புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_m10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10 
53 Posts - 43%
heezulia
படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_m10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10 
52 Posts - 42%
T.N.Balasubramanian
படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_m10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_m10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_m10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10 
3 Posts - 2%
jairam
படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_m10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10 
2 Posts - 2%
சிவா
படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_m10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10 
1 Post - 1%
Manimegala
படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_m10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_m10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10 
182 Posts - 50%
ayyasamy ram
படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_m10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10 
136 Posts - 37%
mohamed nizamudeen
படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_m10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10 
15 Posts - 4%
prajai
படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_m10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_m10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10 
7 Posts - 2%
Jenila
படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_m10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10 
4 Posts - 1%
jairam
படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_m10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_m10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10 
3 Posts - 1%
Rutu
படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_m10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_m10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........


   
   

Page 1 of 2 1, 2  Next

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Tue Nov 10, 2009 3:32 pm

படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........

இதுவும் உங்க மூளைக்கு வேலைதான் என்று நினைக்கிறேன்......
படத்தை பார்த்து கவிதை எழுதுங்களேன்......


நம் சிந்தனை எந்த அளவிற்கு இருக்கு
என்பதை நாமே சோதித்துக் கொள்வோமா????

நீங்கள் எல்லாம் நன்றாக கவிதை எழுத இது ஒரு வாய்ப்பு...

மற்றும் எனோடைய சிறு முயற்சி.....

நீங்கள் படம் போட விரும்பினால்
உங்கள் கவிதை முடித்தவுடன்
படத்தை போடுங்கள்....

இல்லையென்றால் நானே போடுகிறேன்.....

இதுல ஒரே சிரமம் தான்....சொந்தமாக எழுத வேண்டி இருக்கும்.படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ XDபடத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ XD

படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Play

கவிதை ??????


வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Nov 11, 2009 10:45 am

அம்மாவும் நானும்!

சிதறிய படிப்புகளுக்கிடையே
சின்னதும் பெரிதுமாய்
வாழ்க்கை!

ப்படி நான் வாழ்ந்தேன்
என்றும் -
ப்படி நான் வாழ்வேன்
என்றுமாய் -
நாம் பேசிக் கொள்ளும்
கதைகளுக்கிடையே தான்
நகர்கிறது நம் வாழ்க்கை!

தோ.. எழுது கோலை எடுத்து
எங்களை -
எடை போட்டுக் கொள்ளுங்கள்;

காலையை தலையில்
சுமந்துக் கொண்டு -
சாலைகளை விழுங்கி ஓடும்
வாகனங்களுக்கிடையே
பணிக்கு செல்லுகையில் -

நீங்கள் தேடிய இதயம்
இதோ இங்கும் இருக்கலாம்...
------------------------------------
வித்யாசாகர்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Nov 11, 2009 10:50 am

வித்தியா அண்ணா சூப்பர் கவிதை... படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ 677196 படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ 677196 படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ 677196

ரொம்ப நல்லா இருக்கு... படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ 678642

அப்பா அதில் எவ்வள்வு கருத்துக்கள்... படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Icon_lol

வாழ்த்துக்கள் அண்ணா.... படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ 678642

படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ 532230 படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ 942

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Nov 11, 2009 11:06 am

நன்றி நம் அபிக்கே உரியது தாமு, உங்கள் அன்பால் மற்றும் இறைவன் அருளால் மிக்க நலம் தாமு!

வணக்கம் சொல்லவே வந்தேன் சற்று அவசர இருக்கிறது தோழர்களே.. நடுவே அல்லது மாலையில் வருகிறேன்..
வித்யாசாகர்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் வித்யாசாகர்

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Wed Nov 11, 2009 11:07 am

நன்றி வித்தியா அண்ணா
தாமு


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Nov 11, 2009 12:51 pm

அருமையான கவிதை வித்யாசாகர் ,, யாராலும் முடியலை என்றாலும் நம்ம விட்யாசாகரால்..கண்டிப்பா முடியுமே.. பாராட்டுக்கள்



avatar
K.Vicky
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 29/10/2009

PostK.Vicky Wed Nov 11, 2009 1:32 pm

மரக்கிளையில் தொட்டில் கட்டி
மார்மீதும் தோல்மீதுமாய்
தாய்ப்பாலுடன்
தன்நிறைவுத் தாணியமும்
உண்டு வளர்ந்த
உன்னத தாய்,தந்தையரின்
பிள்ளைகள் நாம்மிப்போ
பிள்ளை பராமரிப்பு நிலையத்தில்....!!!!

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Nov 11, 2009 1:38 pm

அருமை விக்கி ,,கவிதை அருமை படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ 677196



கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Nov 11, 2009 2:08 pm

படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Play

எங்களை பிள்ளைகள்
பராமரிப்பு இல்லத்தில்
விட்டுச் சென்றாலும் பரவாயில்லை!
உங்களின் பெற்றோர்களை
முதியோர் இல்லங்களில்
அனுமதிக்காதீர்!
காரணம்....
அவர்கள்தான் இந்த
இளைய தலைமுறையின்
அனுபவ அறிச்சுவடுகள்!


......கா.ந.கல்யாணசுந்தரம்.

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Nov 11, 2009 3:05 pm

அருமை திரு. கல்யான் ஐயா அவர்களே.., மிக்க நன்றிகள்!

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக