புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மெல்ல மெல்ல அழிந்துவரும் தமிழக பழங்குடியினர் மொழிகள் Poll_c10மெல்ல மெல்ல அழிந்துவரும் தமிழக பழங்குடியினர் மொழிகள் Poll_m10மெல்ல மெல்ல அழிந்துவரும் தமிழக பழங்குடியினர் மொழிகள் Poll_c10 
64 Posts - 50%
heezulia
மெல்ல மெல்ல அழிந்துவரும் தமிழக பழங்குடியினர் மொழிகள் Poll_c10மெல்ல மெல்ல அழிந்துவரும் தமிழக பழங்குடியினர் மொழிகள் Poll_m10மெல்ல மெல்ல அழிந்துவரும் தமிழக பழங்குடியினர் மொழிகள் Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
மெல்ல மெல்ல அழிந்துவரும் தமிழக பழங்குடியினர் மொழிகள் Poll_c10மெல்ல மெல்ல அழிந்துவரும் தமிழக பழங்குடியினர் மொழிகள் Poll_m10மெல்ல மெல்ல அழிந்துவரும் தமிழக பழங்குடியினர் மொழிகள் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
மெல்ல மெல்ல அழிந்துவரும் தமிழக பழங்குடியினர் மொழிகள் Poll_c10மெல்ல மெல்ல அழிந்துவரும் தமிழக பழங்குடியினர் மொழிகள் Poll_m10மெல்ல மெல்ல அழிந்துவரும் தமிழக பழங்குடியினர் மொழிகள் Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
மெல்ல மெல்ல அழிந்துவரும் தமிழக பழங்குடியினர் மொழிகள் Poll_c10மெல்ல மெல்ல அழிந்துவரும் தமிழக பழங்குடியினர் மொழிகள் Poll_m10மெல்ல மெல்ல அழிந்துவரும் தமிழக பழங்குடியினர் மொழிகள் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மெல்ல மெல்ல அழிந்துவரும் தமிழக பழங்குடியினர் மொழிகள் Poll_c10மெல்ல மெல்ல அழிந்துவரும் தமிழக பழங்குடியினர் மொழிகள் Poll_m10மெல்ல மெல்ல அழிந்துவரும் தமிழக பழங்குடியினர் மொழிகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மெல்ல மெல்ல அழிந்துவரும் தமிழக பழங்குடியினர் மொழிகள் Poll_c10மெல்ல மெல்ல அழிந்துவரும் தமிழக பழங்குடியினர் மொழிகள் Poll_m10மெல்ல மெல்ல அழிந்துவரும் தமிழக பழங்குடியினர் மொழிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மெல்ல மெல்ல அழிந்துவரும் தமிழக பழங்குடியினர் மொழிகள் Poll_c10மெல்ல மெல்ல அழிந்துவரும் தமிழக பழங்குடியினர் மொழிகள் Poll_m10மெல்ல மெல்ல அழிந்துவரும் தமிழக பழங்குடியினர் மொழிகள் Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெல்ல மெல்ல அழிந்துவரும் தமிழக பழங்குடியினர் மொழிகள்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Feb 21, 2015 7:29 am

(பிப்ரவரி 21) சர்வதேச தாய்மொழி தினம்

தமிழக பழங்குடியினரின் மொழிகள் மெல்ல மெல்ல அழிந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் 7000-க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின் றன. இதில் 75 சதவீத மக்கள் பரவலாக அறியப்பட்ட 83 மொழிகளை மட்டுமே பேசுகின்றனர். மீதமுள்ள மொழிகளை உலகெங்கிலும் சிறுபான்மையினர்களாக வாழக் கூடிய பழங்குடியின மக்கள் பேசுகின்றனர்.

இதில் பலவற்றுக்கு எழுத்து வடிவமே கிடையாது. மேலும் பல்வேறு காரணங்களாலும் பழங்குடியின மக்களின் மொழிகள் அழிந்து வருகின்றன. இதனால் அழிந்துவரும் தாய்மொழிகளைக் காப்பது அவசியம் என உணர்ந்த ஐக்கிய நாடுகள் சபை 17.11.1999-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பிப். 21-ம் தேதியை சர்வதேச தாய்மொழி தினமாக பிரகடனப்படுத்தியது.

`ஒரு இனத்தை அழிக்க வேண்டுமென்றால் அதன் மொழி, வரலாற்றை அழித்தால் போதும்’ என வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவதுண்டு.

கடந்த பிப்ரவரி 2010-ல் அந்தமான் தீவுகளின் 65,000 ஆண்டுகள் பாரம்பரிய தொன்மை கொண்ட ‘போ' மொழியைப் பேசிவந்த 85 வயதுடைய ‘போவா ஸ்ர' என்ற பெண் உயிரிழந்தார். ‘போ' மொழியை பேசிய கடைசி நபர் அவர் என்பதால் 'போவா ஸ்ர' இறந்துடன் ‘போ' மொழியும் மறைந்து போனது.

தமிழகத்தில் பழங்குடியினர்

அடியன், அரநாடன், இருளர், ஊராளி, எரவல்லன், கணியான், கம்மாரா, காட்டுநாயக்கன், காடர், காணிக்காரன், குடியர், குறிச்சன், கும்பர், குறுமன், கொச்சு வேலன், கொண்ட காபு, கொண்ட ரெட்டி, கொரகர், கோத்தர், சோளகர், தொதவர், பள்ளியன், பள்ளேயன், பளியர், பணியன், மகாமலசர், மலசர், மலை அரையன், மலைக் குறவன், மலைப் பண்டாரம், மலையக் கண்டி, மலையாளி, மலை வேடன், மன்னான், முதுவன், முடுகர் என தமிழகத்தில் 36 வகையான பழங்குடி மக்கள் வாழ்கின்றனர்.

இதில் ஒவ்வொருவரும் ஒவ் வொரு மொழியைப் பேசக்கூடிய வர்கள். 2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழக பழங்குடிகள் தமிழ்நாட்டு மக்கள் தொகையில் 3.5 சதவீதம் ஆகும்.

பகிர்ந்துகொள்ளும் இயல்பு

தமிழக பழங்குடியினர்கள் மற்றும் அவர்களின் மொழிகளின் நிலை குறித்து சமூக ஆர்வலர் உதயகுமார் `தி இந்து’ செய்தியாளரிடம் கூறியதாவது:

‘‘பழங்குடியின மக்கள் தங்களுக்கென்று பணம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த எதையும் வைத்துக்கொள்ளும் தன்மையற்றவர்கள். கிடைப்பது கஞ்சியாக இருந்தாலும், கண்ணீராக இருந்தாலும் தங்களுக்குள் பகிர்ந்துகொள்ளும் இயல்பைக் கொண்டவர்கள்.

பழங்குடிகளின் மொழிகள் பண்பாட்டின் கூறுகளையும், பாரம்பரியத்தையும் பறைசாற்றக் கூடியவை. ஒவ்வொரு தமிழக பழங்குடியினருக்கும் தனித்துவமான கதைகள், வரலாறு, பாடல்கள், பழமொழிகள் உள்ளன. ஆனால் பழங்குடியினர் பேசக்கூடிய மொழிகளுக்கு அங்கீகாரம் கிடைக்காதது, பழங்குடியினரின் இடம்பெயர்வு மற்றும் சமூக, பொருளாதார காரணங்களுக்காக பழங்குடியின மக்களின் மொழிகள் தற்போது அழியத் தொடங்கியுள்ளன.

பழங்குடியினரின் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை மையமாக வைத்து பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு முதன்மை பயிற்று மொழி, தாய் மொழியாக இருத்தல் வேண்டும் என்ற அடிப்படையில், பழங்குடியினரின் தொடக்கப் பள்ளிகளில் கற்பிக்கப்படும் தமிழக்குப் பதிலாக, பழங்குடியினர் மொழியில் சிறப்பு பாடத்திட்டங்களை உருவாக்கி அதனை ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் கற்பித்தால் மாத்திரமே தமிழகப் பழங்குடியினரின் மொழிகளைப் பாதுகாக்க முடியும்’’ என்றார்.

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Feb 21, 2015 11:36 am

சாமி wrote:(பிப்ரவரி 21) சர்வதேச தாய்மொழி தினம்
பழங்குடியினரின் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை மையமாக வைத்து பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு முதன்மை பயிற்று மொழி, தாய் மொழியாக இருத்தல் வேண்டும் என்ற அடிப்படையில், பழங்குடியினரின் தொடக்கப் பள்ளிகளில் கற்பிக்கப்படும் தமிழக்குப் பதிலாக, பழங்குடியினர் மொழியில் சிறப்பு பாடத்திட்டங்களை உருவாக்கி அதனை ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் கற்பித்தால் மாத்திரமே தமிழகப் பழங்குடியினரின் மொழிகளைப் பாதுகாக்க முடியும்’’ என்றார்.
மேற்கோள் செய்த பதிவு: 1121799

இது நல்ல விடயமாக உள்ளது...ஆனால் அரசு இதற்கென சிறப்பு பயிற்சி கொடுத்து ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.. ஆசிரியர்களும் பொது நல மனதுடன் கற்ப்பிக்க முன் வர வேண்டும்.....மிகவும் சிரமமான காரியம் என்றாலும் ஆசிரியர்கள் நினைத்தால் முடியாதது ஒன்றுமில்லை....






கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

மெல்ல மெல்ல அழிந்துவரும் தமிழக பழங்குடியினர் மொழிகள் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 21, 2015 12:13 pm

//அடியன், அரநாடன், இருளர், ஊராளி, எரவல்லன், கணியான், கம்மாரா, காட்டுநாயக்கன், காடர், காணிக்காரன், குடியர், குறிச்சன், கும்பர், குறுமன், கொச்சு வேலன், கொண்ட காபு, கொண்ட ரெட்டி, கொரகர், கோத்தர், சோளகர், தொதவர், பள்ளியன், பள்ளேயன், பளியர், பணியன், மகாமலசர், மலசர், மலை அரையன், மலைக் குறவன், மலைப் பண்டாரம், மலையக் கண்டி, மலையாளி, மலை வேடன், மன்னான், முதுவன், முடுகர் என தமிழகத்தில் 36 வகையான பழங்குடி மக்கள் வாழ்கின்றனர்.//

அறியாத விவரம்.....நன்றி சாமி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக