புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 8:25 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Today at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_m10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram
அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_m10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10 
29 Posts - 35%
prajai
அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_m10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_m10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10 
3 Posts - 4%
Jenila
அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_m10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10 
2 Posts - 2%
jairam
அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_m10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_m10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_m10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10 
1 Post - 1%
M. Priya
அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_m10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_m10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_m10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_m10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10 
7 Posts - 5%
prajai
அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_m10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10 
5 Posts - 4%
Jenila
அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_m10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10 
4 Posts - 3%
Rutu
அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_m10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10 
3 Posts - 2%
Baarushree
அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_m10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_m10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10 
2 Posts - 1%
manikavi
அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_m10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_m10அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறியபடாத சில உண்மைகள் : இராமாயணம் –Part 1


   
   
jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Sun Mar 29, 2015 7:28 pm

ஸ்ரீ மஹா விஷ்ணு  ராமர் அவதாரம் எடுக்கும் முன் , கைலாசம் சென்று சிவனை வழிபட சென்றார் - தினமும் தன்னை பார்க்க வரும் விஷ்ணு அன்று சற்றே பரபரப்புடன் இருப்பதை அறிந்த சிவன் - அன்புடன் விசாரிக்க தொடங்கினார்

பிரபோ மனதில் மிகுந்த குழப்பம் - விடை தெரியாமல் திண்டாடுகிறேன் - உங்கள் விளக்கம் தேவை , செய்வது நியாமாக தெரியவில்லை , செய்யாமலும் இருக்க முடியாது ----

சிவன் சிரித்துக்கொண்டார் - சொல் ராமா - உன் குழப்பத்தை தெளிவிக்கிறேன் --

பிரபோ -- ராம அவதாரத்தில் இரண்டு தவறுகள் செய்ய போகிறேன் - சிவ நிந்தனைக்கு என்னை மன்னித்து விடுங்கள் - முதலாவது உங்கள் சிவதனுசுவை உடைக்கபோகிறேன் , இரண்டாவது உங்கள் தீவிர பக்தனை , இராவனேஸ்வரனை கொள்ள போகிறேன் - இந்த இரண்டும் மஹா பாவங்கள் - உங்களிடம் சொல்லி இந்த கொடிய பவன்களிடம் இருந்து என்னை மீட்க்க வேண்டுகிறேன் ---

கலங்கி நின்ற விஷ்ணுவை , குனித்த புருவத்தாலும் , கொவ்வை செவ்வாயில் குமிழ் சிரிப்புடனும் தன அருகில் அமர வைத்து சிவன் சொன்னார்

" ராமா ! நீ  செய்யப்போவது சிவ நிந்தனை ஆகாது .  இராவணன் சிறந்த பக்தன் ; என் மனதை கவர்ந்தவன் - அவன் அதர்மத்தின் வழியில் செல்ல விருக்கிறான் - அவனை தொடர்ந்து செல்ல என் நாமத்திற்கு வலிமை இல்லை - அவன் விதி அது ! அவனை கொள்வது மூலம் நீ அதர்மத்தை கொல்கிறாய் - மற்றவர்களின் மனைவிகளின் மீது ஆசை படுபவர்கள் என் பக்தனாக இருக்க கூடாது . இருக்க கூடாது.! வெற்றி  உனக்கே ராமா ! "  

விஷ்ணுவின் முகத்தில் மற்றட்ட மகிழ்ச்சி - நான் உடைப்பது சிவ தனுசு - தவறு அல்லவா !!  

" ராமா ! என் தனுசுவை பல ஆண்டுகள் ஜனகர் பூஜித்து வருவார் - பிறகு அதை சீதை செய்து வருவாள் - அவர்கள் வேண்ட போவதே என்னை உடைத்து உன்னை காண்பதுதான் !  இதைவிட  எனக்கு வேறு என்ன இன்ப கோரிக்கை இருக்க முடியும் - நீ உடைப்பது தவறாகாது - உன்னில் நான் இருக்கிறேன் - என்னில் நீ இருக்கிறாய் - அதுதான் உண்மை - சென்று  வா !"

அந்த சமயம் எங்கிருந்தோ ஒரு வானரம் சிவனின் மடியில் குதித்து விளையாடியது , பிறகு அதுவே விஷ்ணுவிடம் தாவியது - அதை விஷ்ணு அன்புடன் தழுவிக்கொண்டார் - சிவன் சிரித்தார் - நீ தழுவியது என்னைத்தான் ராமா - நாம் இருவரும் சேர்ந்து  அவதாரம் புரிவோம் இராமாயணத்தில் ! விஷ்ணுவிற்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை - நான் கேட்காமலே நீங்கள் கொடுக்கும்  வரம் இது பிரபோ !  

சிவன் முகம் மலர்ந்து சொன்னார் - இந்த குரங்கின் ரூபத்தில் நான் அவதாரம் செய்வேன் - உன் நாமத்தை சொல்லும் தொண்டனாக - நீ இராவணன் மீது செலுத்தும் கடைசி பானம் நானாகத்தான் இருப்பேன் - அவனுக்கு  சிவ பதவி தர !!, தவறுகள் செய்திருந்தாலும் , என்னை மனமார நேசிப்பவன் - அவன் என்னில் சேர , நான்தான் அவனை சென்று அடையவேண்டும் ! உனக்கு ஒரு சேவை செய்பவனாக , இராவணனுக்கு முக்தி அளிப்பதற்காக அனுமான் என்ற பெயரில் வருவேன் !!

மனக்குழப்பங்கள் முழுவதும் தீர்ந்துவிட விஷ்ணு இராமராக அவதாரம் செய்ய தன்னை தயார் படுத்திக்கொண்டார் - இந்த ஒரு அவதாரத்தின் மூலம் சிவன் வேறு , விஷ்ணு வேறு அல்ல என்பது நன்கு விளங்கும் - ஸ்ரீ சங்கர நாரயணராயை நமக :

jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Sun Mar 29, 2015 8:29 pm



எல்லா தேவர்களும் ஒருமுறை விஷ்ணுவிடம் சென்று நீங்கள் எடுத்த 9 அவதாரங்களில் எந்த அவதாரம் உங்களுக்கு மிகவும் கடினமாக , சவாலாக இருந்தது என்று வினைவினர் ...

விஷ்ணு சிறிதுகூட யோசிக்கவில்லை - உடனே சொன்னாரார்  - ராம அவதாரம் தான் !

எல்லோருக்கும் மிகவும் ஆச்சிரியம் - ஏன் அந்த அவதாரம் உங்களுக்கு கடினமாகவும், சவாலாகவும் அமைந்தது - கொஞ்சம் விளக்கமாக சொல்லவும் என்று கெஞ்சினர் .

விஷ்ணு கூறுகிறார் - நாமும் கேட்ப்போமா ?

" மனிதனாக வாழ்வதே ஒரு சவால்தான் ! அதிலும் ஒரு உத்தமனாக , தாய் , தந்தைக்கு அடங்கிய , அவர்களை தெய்வமாக , நினைக்க கூடிய ஒரு இருதயம் உள்ளவனாக , தம்பிகளை அரவணைத்து செல்பவனாக , கட்டிய மனைவிக்கு துரோகம் செய்யாமல் , ஏக பத்தினி விரதனாக , மக்கள் தலைவனாக , விலங்குகள் கூட போற்றி புகழும் இளகிய மனம் கொண்டவனாக , பதவி , பொருள்கள் மீது  பற்று  இல்லாதவனாக , பெரியவர்களை மதிப்பவனாக – அதர்மத்தை கண்டு பொங்கி எழுபவனாக - இப்படி எல்லா நற் குணங்களையும் கொண்டவனாக வாழ்ந்து காட்டுவது எவ்வளவு கடினம் என்று என்னுடைய ராமவதாரத்தில் புரிந்து கொண்டேன் - மற்ற அவதாரங்களில் இல்லாத ஒரு சவால் - இந்த ஒரு அவதாரத்தில் மற்றுமே எனக்கு அமைந்தது - மாயாஜாலங்கள்  காட்ட தெரியாத , தெய்வீக தன்மைகள் இல்லாத ஒரு அவதாரம் - இராவணனை ஒரு நொடியில் அழித்திருக்க முடியும் நான் கண்ணனாக இருந்திருந்தால் - இங்கு நான் இராமர் - சாதாரண  மனிதன்.14 வருடங்கள் பொறுத்திருக்க வேண்டியுள்ளது . ஆனால்  ஒன்று உண்மை - மற்ற அவதாரங்கள் ஏற்படுத்தாத பெருமைகளை , மனிதனாக அவதரித்த ராம அவதாரம் எனக்கு பெற்று கொடுத்தது - நல்ல பண்புகள் இருந்தால் அவைகள் ஒருவனை இறைவனைக்காட்டிலும் பல மடங்கு மேலே கொண்டு வைத்துவிடும் - இறைவனும் கற்று  கொள்ள வேண்டிய பாடம் இது - சந்தர்ப்பம் அமைந்தால் மீண்டும் ஒரு இராமனாகத்தான் அவதரிப்பேன் " என்று விஷ்ணு முடித்தார் . இராமர் நம் ஒவ்வொருவர் இடத்திலும் இருக்கிறார் - அவருடைய  பண்புகளை வளர்த்துக்கொள்ள தெரியாமல் , பத்து தலை கொண்ட இராவணனாக வாழ்ந்துகொண்டுருக்கிறோம் ---

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 30, 2015 10:51 am

அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  3838410834 அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  103459460 மிக்க நன்றி jeyaravi

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Mar 30, 2015 1:27 pm

மனிதனாக வாழ்வதே ஒரு சவால்தான்! நல்ல பண்புகள் இருந்தால் அவைகள் ஒருவனை இறைவனைக்காட்டிலும் பல மடங்கு மேலே கொண்டு வைத்துவிடும் - இறைவனும் கற்று கொள்ள வேண்டிய பாடம் இது -
அருமை..!

தொடருங்கள், அறிந்து கொள்ள காத்திருக்கிறோம்.



அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Mar 30, 2015 4:11 pm

அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  3838410834 அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  3838410834



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

அறியபடாத சில உண்மைகள் :  இராமாயணம் –Part 1  W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக