புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_m10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_m10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10 
53 Posts - 42%
mohamed nizamudeen
இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_m10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_m10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_m10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10 
1 Post - 1%
Kavithas
இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_m10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10 
1 Post - 1%
bala_t
இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_m10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10 
1 Post - 1%
prajai
இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_m10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_m10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10 
284 Posts - 42%
heezulia
இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_m10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_m10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_m10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10 
26 Posts - 4%
sugumaran
இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_m10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_m10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10 
6 Posts - 1%
prajai
இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_m10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_m10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_m10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10 
4 Posts - 1%
manikavi
இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_m10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81952
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 05, 2015 7:37 am


இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள்,
50 கூறுகிறேன்…’ என, ஆரம்பித்தார் குப்பண்ணா.
அவற்றில் சிலவற்றை அச்சில் ஏற்ற முடியாது என்பதால்,
தவிர்த்து விட்டேன்.

இதோ… குப்பண்ணா கூறியவற்றில் சில:

* இடது கையால் ஆசனம் போட்டால், ஆயுள் குறைவும்;
எண்ணெய் தேய்த்தால், புத்திர நாசமும் ஏற்படும்;
சாப்பாடு போட்டுக் கொண்டால் செல்வம் அழியும்;
படுக்கையை போட்டால் இருப்பிடம் சேதமாகும்.

* ஜோதிடர், குரு, நோயாளி, கர்ப்பிணி, மருத்துவர், சந்நியாசி
முதலியோருக்கு, அவர்களுடைய ஆபத்துக் காலத்தில்
கண்டிப்பாக உதவ வேண்டும்; இது, மிகவும் புண்ணியம்.

* சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த நிலையிலிருந்தால்,
அவர்களுக்கு உதவ வேண்டும்.

* அண்ணியை தினசரி வணங்க வேண்டும்.

* பசு, தேர், நெய்குடம், அரச மரம், வில்வம், அரசுடன்
சேர்ந்த வேம்பு இவை எதிரில் செல்ல நேரும் போது,
வலது புறம் சுற்றிச் செல்ல வேண்டும்.

* குடும்பஸ்தன் ஒரு ஆடை மட்டும் அணிந்து உணவு
உட்கொள்ளக் கூடாது. ஒரு கையை தரையில் ஊன்றி
சாப்பிடவோ, துணியில்லாமல் குளிக்கவோ, சூரியனுக்கு
எதிரில் மலஜலம் கழிக்கவோ கூடாது.

* கன்றுக்குட்டியின் கயிறை தாண்டவோ, மழை பெய்யும்
போது ஓடவோ, தண்ணீரில் தன் உருவத்தை பார்க்கவோ
கூடாது.

* நெருப்பை வாயால் ஊதக் கூடாது.

* கிழக்கு, மேற்கு முகமாக உட்கார்ந்து மலஜலம்
கழிக்கக் கூடாது.

* எதிர்பாராத விதத்திலோ, தவறு என்று தெரியாமலோ,
பெண்கள் கற்பை இழந்துவிட்டால், புண்ணிய நதியில்,
18 முறை மூழ்கி குளித்தால் தோஷம் நீங்கும்.

* திருமணம் ஆகாமல் ஒரு பெண்ணுடன் வாழ்பவனை,
சுபகாரியங்களில் முன்னிறுத்தக் கூடாது.

* சாப்பிடும்போது, முதலில் இனிப்பு, உவர்ப்பு, புளிப்பு,
கசப்பு பதார்த்தங்களை வரிசையாக சாப்பிட்டு, பின், நீர்
அருந்த வேண்டும்.

* சாப்பிடும் போது தவிர, மற்ற நேரத்தில் இடது கையால்
தண்ணீர் அருந்தக் கூடாது.

* கோவணமின்றி, வீட்டின் நிலைப் படியை தாண்டக்
கூடாது.

* இருட்டில் சாப்பிடக் கூடாது. சாப்பிடும்போது விளக்கு
அணைந்து விட்டால், சூரியனை தியானம் செய்து,
மீண்டும் விளக்கேற்றி, அதன் பின்பே சாப்பிட வேண்டும்.

* சாப்பிட்டவுடன் குடும்பஸ்தன் வெற்றிலை போட
வேண்டும். வெற்றிலை நுனியில் பாவமும், முனையில்
நோயும், நரம்பில் புத்திக் குறைவும் உள்ளதால் இவற்றை
கிள்ளி எறிந்து விட வேண்டும்.

* சுண்ணாம்பு தடவாமல் வெற்றிலையை வெறுமனேயோ,
வெறும் பாக்கை மட்டுமோ போடக் கூடாது. வெற்றிலையின்
பின்பக்கம் தான் சுண்ணாம்பு தடவ வேண்டும்.

* மனைவி, கணவனுக்கு வெற்றிலை மடித்துக்
கொடுக்கலாமே தவிர, கணவன், மனைவிக்கும், மகன்,
தாய்க்கும், பெண், தந்தைக்கும் வெற்றிலை மடித்துத் தரக்
கூடாது.

