புதிய பதிவுகள்
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
1897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_m101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c10 
15 Posts - 94%
T.N.Balasubramanian
1897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_m101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
1897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_m101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
1897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_m101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
1897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_m101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c10 
17 Posts - 4%
prajai
1897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_m101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
1897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_m101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
1897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_m101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c10 
9 Posts - 2%
jairam
1897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_m101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
1897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_m101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
1897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_m101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
1897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_m101897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

1897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 11, 2015 12:43 am

1897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Images?q=tbn:ANd9GcT8RIUTKLezNvQvpbCwRcoUPeL7MVuGjQwZBmvn43ZEhun2ouzaWw
பெண்கள் முன்னேற்றத்துக்காகவும், சமுதாய மாற்றத் துக்காகவும் உழைத்தவர்களில் முக்கியமானவர் சாவித்ரிபாய் பூலே. பெண்களின் உரிமைகளுக்காகப் போராடும் பலரும் தங்களின் முன்னோடியாகக் கருதுவது இவரைத்தான்.

மகாராஷ்டிர மாநிலம் சத்தாரா மாவட்டத்தில் உள்ள நைகாவ் கிராமத்தில் 1831-ல், விவசாயக் குடும்பத்தில் பிறந்தார் சாவித்ரிபாய். அந்தக் கால வழக்கப்படி 9-வது வயதில் அவருக்குத் திருமணம் நடந்தது. சாவித்ரிபாயைத் திருமணம் செய்தவர், பின்னாட்களில் இந்திய சமூகப் புரட்சியின் தந்தையாக உருவெடுத்த ஜோதிராவ் பூலே. சாதியக் கொடுமைகளுக்கு எதிராகவும், புறக்கணிக்கப்பட்ட மக்களுக்குக் கல்வியை வலியுறுத்தியும் போராடிய ஜோதிராவின் கொள்கை

களால் ஈர்க்கப்பட்டார் சாவித்ரிபாய். அந்த லட்சியத் தம்பதிக்குக் குழந்தை பாக்கியம் இருக்கவில்லை. பிராமண விதவை ஒருவரின் மகனைத் தத்தெடுத்து வளர்த்தார்கள். தனது கணவரிடம் கல்வி கற்றார் சாவித்ரிபாய். பிற்போக்குத்தனத்தில் ஊறித் திளைத் திருந்த உறவினர்கள் மற்றும் சமூகத்தினரின் எதிர்ப்பையும் மீறி, ஜோதிராவ் பூலேயின் பணிகளுக்குத் துணைநின்றார்.

1848-ல் புணேயில் பெண்களுக்கான பள்ளியைத் தொடங்கினார் சாவித்ரிபாய் பூலே. முதன்முதலாகத் திறக்கப்பட்ட பெண்கள் பள்ளி அதுதான். அந்தக் காலத்தில் பெண்கள் இளம் வயதில், வயதான ஆண்களைத் திருமணம் செய்ததால், விரைவிலேயே கணவரை இழக்க நேர்ந்தது. சமூகப் புறக்கணிப்புகளை எதிர்

கொண்ட அந்தப் பெண்களுக்கு ஆதரவளித்தார் சாவித்ரிபாய் பூலே. அத்துடன் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பம் தரித்த அபலைப் பெண்களுக்கு உதவும் வகையில், ஆதரவு இல்லம் ஒன்றையும் நடத்தினார். பொது நீர்நிலைகளில் தண்ணீர் எடுக்க அனுமதி மறுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்காக, தங்கள் சொந்த வீட்டிலேயே கிணறு வெட்டினார்கள் அந்தத் தம்பதியினர். தாழ்த்தப்பட்ட பெண்களுக்கான பள்ளியை 1852-ல் சாவித்ரிபாய் தொடங்கினார்.

புரட்சிகரமான அவரது செயல்பாடுகளால் அதிருப்தியடைந்த உயர் சாதியினர், அவரைப் பலவகைகளிலும் அவமானப் படுத்தினார்கள். எனினும், தனது கொள்கைகளிலிருந்து அவரை எந்தச் சக்தியாலும் பிரிக்க முடியவில்லை.

அயராத போர்க்குணம் கொண்டிருந்த சாவித்ரிபாய் நல்ல கவிஞரும்கூட. மராத்தியக் கவிதைகளின் முன்னோடி என்று போற்றப்படும் இவரது கவிதைகளும் சமூகக் கருத்துக்களைத்தான் கொண்டிருந்தன. 1854-ல் இவர் வெளியிட்ட ‘காப்யா பூலே’ எனும் கவிதைத் தொகுப்பில், சாதிய அடக்குமுறைகள், கல்வியின் அவசியம், இயற்கையின் அழகு உள்ளிட்ட விஷயங்கள் பதிவு செய்யப்பட்டன.

தனது மாணவிகளிடமும் சமுதாய அக்கறைகுறித்த விழிப்புணர்வை ஊட்டினார் சாவித்ரிபாய். தனது கணவருடன் இணைந்தே சமூக விடுதலைக்காகப் போராடினாலும் தனது தனித் தன்மையை இழக்காமல் இருந்தவர் அவர். 1890-ல் ஜோதிராவ் பூலே மறைந்த பின்னர் அவர் நடத்திவந்த ‘சத்ய ஷோதக் சமாஜ்’ (உண்மையைத் தேடுபவர்களின் சங்கம்) எனும் அமைப்பைத் தானே முன்னெடுத்து நடத்தினார்.

1897-ல் இந்தியாவில் பரவிய கொள்ளை நோய்க்குப் பலர் பலியானார்கள். அந்நோயால் பாதிக்கப்பட்டவர் களுக்குச் சிகிச்சை அளிக்க புணேவுக்கு அருகில் உள்ள ஹட்ஸ்பார் நகரில் தனது வளர்ப்பு மகன் யஷ்வந்த்துடன் இணைந்து மருத்துவமனையைத் தொடங்கினார் சாவித்ரிபாய். கடைசியில் அவரும் கொள்ளைநோய்த் தாக்குதலுக்கு இதே நாளில் பலியானார்.-



1897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 11, 2015 8:19 am

1897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம் 103459460 :
-
இவரது சேவைகளைப் போற்றும் வகையில் 10-3-1998 ல்
தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது
-


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக