ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 2 Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 2 Poll_c10ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 2 Poll_m10ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 2 Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 2 Poll_c10ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 2 Poll_m10ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 2 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 2 Poll_c10ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 2 Poll_m10ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 2 Poll_c10 
4 Posts - 3%
prajai
ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 2 Poll_c10ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 2 Poll_m10ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 2 Poll_c10ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 2 Poll_m10ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 2 Poll_c10 
1 Post - 1%
Kavithas
ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 2 Poll_c10ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 2 Poll_m10ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 2 Poll_c10 
1 Post - 1%
bala_t
ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 2 Poll_c10ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 2 Poll_m10ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 2 Poll_c10ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 2 Poll_m10ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 2 Poll_c10 
293 Posts - 42%
heezulia
ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 2 Poll_c10ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 2 Poll_m10ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 2 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 2 Poll_c10ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 2 Poll_m10ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 2 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 2 Poll_c10ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 2 Poll_m10ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 2 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 2 Poll_c10ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 2 Poll_m10ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 2 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 2 Poll_c10ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 2 Poll_m10ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 2 Poll_c10ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 2 Poll_m10ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 2 Poll_c10 
6 Posts - 1%
prajai
ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 2 Poll_c10ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 2 Poll_m10ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 2 Poll_c10ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 2 Poll_m10ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
manikavi
ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 2 Poll_c10ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 2 Poll_m10ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா? - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா?


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Thu Jan 29, 2015 6:47 pm

First topic message reminder :

ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா?

அன்பான எனது இனிய நண்பர்களே,
ஈகரை தளத்தில் எமது கருத்துக்களையும், விருப்பு வெறுப்புக்களையும் தினமும் பகிர்ந்து கொள்ளுகிறோம்.
ஆனால் எமது முகத்தை மறைத்து பழகுகிறோம்.

''நெஞ்சிர்கரவுடையார் கரப்பார் கரவார் கரவிலா நெஞ்சத்தவர்'' என்ற ஒளவையாரின் வாக்குப்படி
கள்ளம் கபடம் இல்லாதவர்கள் தங்களுடைய முகத்தை மறைத்துக்கொள்ள மாட்டார்கள்.

இன்று முகனூலில் நாம் எமது அழகான படங்களை நண்பர்களும் உறவினர்களும் பார்த்துமகிழ வெளியிட்டு பெருமைப்பட்டுக் கொள்ளுகிறோம்.

ஆனால் ஈகரையின் அவதாரில் எமது முகத்தை பதிவிடுவதில்லை.
இது எமது உண்மைத்தன்மையை சந்தேகிக்க வைக்கிறது.
எனவே ஈகரை அவதாரில் எமது முகத்தை காட்டி பழகுவோம்.

பெண்கள் தங்கள் படத்திப் போட வெட்கப்படுவதானால் உங்களின் இன்றைய படங்களை தவிர்த்து
பழைய அழகான படங்களை பதிவிடலாம்.

எனது இந்த கருத்தில் உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால் உங்கள் கருத்தை வெளியிடுங்கள்.

எனது அவதாரில் இருப்பது நானே.

நன்றி.
இனிய நட்புடன் அகிலன்.



நேர்மையே பலம்
[You must be registered and logged in to see this image.]

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jan 30, 2015 3:15 pm

இதெல்லாம் அவர் அவர் சொந்த விருப்பத்தை பொறுத்து. யாரையும் தங்கள் கருத்தை வைத்து குறை சொல்லுதல் ஆகாது. முகத்தைப் பார்த்து தான் பழகுவேன் என்று நினைத்தால் முகத்தை காட்டாத என்னிடமும் காட்ட மறுக்கும் மற்றவருடனும் நீங்கள் பழகாமல் இருந்து விடுங்கள்.

சிறு வயதில் இருந்தே உறவாக பழகி வரும் அம்மா, அப்பா, சகோதரர்கள், சகோதரிகளிடம் கூட பிற்காலத்தில் உறவு முறிந்துவிடுகிறது - முகத்தை காட்டிப் பழகி வந்தவர்களின் அகம் என்னவென்றே தெரியாமல் போகிறதே!!!!

எனவே இதுபோல் பொதுவாக கருத்து கூறுதல் நல்லதல்ல. ஆணோ பெண்ணோ முகம் காட்டாமல் இருக்க பல காரணங்கள் இருக்கலாம். சொல்லவரும் கருத்து ஏற்புடையதாய் இருந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள் இல்லையேல் விட்டுவிடுங்கள்.




M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Jan 30, 2015 3:18 pm

யினியவன் wrote:

சிறு வயதில் இருந்தே உறவாக பழகி வரும் அம்மா, அப்பா, சகோதரர்கள், சகோதரிகளிடம் கூட பிற்காலத்தில் உறவு முறிந்துவிடுகிறது - முகத்தை காட்டிப் பழகி வந்தவர்களின் அகம் என்னவென்றே தெரியாமல் போகிறதே!!!!
[You must be registered and logged in to see this link.]

மிக அழகான வரிகள் தல... சிறு வயது தொட்டு பழகி வந்த முகங்கள், எதிரில் செல்லும்போது யாரோ போல் போவது வேதனையிலும் வேதனை....



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Jan 30, 2015 6:44 pm

என்னுடைய இந்த தலைப்பின் கீழ் உங்கள் கருத்துக்களையும்  வெளியிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

உங்கள் முகத்தை காட்டுவதும் காட்டாமல் விடுவதும் அவரவர் விருப்பம்.
அதேபோல் என்னுடைய கருத்தை ஏற்ப்பதும் ஏற்காமல் விடுவதும் அவரவர் விருப்பம்.

நண்பர்கள் முகம்பார்த்து பழகுவதற்கும்,முகம்தெரியாமல் பழகுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடிந்தால், நான் இந்த பதிவை பதிந்ததில் பயன் உள்ளது என்று நினைக்கிறேன்.

உங்கள் கருத்துக்களை வாசித்த பின்பு  நான் கவனிக்கத் தவறிய ஒரு விடயம் எனக்கு ஞாபகத்துக்கு வந்தது,
அதாவது இந்த ஈகரை தளத்தை நண்பர்கள் அல்லாதவர்களும் தினமும் பார்வையிடுகிறார்கள். என்பதுதான்.
இருந்தாலும் நான் எனது முகத்தை காட்டி பழகவே விரும்புகிறேன். இதுவரை நான் அதை செய்ய தவறிவிட்டேன்.

எனவே உங்கள் எண்ணங்களையும், விருப்பங்களையும் மதிக்கிறேன்.
என்னுடைய வார்த்தைகள் உங்களை காயப்படுத்தியிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்.

இங்ஙனம் நட்புடன் அகிலன்.



நேர்மையே பலம்
[You must be registered and logged in to see this image.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 30, 2015 6:49 pm

மகிழ்ச்சி
மகிழ்ச்சி மகிழ்ச்சி  
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி  
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Jan 30, 2015 6:53 pm

T.N.Balasubramanian wrote:பெண் ஈகரை உறவுகளின் படத்தை , அவர்களின் நலன் கருதியும் ,
மற்றவர்கள் அதை தப்பாக கையாளக்கூடாது என்ற நல்லெண்ணத்திலே தான்
அவதாராக பதிவிடுவது இல்லை .
ஈகரை முதலாம் பதிவர் மாநாட்டில் கலந்து கொண்ட பெண்மணிகளின் படங்களும்
இதை மனதில் கொண்டே , ஈகரையில் பதிவிடவில்லை .
தலைமை நடத்துனர்கள் என் எண்ணம் சரிதானா , என்று வழிமொழிவர் என நினைக்கிறேன் .

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

ஆம் ஐயா, உங்கள் கருத்து சரியானதுதான்.
இந்த தளத்தை நண்பர்கள் அல்லாதவர்களும் பார்க்கிறார்கள் என்பதை கவனிக்கத் தவறிவிட்டேன்.



நேர்மையே பலம்
[You must be registered and logged in to see this image.]
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Jan 30, 2015 7:03 pm

M.Saranya wrote:முகத்தை காட்டாமல் கருத்து சொல்லவது மொட்டைக்கடிதம் போடுவது போன்றது என்று நினைக்கிறேன்.
அதுதான் இந்த பதிவை பதிந்தேன்.
[You must be registered and logged in to see this link.]

இதை நான் மறுக்கிறேன் நண்பரே ...
கருத்து சொல்ல முகம் தேவையா? தேவையில்லை என்பது என் கருத்து....

மற்றவர்களின் கருத்துக்களை விமர்சிக்கலாம் ஆனால் உங்களின் எண்ணத்தை மற்றவர்கள் ஏற்காவிடின் அவர்களை குறை பேசுவது நாகரிகம் அல்ல.

தாங்களும் இப்போது தான் உங்கள்  புகைப்படத்தை போட்டுள்ளீர்கள்..பெண்களின் புகைப்படங்கள் இதுபோன்ற வலைத்தளங்களில் போடாமல் இருப்பது நல்லது என்பது என் கருத்து....[/quote] [You must be registered and logged in to see this link.]



தினமும் நண்பர்களாக பழகுகின்றவர்களுக்கு என்னுடைய கருத்து சரியானதாக இருந்தாலும்,
ஈகரையை எல்லோரும் பார்ப்பதால் எனது வார்த்தைகள் தவறானவையே. ஏற்றுக்கொள்ளுகிறேன்.




நேர்மையே பலம்
[You must be registered and logged in to see this image.]
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Jan 30, 2015 7:20 pm

ராஜா wrote:
அகிலன் wrote:ஈகரை நட்பு முகம்தெரியா நட்பாகலாமா?

அன்பான எனது இனிய நண்பர்களே,ஈகரை தளத்தில் எமது கருத்துக்களையும், விருப்பு வெறுப்புக்களையும் தினமும் பகிர்ந்து கொள்ளுகிறோம்.ஆனால் எமது முகத்தை மறைத்து பழகுகிறோம்.

அவதாரில் புகைப்படங்களை போடாததால் முகத்தை மறைத்து பழகுகிறோம் என்று என்றும் நாங்கள் நினைத்ததில்லை , ஒருவேளை இத்தனை நாள் நீங்கள் உங்கள் புகைப்படம் போடாததின் காரணம் இதுவாக இருந்தால் அதற்கு நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. தவிர சகோதரர் செந்தில் சொல்வது போல இங்கு அனைவரும் உண்மையான அன்புடனும் பாசத்துடனும் தான் பழகி வருகிறோம். இதற்கு புகைப்படம் போட்டு தான் நிரூபிக்க வேண்டுமென்பதில்லை.

''நெஞ்சிர்கரவுடையார் கரப்பார் கரவார் கரவிலா நெஞ்சத்தவர்''   என்ற ஒளவையாரின் வாக்குப்படி
கள்ளம் கபடம் இல்லாதவர்கள் தங்களுடைய முகத்தை மறைத்துக்கொள்ள மாட்டார்கள்.
என்ன இப்படி சொல்லிட்டீங்க , இங்கு அவதாரில் புகைப்படம் போடாதவர்கள் எல்லோரும் அப்ப கள்ளம் கபடத்துடன் தான் பழகிவருகிறார்களா ?! இங்கு உள்ள உறுப்பினர்களை பற்றி உங்களுக்கு என்ன தெரியும் , எத்தனை பேரை  நீங்கள் பார்த்துள்ளீர்கள் ?! எத்தனை பேரிடம் நீங்கள் பேசியுள்ளீர்கள் ?!எதை வைத்து இப்படி ஒரு வரியை எழுதினீர்கள் ?

இன்று முகனூலில் நாம் எமது அழகான படங்களை நண்பர்களும் உறவினர்களும் பார்த்துமகிழ வெளியிட்டு பெருமைப்பட்டுக் கொள்ளுகிறோம்.

ஆனால் ஈகரையின் அவதாரில் எமது முகத்தை பதிவிடுவதில்லை.
இது எமது உண்மைத்தன்மையை சந்தேகிக்க வைக்கிறது.
எனவே ஈகரை அவதாரில் எமது முகத்தை காட்டி பழகுவோம்.

முகநூல் இணைய உலகில் அறிமுகவாவதற்கு முன்பிருந்தே தகவல் தொழில்நுட்பதுறையில் வேலை பார்ப்பவன் நான் , முகநூலை ஈகரையுடன் compare செய்யாதீர்கள். இதற்கும் செந்தில் பதில் சொல்லியுள்ளார் “அங்கு காட்டும் அனைத்து முகங்களும் உண்மையான முகங்களும் அல்ல , இங்கு முகத்தை காமிக்காதவர்கள் அனைவரும் பொய்யானவர்களும் அல்ல”

ஈகரையில்  புகைப்படம் பதியாதவர்களின் உண்மை தன்மை சந்தேகிக்க வைக்கிறது என்பதை கடுமையாக ஆட்சேபிக்கிறேன். இங்கு முகம் முக்கியமல்ல நாம் சொல்லும் கருத்துக்களும், சக படைப்பாளிகளின் படைப்புகளை தட்டி கொடுத்து ஊக்கபடுத்குவதும், குறை இருந்தால் எடுத்து சொல்வதும் தான் முக்கியம்.


பெண்கள் தங்கள் படத்திப் போட வெட்கப்படுவதானால் உங்களின் இன்றைய படங்களை தவிர்த்து பழைய அழகான படங்களை பதிவிடலாம்.

இணையத்தில் பெண்களின் புகைபடங்கள் வெளியிட்டால் அதன் விளைவு என்ன ஆகும் என்பது அறியாதவரா நீங்கள் , இல்லை தெரிந்தும் இப்படி கேட்கிறீர்களா ?!
.
[You must be registered and logged in to see this link.]

ஈகரை இதில் இணைந்துள்ள நண்பர்கள் மட்டுமே பார்வையிடுவார்கள் என்ற நினைவில்,
எமது நண்பர்களுடன் தான் பேசுகிறேன் என்றுதான் இப்படி கருத்தை எழுதியிருந்தேன்.
உங்கள் கருத்துக்களை படிக்கும்போததான் ஈகரை ஒரு பொதுமேடை என்பது ஞாபகத்துக்கு வந்தது.
இதை நீங்கள் ஒரு வார்த்தையில் ஞாபகப்படுத்தியிருக்கலாம்,
இவ்வளவு எழுதியிருக்க வேண்டியதில்லை.

நன்றிகள்.



நேர்மையே பலம்
[You must be registered and logged in to see this image.]
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Jan 30, 2015 7:28 pm

யினியவன் wrote:இதெல்லாம் அவர் அவர் சொந்த விருப்பத்தை பொறுத்து. யாரையும் தங்கள் கருத்தை வைத்து குறை சொல்லுதல் ஆகாது. முகத்தைப் பார்த்து தான் பழகுவேன் என்று நினைத்தால் முகத்தை காட்டாத என்னிடமும் காட்ட மறுக்கும் மற்றவருடனும் நீங்கள் பழகாமல் இருந்து விடுங்கள்.

சிறு வயதில் இருந்தே உறவாக பழகி வரும் அம்மா, அப்பா, சகோதரர்கள், சகோதரிகளிடம் கூட பிற்காலத்தில் உறவு முறிந்துவிடுகிறது - முகத்தை காட்டிப் பழகி வந்தவர்களின் அகம் என்னவென்றே தெரியாமல் போகிறதே!!!!

எனவே இதுபோல் பொதுவாக கருத்து கூறுதல் நல்லதல்ல. ஆணோ பெண்ணோ முகம் காட்டாமல் இருக்க பல காரணங்கள் இருக்கலாம். சொல்லவரும் கருத்து ஏற்புடையதாய் இருந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள் இல்லையேல் விட்டுவிடுங்கள்.
[You must be registered and logged in to see this link.]

நண்பர்கள் தங்கள் முகத்தை காட்டி பழகிக்கொள்ளலாம், ஆனால் எல்லோரும் பார்வையிடும் தளத்தில் முகத்தைக் காட்டுவதில் சில பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது.
நன்றி.



நேர்மையே பலம்
[You must be registered and logged in to see this image.]
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Jan 30, 2015 7:36 pm

M.M.SENTHIL wrote:
அகிலன் wrote:
நண்பன் செந்தில்,
உங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
உங்கள் கருத்தை சொல்லும்போது ஏன் உங்கள் முகத்தை மறைத்து கருத்து சொல்லுகிறீர்கள்
என்று சொல்ல முடியுமா?
[You must be registered and logged in to see this link.]

நண்பரே இங்கே முகம் முக்கியமாகபடவில்லை எனக்கு... சரி இப்போது என் முகத்தை காட்டுகிறேன் என்ற பேச்சில் என் தம்பியின் படத்தை இங்கே பதிவிட்டால், இந்த செந்தில் உண்மையானவன் ஆகிவிடுவேன் அல்லவா உங்கள் மனதில்.. புன்னகை புன்னகை

சிரிப்புதான் வருகிறது.. மேலும் திடீரென அவதாரில் தங்கள் முகத்தை காட்டி உள்ளீர்கள் சரி, நன்றி... ஆனால் கிட்டத்தட்ட 1289 பதிவுகள் நீங்கள் உண்மைத்தன்மை இல்லாமல்தான் பதிவிட்டீர்களா?

நண்பரே, முகம் முக்கியமல்ல
முகம் சுழிக்கா வண்ணம் பதிவுகள் முக்கியம்
பின்னூட்டங்கள் முக்கியம்
இது இருந்தால் போதும் உறவுகள் மேம்படும்...

இல்லை, அவதாரில் முகம் முக்கியமே என்பது உங்கள் கருத்தானால் உலக நாயகன் நானே புன்னகை புன்னகை புன்னகை
[You must be registered and logged in to see this link.]

பொது தளத்தில் தங்கள் முகத்தைக் காட்டி கருத்து சொல்லவதற்கு ஒரு துணிச்சல் வேண்டும் செந்தில்.
முகத்தை மறைப்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்.

நன்றி.



நேர்மையே பலம்
[You must be registered and logged in to see this image.]
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Jan 30, 2015 7:42 pm

அகிலன் wrote:
M.M.SENTHIL wrote:
அகிலன் wrote:
நண்பன் செந்தில்,
உங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
உங்கள் கருத்தை சொல்லும்போது ஏன் உங்கள் முகத்தை மறைத்து கருத்து சொல்லுகிறீர்கள்
என்று சொல்ல முடியுமா?
[You must be registered and logged in to see this link.]

நண்பரே இங்கே முகம் முக்கியமாகபடவில்லை எனக்கு... சரி இப்போது என் முகத்தை காட்டுகிறேன் என்ற பேச்சில் என் தம்பியின் படத்தை இங்கே பதிவிட்டால், இந்த செந்தில் உண்மையானவன் ஆகிவிடுவேன் அல்லவா உங்கள் மனதில்.. புன்னகை புன்னகை

சிரிப்புதான் வருகிறது.. மேலும் திடீரென அவதாரில் தங்கள் முகத்தை காட்டி உள்ளீர்கள் சரி, நன்றி... ஆனால் கிட்டத்தட்ட 1289 பதிவுகள் நீங்கள் உண்மைத்தன்மை இல்லாமல்தான் பதிவிட்டீர்களா?

நண்பரே, முகம் முக்கியமல்ல
முகம் சுழிக்கா வண்ணம் பதிவுகள் முக்கியம்
பின்னூட்டங்கள் முக்கியம்
இது இருந்தால் போதும் உறவுகள் மேம்படும்...

இல்லை, அவதாரில் முகம் முக்கியமே என்பது உங்கள் கருத்தானால் உலக நாயகன் நானே புன்னகை புன்னகை புன்னகை
[You must be registered and logged in to see this link.]

பொது தளத்தில் தங்கள் முகத்தைக் காட்டி கருத்து சொல்லவதற்கு ஒரு துணிச்சல் வேண்டும் செந்தில்.
முகத்தை மறைப்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்.

நன்றி.
[You must be registered and logged in to see this link.]

தலைவா எனக்கு இருக்கும் துணிச்சலில் உங்களுக்கு கால் பங்கு கூட இருக்காது என்று நினைக்கிறேன்...

உதாரணம்

[You must be registered and logged in to see this link.]




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக