புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
8–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அட்டவணை
8–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அட்டவணை வருமாறு:–
தேதி மோதும் அணிகள் இடம் நேரம்
ஏப்.8: கொல்கத்தா–மும்பை கொல்கத்தா இரவு 8 மணி
ஏப்.9: சென்னை–டெல்லி சென்னை இரவு 8 மணி
ஏப்.10: பஞ்சாப்–ராஜஸ்தான் புனே இரவு 8 மணி
ஏப்.11: சென்னை–ஐதராபாத் சென்னை மாலை 4 மணி
கொல்கத்தா–பெங்களூரு கொல்கத்தா இரவு 8 மணி
ஏப்.12: டெல்லி–ராஜஸ்தான் டெல்லி மாலை 4 மணி
மும்பை–பஞ்சாப் மும்பை இரவு 8 மணி
ஏப்.13: பெங்களூரு–ஐதராபாத் பெங்களூர் இரவு 8 மணி
ஏப்.14: ராஜஸ்தான்–மும்பை ஆமதாபாத் இரவு 8 மணி
ஏப்.15–பஞ்சாப்–டெல்லி புனே இரவு 8 மணி
ஏப்.16: ஐதராபாத்–ராஜஸ்தான் விசாகப்பட்டினம் இரவு 8 மணி
ஏப்.17: மும்பை–சென்னை மும்பை இரவு 8 மணி
ஏப்.18: ஐதராபாத்–டெல்லி விசாகப்பட்டினம் மாலை 4 மணி
பஞ்சாப்–கொல்கத்தா புனே இரவு 8 மணி
ஏப்.19: ராஜஸ்தான்–சென்னை ஆமதாபாத் மாலை 4 மணி
பெங்களூரு–மும்பை பெங்களூரு இரவு 8 மணி
ஏப்.20: டெல்லி–கொல்கத்தா டெல்லி இரவு 8 மணி
ஏப்.21: ராஜஸ்தான்–பஞ்சாப் ஆமதாபாத் இரவு 8 மணி
ஏப்.22: ஐதாபாத்–கொல்கத்தா விசாகப்பட்டினம் மாலை 4 மணி
பெங்களூரு–சென்னை பெங்களூரு இரவு 8 மணி
ஏப்.23: டெல்லி–மும்பை டெல்லி இரவு 8 மணி
ஏப்.24: ராஜஸ்தான்–பெங்களூரு ஆமதாபாத் இரவு 8 மணி
ஏப்.25: மும்பை–ஐதராபாத் மும்பை மாலை 4 மணி
சென்னை–பஞ்சாப் சென்னை இரவு 8 மணி
ஏப்.26: கொல்கத்தா–ராஜஸ்தான் கொல்கத்தா மாலை 4 மணி
டெல்லி–பெங்களூரு டெல்லி இரவு 8 மணி
ஏப்.27: பஞ்சாப்–ஐதராபாத் மொகாலி இரவு 8 மணி
ஏப்.28: சென்னை–கொல்கத்தா சென்னை இரவு 8 மணி
ஏப்.29: பெங்களூரு–ராஜஸ்தான் பெங்களூரு இரவு 8 மணி
ஏப்.30: கொல்கத்தா–சென்னை கொல்கத்தா இரவு 8 மணி
மே 1: டெல்லி–பஞ்சாப் டெல்லி மாலை 4 மணி
மும்பை–ராஜஸ்தான் மும்பை இரவு 8 மணி
மே 2: பெங்களூரு–கொல்கத்தா பெங்களூரு மாலை 4 மணி
ஐதராபாத்–சென்னை ஐதராபாத் இரவு 8 மணி
மே 3: பஞ்சாப்–மும்பை மொகாலி மாலை 4 மணி
ராஜஸ்தான்–டெல்லி மும்பை இரவு 8 மணி
மே 4: சென்னை–பெங்களூரு சென்னை மாலை 4 மணி
கொல்கத்தா–ஐதராபாத் கொல்கத்தா இரவு 8 மணி
மே 5: மும்பை–டெல்லி மும்பை இரவு 8 மணி
மே 6: பெங்களூரு–பஞ்சாப் பெங்களூரு இரவு 8 மணி
மே 7: ராஜஸ்தான்–ஐதராபாத் மும்பை மாலை 4 மணி
கொல்கத்தா–டெல்லி கொல்கத்தா இரவு 8 மணி
மே 8: சென்னை–மும்பை சென்னை இரவு 8 மணி
மே 9: கொல்கத்தா–பஞ்சாப் கொல்கத்தா மாலை 4 மணி
டெல்லி–ஐதராபாத் ராய்ப்பூர் இரவு 8 மணி
மே 10: மும்பை–பெங்களூரு மும்பை மாலை 4 மணி
சென்னை–ராஜஸ்தான் சென்னை இரவு 8 மணி
மே 11: ஐதராபாத்–பஞ்சாப் ஐதராபாத் இரவு 8 மணி
மே 12: டெல்லி–சென்னை ராய்ப்பூர் இரவு 8 மணி
மே 13: பஞ்சாப்–பெங்களூரு மொகாலி இரவு 8 மணி
மே 14: மும்பை–கொல்கத்தா மும்பை இரவு 8 மணி
மே 15: ஐதராபாத்–பெங்களூரு ஐதராபாத் இரவு 8 மணி
மே 16: பஞ்சாப்–சென்னை மொகாலி மாலை 4 மணி
ராஜஸ்தான்–கொல்கத்தா மும்பை இரவு 8 மணி
மே 17: பெங்களூரு–டெல்லி பெங்களூரு மாலை 4 மணி
ஐதராபாத்–மும்பை ஐதராபாத் இரவு 8 மணி
மே 19: இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று இரவு 8 மணி
மே 20: வெளியேற்றுதல் சுற்று இரவு 8 மணி
மே 22: இறுதிப்போட்டிக்கான 2–வது தகுதி சுற்று இரவு 8 மணி
மே 24: இறுதிப்போட்டி கொல்கத்தா இரவு 8 மணி
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
ஒன்றரை மாதங்களுக்கும் மேலாகவா இந்த போட்டி நடக்கிறது......
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
ஐபிஎல்-8 வர்ணனையாளர்கள் குழுவில் இடம் பெற்று உள்ள 4 பெண்கள்
ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்குகிறது. இரவு 8 மணிக்கு நடக்கும் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா–மும்பை அணிகள் மோதுகின்றன.
இந்த வருட ஐபிஎல் -லில் 4 பெண் வர்ணனையாளர்கள் இடம்பெற்று உள்ளார்கள்.
ஐபிஎல் போடிகளில் வர்ணனை செய்ய நேற்று 26 பேர் கொண்ட வர்ணனையாளர்கள் குழு அறிவிக்கப்பட்டது. அதில் நீண்ட நாளைக்குப் பிறகு ரவி சாஸ்திரி வர்ணனையாளராக மீண்டும் களமிறங்குகிறார். இந்திய அணியின் இயக்குநராக இருந்ததால் அவரால் வர்ணனை செய்யமுடியாமல் இருந்தது.
இந்தக் குழுவில் 4 பெண்களும் இடம்பெற்றுள்ளார்கள். அஞ்சும் சோப்ரா, இஷா குஹா, லிசா ஸ்தலேகர், மெலானி ஜோன்ஸ் ஆகிய நான்கு பேரும் வீராங்கனைகள் ஆவர்.
அஞ்சும் சோப்ரா முன்னாள் இந்திய கேப்டன். ஏற்கெனவே பலமுறை கிரிக்கெட் நிபுணர்கள் குழுவில் இடம்பெற்றுள்ளார்.
இஷா குஹா, இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர். இவரும் கிரிக்கெட் வர்ணனை குழுவில் இடம் பெற்றுள்ளார்.
லிசா ஸ்தலேகர், இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர். ஆஸ்திரேலிய முன்னாள் வீராங்கனை.இவர் ஒரு ஆல் ரவுண்டர் ஆவார்..
மெலானி ஜோன்ஸ், ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீராங்கனை ஆவார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்குகிறது. இரவு 8 மணிக்கு நடக்கும் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா–மும்பை அணிகள் மோதுகின்றன.
இந்த வருட ஐபிஎல் -லில் 4 பெண் வர்ணனையாளர்கள் இடம்பெற்று உள்ளார்கள்.
ஐபிஎல் போடிகளில் வர்ணனை செய்ய நேற்று 26 பேர் கொண்ட வர்ணனையாளர்கள் குழு அறிவிக்கப்பட்டது. அதில் நீண்ட நாளைக்குப் பிறகு ரவி சாஸ்திரி வர்ணனையாளராக மீண்டும் களமிறங்குகிறார். இந்திய அணியின் இயக்குநராக இருந்ததால் அவரால் வர்ணனை செய்யமுடியாமல் இருந்தது.
இந்தக் குழுவில் 4 பெண்களும் இடம்பெற்றுள்ளார்கள். அஞ்சும் சோப்ரா, இஷா குஹா, லிசா ஸ்தலேகர், மெலானி ஜோன்ஸ் ஆகிய நான்கு பேரும் வீராங்கனைகள் ஆவர்.
அஞ்சும் சோப்ரா முன்னாள் இந்திய கேப்டன். ஏற்கெனவே பலமுறை கிரிக்கெட் நிபுணர்கள் குழுவில் இடம்பெற்றுள்ளார்.
இஷா குஹா, இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர். இவரும் கிரிக்கெட் வர்ணனை குழுவில் இடம் பெற்றுள்ளார்.
லிசா ஸ்தலேகர், இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர். ஆஸ்திரேலிய முன்னாள் வீராங்கனை.இவர் ஒரு ஆல் ரவுண்டர் ஆவார்..
மெலானி ஜோன்ஸ், ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீராங்கனை ஆவார்.
வர்ணனையாளர்கள் விவரம் :-
ரவி சாஸ்திரி,ஹர்ஷா போக்ளே,ரமீஸ் ராஜா,ரஸல் அர்னால்ட்,சஞ்சய் மஞ்ச்ரேகர்,ஸ்காட் ஸ்டைரிஸ்,சைமன் டோல்,சுனில் கவாஸ்கர்,ஆகாஷ் சோப்ரா,ஆலன் வில்கின்ஸ்,
அஞ்சும் சோப்ரா,பிரண்டன் ஜுலியன்,டேமியன் பிளெமிங்,டேனியல் மாரிஸன்,டேமின் மார்டின்,டேவிட் லாயிட்,எச்டி ஆகர்மேன்,இயன் பிஷப்,இஷா குஹா,கெப்ளர் வெஸல்ஸ்,
லஷ்மண் சிவராமகிருஷ்ணன்,லிசா ஸ்தலேகர்,மைக்கேல் ஹெஸ்மேன்,முரளி கார்த்திக்,மெலானி ஜோன்ஸ்,மெபாங்வா
ரவி சாஸ்திரி,ஹர்ஷா போக்ளே,ரமீஸ் ராஜா,ரஸல் அர்னால்ட்,சஞ்சய் மஞ்ச்ரேகர்,ஸ்காட் ஸ்டைரிஸ்,சைமன் டோல்,சுனில் கவாஸ்கர்,ஆகாஷ் சோப்ரா,ஆலன் வில்கின்ஸ்,
அஞ்சும் சோப்ரா,பிரண்டன் ஜுலியன்,டேமியன் பிளெமிங்,டேனியல் மாரிஸன்,டேமின் மார்டின்,டேவிட் லாயிட்,எச்டி ஆகர்மேன்,இயன் பிஷப்,இஷா குஹா,கெப்ளர் வெஸல்ஸ்,
லஷ்மண் சிவராமகிருஷ்ணன்,லிசா ஸ்தலேகர்,மைக்கேல் ஹெஸ்மேன்,முரளி கார்த்திக்,மெலானி ஜோன்ஸ்,மெபாங்வா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கொல்கத்தா அணி அபார வெற்றி மும்பையை வீழ்த்தியது
8–வது ஐ.பி.எல். கிரிக்கெட் சீசனை கொல்கத்தா அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது. தொடக்க ஆட்டத்தில் மும்பை அணியை தோற்கடித்தது.
முதல் ஆட்டம்
8–வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டித் தொடர் நேற்று தொடங்கியது. கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நேற்றிரவு நடந்த முதலாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சும், மும்பை இந்தியன்சும் கோதாவில் இறங்கின. வெளிநாட்டு வீரர்களுக்குரிய 4 பேர் இடத்திற்கு மும்பை அணியில் ஆரோன் பிஞ்ச், பொல்லார்ட், கோரி ஆண்டர்சன், மலிங்கா ஆகியோரும், கொல்கத்தா அணியில் சுனில் நரின், ஷகிப் அல்–ஹசன், ஆந்த்ரே ரஸ்செல், மோர்னே மோர்கல் ஆகியோரும் இடம் பிடித்தனர்.
டாஸ் ஜெயித்த கொல்கத்தா கேப்டன் கவுதம் கம்பீர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி கேப்டன் ரோகித் சர்மாவும், ஆரோன் பிஞ்சும் மும்பை அணியின் இன்னிங்சை தொடங்கினர். 2–வது ஓவரிலேயே மும்பை அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆரோன் பிஞ்ச் (5 ரன்) மோர்னே மோர்கலின் பந்து வீச்சில் கேட்ச் ஆகி, 8–வது ஐ.பி.எல்.–ல் முதல் விக்கெட்டாக வெளியேறினார். ஆடுகளத்தில் பந்து பவுன்சும் ஆனது. திடீரென தாழ்வாகவும் வந்தது. இரு வித தன்மையுடன் காணப்பட்ட ஆடுகளத்தில் மும்பை பேட்ஸ்மேன்கள் தடுமாறினர். தொடர்ந்து ஆதித்ய தாரே (7 ரன்), அம்பத்தி ராயுடு (0) அடுத்தடுத்து நடையை கட்டியதால் மும்பை அணி மேலும் நெருக்கடிக்குள்ளானது.
ரோகித் சர்மா அபாரம்
இதையடுத்து கேப்டன் ரோகித் சர்மாவுடன், கோரி ஆண்டர்சன் இணைந்து அணியை படிப்படியாக சரிவில் இருந்து மீட்டனர். 10 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 57 ரன்கள் எடுத்திருந்த மும்பை அணி 14 ஓவரில் 80 ரன்களைத் தான் எட்டியிருந்தது.
நிலைத்து நின்ற பின்னர் ரோகித் சர்மாவும், ஆண்டர்சனும் கொல்கத்தாவின் பந்துவீச்சை நொறுக்கினர். குறிப்பாக ரோகித் சர்மா, உமேஷ் யாதவின் ஒரே ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்சரை விரட்டி அசத்தினார். ஆரம்பத்தில் கட்டுப்படுத்திய சுழற்பந்து வீச்சாளர்களையும் ஒருகை பார்த்தனர்.
பந்து வீச்சு சர்ச்சையில் இருந்து விடுபட்டு தனது பவுலிங் ஸ்டைலை சற்று மாற்றியுள்ள சுனில் நரினின் பந்து வீச்சு பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ரோகித் சர்மா–கோரி ஆண்டர்சன் ஜோடியை கடைசி வரை கொல்கத்தா பவுலர்களால் பிரிக்க முடியவில்லை. அதற்கு அவர்கள் தங்களது பீல்டிங் மீது தான் குறைபட்டுக்கொள்ள வேண்டும். ஏனெனில் ஆண்டர்சன் 23 ரன்களில் இருந்த போது கொடுத்த எளிதான கேட்ச்சை ஆந்த்ரே ரஸ்செல் கோட்டை விட்டார். ரோகித் சர்மா 70 ரன்களில் இருந்த போது வழங்கிய சற்று கடினமான கேட்ச் வாய்ப்பை விக்கெட் கீப்பர் உத்தப்பா வீணடித்தார்.
மும்பை 168 ரன்
சதத்தை நெருங்கிய ரோகித் சர்மாவுக்கு கடைசி 2 பந்துகளில் 3 ரன் தேவைப்பட்டது. ஆனால் இறுதி ஓவரின் 5–வது பந்தில் அவரால் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. பின்னர் கடைசி பந்தில் கோரி ஆண்டர்சன் சிக்சர் அடித்து தனது அரைசதத்தை கடந்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை அணி 3 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் சேர்த்தது. ரோகித் சர்மா 98 ரன்களுடனும் (65 பந்து, 12 பவுண்டரி, 4 சிக்சர்), கோரி ஆண்டர்சன் 55 ரன்களுடனும் (41 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் நின்றனர். இவர்கள் கூட்டாக 88 பந்துகளில் 131 ரன்கள் சேகரித்ததே 4–வது விக்கெட்டுக்கு மும்பை அணியின் அதிகபட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா வெற்றி
பின்னர் 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி கொல்கத்தா அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் உத்தப்பா (9 ரன்) ஏமாற்றினாலும், மனிஷ் பாண்டேவும் (40 ரன், 24 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் கவுதம் கம்பீரும் (57 ரன், 43 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) அணியை தூக்கி நிறுத்தினர். கம்பீருக்கு இது 24–வது ஐ.பி.எல். அரைசதமாகும்.
இதன் பின்னர் சூர்யகுமார் யாதவும், யூசுப் பதானும் கைகோர்த்து அணியை வெற்றி நோக்கி பயணிக்க வைத்தனர். சூர்யகுமார் யாதவ் சிக்சர் மழை பொழிந்து ரசிகர்களை பரவசப்படுத்தினார். பம்ரா வீசிய 17–வது ஓவரில் இந்த ஜோடி மூன்று சிக்சர் விளாச ஆட்டம் கொல்கத்தா பக்கம் திரும்பியது.
கொல்கத்தா அணி 18.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ் 46 ரன்களுடனும் (20 பந்து, ஒரு பவுண்டரி, 5 சிக்சர்), யூசுப் பதான் 14 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
8–வது ஐ.பி.எல். கிரிக்கெட் சீசனை கொல்கத்தா அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது. தொடக்க ஆட்டத்தில் மும்பை அணியை தோற்கடித்தது.
முதல் ஆட்டம்
8–வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டித் தொடர் நேற்று தொடங்கியது. கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நேற்றிரவு நடந்த முதலாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சும், மும்பை இந்தியன்சும் கோதாவில் இறங்கின. வெளிநாட்டு வீரர்களுக்குரிய 4 பேர் இடத்திற்கு மும்பை அணியில் ஆரோன் பிஞ்ச், பொல்லார்ட், கோரி ஆண்டர்சன், மலிங்கா ஆகியோரும், கொல்கத்தா அணியில் சுனில் நரின், ஷகிப் அல்–ஹசன், ஆந்த்ரே ரஸ்செல், மோர்னே மோர்கல் ஆகியோரும் இடம் பிடித்தனர்.
டாஸ் ஜெயித்த கொல்கத்தா கேப்டன் கவுதம் கம்பீர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி கேப்டன் ரோகித் சர்மாவும், ஆரோன் பிஞ்சும் மும்பை அணியின் இன்னிங்சை தொடங்கினர். 2–வது ஓவரிலேயே மும்பை அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆரோன் பிஞ்ச் (5 ரன்) மோர்னே மோர்கலின் பந்து வீச்சில் கேட்ச் ஆகி, 8–வது ஐ.பி.எல்.–ல் முதல் விக்கெட்டாக வெளியேறினார். ஆடுகளத்தில் பந்து பவுன்சும் ஆனது. திடீரென தாழ்வாகவும் வந்தது. இரு வித தன்மையுடன் காணப்பட்ட ஆடுகளத்தில் மும்பை பேட்ஸ்மேன்கள் தடுமாறினர். தொடர்ந்து ஆதித்ய தாரே (7 ரன்), அம்பத்தி ராயுடு (0) அடுத்தடுத்து நடையை கட்டியதால் மும்பை அணி மேலும் நெருக்கடிக்குள்ளானது.
ரோகித் சர்மா அபாரம்
இதையடுத்து கேப்டன் ரோகித் சர்மாவுடன், கோரி ஆண்டர்சன் இணைந்து அணியை படிப்படியாக சரிவில் இருந்து மீட்டனர். 10 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 57 ரன்கள் எடுத்திருந்த மும்பை அணி 14 ஓவரில் 80 ரன்களைத் தான் எட்டியிருந்தது.
நிலைத்து நின்ற பின்னர் ரோகித் சர்மாவும், ஆண்டர்சனும் கொல்கத்தாவின் பந்துவீச்சை நொறுக்கினர். குறிப்பாக ரோகித் சர்மா, உமேஷ் யாதவின் ஒரே ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்சரை விரட்டி அசத்தினார். ஆரம்பத்தில் கட்டுப்படுத்திய சுழற்பந்து வீச்சாளர்களையும் ஒருகை பார்த்தனர்.
பந்து வீச்சு சர்ச்சையில் இருந்து விடுபட்டு தனது பவுலிங் ஸ்டைலை சற்று மாற்றியுள்ள சுனில் நரினின் பந்து வீச்சு பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ரோகித் சர்மா–கோரி ஆண்டர்சன் ஜோடியை கடைசி வரை கொல்கத்தா பவுலர்களால் பிரிக்க முடியவில்லை. அதற்கு அவர்கள் தங்களது பீல்டிங் மீது தான் குறைபட்டுக்கொள்ள வேண்டும். ஏனெனில் ஆண்டர்சன் 23 ரன்களில் இருந்த போது கொடுத்த எளிதான கேட்ச்சை ஆந்த்ரே ரஸ்செல் கோட்டை விட்டார். ரோகித் சர்மா 70 ரன்களில் இருந்த போது வழங்கிய சற்று கடினமான கேட்ச் வாய்ப்பை விக்கெட் கீப்பர் உத்தப்பா வீணடித்தார்.
மும்பை 168 ரன்
சதத்தை நெருங்கிய ரோகித் சர்மாவுக்கு கடைசி 2 பந்துகளில் 3 ரன் தேவைப்பட்டது. ஆனால் இறுதி ஓவரின் 5–வது பந்தில் அவரால் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. பின்னர் கடைசி பந்தில் கோரி ஆண்டர்சன் சிக்சர் அடித்து தனது அரைசதத்தை கடந்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை அணி 3 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் சேர்த்தது. ரோகித் சர்மா 98 ரன்களுடனும் (65 பந்து, 12 பவுண்டரி, 4 சிக்சர்), கோரி ஆண்டர்சன் 55 ரன்களுடனும் (41 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் நின்றனர். இவர்கள் கூட்டாக 88 பந்துகளில் 131 ரன்கள் சேகரித்ததே 4–வது விக்கெட்டுக்கு மும்பை அணியின் அதிகபட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா வெற்றி
பின்னர் 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி கொல்கத்தா அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் உத்தப்பா (9 ரன்) ஏமாற்றினாலும், மனிஷ் பாண்டேவும் (40 ரன், 24 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் கவுதம் கம்பீரும் (57 ரன், 43 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) அணியை தூக்கி நிறுத்தினர். கம்பீருக்கு இது 24–வது ஐ.பி.எல். அரைசதமாகும்.
இதன் பின்னர் சூர்யகுமார் யாதவும், யூசுப் பதானும் கைகோர்த்து அணியை வெற்றி நோக்கி பயணிக்க வைத்தனர். சூர்யகுமார் யாதவ் சிக்சர் மழை பொழிந்து ரசிகர்களை பரவசப்படுத்தினார். பம்ரா வீசிய 17–வது ஓவரில் இந்த ஜோடி மூன்று சிக்சர் விளாச ஆட்டம் கொல்கத்தா பக்கம் திரும்பியது.
கொல்கத்தா அணி 18.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ் 46 ரன்களுடனும் (20 பந்து, ஒரு பவுண்டரி, 5 சிக்சர்), யூசுப் பதான் 14 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஸ்கோர் போர்டு:
மும்பை இந்தியன்ஸ்
ரோகித் சர்மா (நாட்–அவுட்) 98
பிஞ்ச் (சி) உமேஷ் யாதவ் (பி) மோர்கல் 5
ஆதித்ய தாரே (சி) உமேஷ் யாதவ் (பி) ஷகிப் 7
அம்பத்தி ராயுடு (சி) யூசுப் பதான் (பி) மோர்கல் 0
கோரி ஆண்டர்சன் (நாட்–அவுட்) 55
எக்ஸ்டிரா 3
மொத்தம் (20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு) 168
விக்கெட் வீழ்ச்சி: 1–8, 2–37, 3–37
பந்து வீச்சு விவரம்
உமேஷ் யாதவ் 3–0–36–0
மோர்னே மோர்கல் 4–1–18–2
ஷகிப் அல்–ஹசன் 4–0–48–1
சுனில் நரின் 4–0–28–0
ரஸ்செல் 3–0–21–0
பியுஷ் சாவ்லா 2–0–16–0
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
உத்தப்பா (சி) ஹர்பஜன் (பி) ஆண்டர்சன் 9
கம்பீர் (சி) ராயுடு (பி) பம்ரா 57
மனிஷ் பாண்டே (சி) பொல்லார்ட் (பி) ஹர்பஜன் 40
சூர்யகுமார் யாதவ் (நாட்–அவுட்) 46
யூசுப் பதான் (நாட்–அவுட்) 14
எக்ஸ்டிரா 4
மொத்தம் (18.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு) 170
விக்கெட் வீழ்ச்சி: 1–13, 2–98, 3–121
பந்து வீச்சு விவரம்
மலிங்கா 4–0–27–0
வினய்குமார் 3.3–0–21–0
ஆண்டர்சன் 2–0–21–1
பம்ரா 3–0–38–1
பிரக்யான் ஓஜா 2–0–23–0
ஹர்பஜன்சிங் 4–0–38–1
மும்பை இந்தியன்ஸ்
ரோகித் சர்மா (நாட்–அவுட்) 98
பிஞ்ச் (சி) உமேஷ் யாதவ் (பி) மோர்கல் 5
ஆதித்ய தாரே (சி) உமேஷ் யாதவ் (பி) ஷகிப் 7
அம்பத்தி ராயுடு (சி) யூசுப் பதான் (பி) மோர்கல் 0
கோரி ஆண்டர்சன் (நாட்–அவுட்) 55
எக்ஸ்டிரா 3
மொத்தம் (20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு) 168
விக்கெட் வீழ்ச்சி: 1–8, 2–37, 3–37
பந்து வீச்சு விவரம்
உமேஷ் யாதவ் 3–0–36–0
மோர்னே மோர்கல் 4–1–18–2
ஷகிப் அல்–ஹசன் 4–0–48–1
சுனில் நரின் 4–0–28–0
ரஸ்செல் 3–0–21–0
பியுஷ் சாவ்லா 2–0–16–0
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
உத்தப்பா (சி) ஹர்பஜன் (பி) ஆண்டர்சன் 9
கம்பீர் (சி) ராயுடு (பி) பம்ரா 57
மனிஷ் பாண்டே (சி) பொல்லார்ட் (பி) ஹர்பஜன் 40
சூர்யகுமார் யாதவ் (நாட்–அவுட்) 46
யூசுப் பதான் (நாட்–அவுட்) 14
எக்ஸ்டிரா 4
மொத்தம் (18.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு) 170
விக்கெட் வீழ்ச்சி: 1–13, 2–98, 3–121
பந்து வீச்சு விவரம்
மலிங்கா 4–0–27–0
வினய்குமார் 3.3–0–21–0
ஆண்டர்சன் 2–0–21–1
பம்ரா 3–0–38–1
பிரக்யான் ஓஜா 2–0–23–0
ஹர்பஜன்சிங் 4–0–38–1
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
3 ஆயிரம் ரன்களை கடந்தார், ரோகித் சர்மா
ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நேற்று 98 ரன்கள் குவித்த மும்பை கேப்டன் ரோகித் சர்மா ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் 3 ஆயிரம் ரன்களை கடந்த 2–வது வீரர் என்ற சிறப்பையும் பெற்றார். டெக்கான் மற்றும் மும்பை அணிக்காக இதுவரை 113 ஆட்டங்களில் விளையாடி 3001 ரன்கள் சேர்த்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சுரேஷ் ரெய்னா 3,325 ரன்களுடன் (115 ஆட்டம்) முதலிடம் வகிக்கிறார்.
ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நேற்று 98 ரன்கள் குவித்த மும்பை கேப்டன் ரோகித் சர்மா ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் 3 ஆயிரம் ரன்களை கடந்த 2–வது வீரர் என்ற சிறப்பையும் பெற்றார். டெக்கான் மற்றும் மும்பை அணிக்காக இதுவரை 113 ஆட்டங்களில் விளையாடி 3001 ரன்கள் சேர்த்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சுரேஷ் ரெய்னா 3,325 ரன்களுடன் (115 ஆட்டம்) முதலிடம் வகிக்கிறார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு 151 ரன்கள் இலக்கு
சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளும் மோதின.
இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக ஸ்மித் 6 பவுண்டரிகளுடன் 34 ரன்களும், பிரான்கோயிஸ் 32 ரன்கள், தோனி 2 சிக்ஸர்களுடன் 30 ரன்களும் எடுத்திருந்தனர்.
20 ஓவர்களின் முடிவில் சென்னை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியில் அதிகபட்சமாக நாதன் கவுல்டர் 3 விக்கெட்டுகளையும், டோமினிக், இம்ரான், அமித் மிஸ்ரா, டூமினி ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளும் மோதின.
இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக ஸ்மித் 6 பவுண்டரிகளுடன் 34 ரன்களும், பிரான்கோயிஸ் 32 ரன்கள், தோனி 2 சிக்ஸர்களுடன் 30 ரன்களும் எடுத்திருந்தனர்.
20 ஓவர்களின் முடிவில் சென்னை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியில் அதிகபட்சமாக நாதன் கவுல்டர் 3 விக்கெட்டுகளையும், டோமினிக், இம்ரான், அமித் மிஸ்ரா, டூமினி ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 150 ரன்கள் எடுத்து, '1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுவிட்டது!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ப்லூக்ல ஜெயிச்சுட்டோம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
win by a whisker என்று கூறுகிற மயிரிழை வெற்றி .
எச்சரிக்கை மணி .
ரமணியன்
எச்சரிக்கை மணி .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: சூப்பர் ஓவர் முறையில் மும்பை அணி த்ரில் வெற்றி
» டெல்லியில் இன்று நடக்கிறது இந்தியா–நியூசிலாந்து மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி
» தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி ஆறுதல் வெற்றி பெறுமா? - இன்று கடைசி போட்டி
» பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம் முதல் ஆட்டத்தில் இந்தியா–நியூசிலாந்து அணிகள் மோதல்
» 20 ஓவர் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தை பிடித்தது இந்தியா
» டெல்லியில் இன்று நடக்கிறது இந்தியா–நியூசிலாந்து மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி
» தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி ஆறுதல் வெற்றி பெறுமா? - இன்று கடைசி போட்டி
» பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம் முதல் ஆட்டத்தில் இந்தியா–நியூசிலாந்து அணிகள் மோதல்
» 20 ஓவர் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தை பிடித்தது இந்தியா
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|