* குரு, ஜோதிடர், வைத்தியர், சகோதரியை பார்க்கச்
செல்லும் போதும், ஆலயம் செல்லும்போதும் வெறுங்
கையுடன் செல்லக் கூடாது.

* தலையையோ, உடம்பையோ வலக்கையினால் மட்டுமே
சொறிய வேண்டும்; இரண்டு கைகளாலும் சொறியக்
கூடாது.

* இரு கைகளாலும் தலைக்கு எண்ணெய் தேய்க்க
கூடாது. வலது உள்ளங்கையில் எண்ணெய் ஊற்றி,
தலையில் தேய்க்க வேண்டும்.

* தலைவாசலுக்கு நேரே கட்டில் போட்டோ, தரையிலோ
படுக்கக் கூடாது.

* வானவில்லை பிறருக்கு காட்டக் கூடாது.

* மயிர், சாம்பல், எலும்பு, மண்டையோடு, பஞ்சு, உமி,
ஒட்டாஞ்சில்லி இவற்றின் மீது நிற்கக் கூடாது.

* பேசும்போது துரும்பைக் கிள்ளிப் போடக் கூடாது.

* ஈரக்காலுடன் படுக்கக் கூடாது.

* வடக்கிலும், கோணத் திசைகளிலும் தலை வைத்து
படுக்கக் கூடாது; நடக்கும் போது முடியை உலர்த்த கூடாது.

* ஒரு காலால், இன்னொரு காலை தேய்த்துக் கழுவக் கூடாது.

* தீயுள்ள பொருட்களை தரை மேல் போட்டு, காலால் தேய்க்கக்
கூடாது; பூமாதேவியின் சாபம் ஏற்பட்டு, பூமி, மனை
கிடைக்காமல் போய் விடும்.

* பகைவன், அவனது நண்பர்கள், கள்வன், கெட்டவன்,
பிறர் மனைவி இவர்களுடன் உறவு கொள்ளக் கூடாது.

* பெற்ற தாய் சாபம், செய்நன்றி கொல்லுதல், பிறன்
மனைவியை கூடுதல் இவை மூன்றுமே பிராய
சித்தமேயில்லாமல் அனுபவித்தே தீர வேண்டிய பாவங்கள்.

* அங்கஹீனர்கள், ஆறு விரல் உடையவர்கள்,
கல்வியில்லாதவர்கள், முதியோர், வறுமையில் உள்ளவர்கள்
இவர்களது குறையை குத்திக்காட்டி பேசக்கூடாது.

* ரிஷி, குரு, ஜோதிடர், புரோகிதர், குடும்ப வைத்தியர்,
மகான்கள், கெட்ட ஸ்திரியின் நடத்தை இவர்களை பற்றி
வீண் ஆராய்ச்சியில் ஈடுபடவோ, அவர்களிடம் உள்ள
தவறுகளை விளம்பரப்படுத்துவதோ கூடாது.

* பிறர் தரித்த உடைகள், செருப்பு, மாலை, படுக்கை
இவற்றை நாம் உபயோகிக்கக் கூடாது.

* பிணப்புகை, இளவெயில், தீபநிழல் இவை நம் மீது
படக் கூடாது.

* பசுமாட்டை காலால் உதைப்பது, அடிப்பது, தீனி
போடாமலிருப்பது பாவம்.

* பசு மாட்டை, கோமாதாவாக எண்ணி, சகல
தேவர்களையும் திருப்திப்பட வைப்பதற்கு, அம்மாட்டுக்கு,
புல், தவிடு, தண்ணீர், புண்ணாக்கு, அகத்திக்கீரை
கொடுப்பது புண்ணியம்.

* தூங்குபவரை திடீரென்று எழுப்பவோ, தூங்குபவரை
உற்றுப் பார்க்கவோ கூடாது.

* பகலில் உறங்குவது, உடலுறவு கொள்வது கூடாது.

* தலை, முகம் இவற்றில், முடியை காரணம் இல்லாமல்
வளர்க்கக் கூடாது.

* அண்ணன் தம்பி; அக்காள் தங்கை; ஆசிரியர் – மாணவர்;
கணவர் மனைவி; குழந்தை – தாய்; பசு – கன்று
இவர்களுக்கு இடையில் செல்லக் கூடாது.

* வீட்டுக்குள் நுழையும் போது, தலைவாசல் வழியாகத்
தான் நுழைய வேண்டும்.

* நம்மை ஒருவர் கேட்காதவரையில், நாம் அவருக்கு
ஆலோசனை கூறக் கூடாது.

— என, சொல்லி முடித்தார் குப்பண்ணா.

இவற்றில் சில அறிவுரைகளை இக்காலத்தில் பின்பற்ற
முடியுமா என்பது சந்தேகம் தான். சில, மூட
நம்பிக்கையாகவும் தெரிகிறது. வாசகர்கள் தெரிந்து
கொள்வதற்காக எழுதி விட்டேன் இனி, அவரவர் விருப்பம்!

———————————————-
அந்துமணி பா.கே.ப., – வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக