புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
by ayyasamy ram Today at 7:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எம்மதமும் எனக்கு சம்மதமே !!!!
Page 1 of 1 •
- jayaraviஇளையநிலா
- பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013
நாம் எல்லோரும் இந்த உலகம் பிறந்த நாள் முதல் இன்று வரையிலும் மாறாமல் சண்டை போடும் ஒரே விஷயம் நம் மதங்களை பற்றித்தான் இருக்க முடியும் - sicence எவ்வளவு முன்னேறினாலும் , நாம் இன்னும் ஒரு அடி கூட முன்னேறவே இல்லை - இருந்த இடத்தில் ஆணி அடித்தது போலத்தான் இருக்கிறோம் - Technology மாறிக்கொண்டே இருக்கின்றது - நேற்றைய ஆச்சிரியம் இன்றைய உண்மையாக உலகம் வேகமாக சென்று கொண்டிருக்கின்றது - ஆனாலும் நம் மனதில் மத வெறி , இந்த கடவுள் தான் சிறந்தவர் , இவன் கீழ் ஜாதி என்ற மன வேற்றுமை இருக்கத்தான் செய்கிறது - சமீபத்தில் உலகமே அறியாத , விடிந்தும் விடியாமல் காலை பொழுதாக இருந்த அந்த பிஞ்சு குழந்தைகளை , குருவிகளை சுடுவதுபோல சுட்டு கொன்ற செய்தியின் ஈரம் இன்னும் மறையவில்லை - இன கலவரம் ; ஒரு கார்டூனிஸ்ட் யை கண் மண் தெரியாமல் சுட்டு கொன்றதும் ஒரு இன வெறியின் அடிப்படையில் - ஒரேவொரு ஆறுதல் - இந்த சம்பவங்கள் நம் நாட்டில் நடக்கவில்லை - எந்த நாட்டில் நடந்தால் என்ன - நம் மனிதாபிமானம் இன்னும் சாகவில்லையே - நம் நாட்டிலும் நடக்க முடியாது என்று இன்று எப்படி உறுதியாக சொல்ல முடியும் ( effect of globalization !!)
இந்த உண்மையை நாம் உணர்ந்து கொண்டால் , நம்மில் வேற்றுமையே ஏற்ப்படாது - இன வெறிக்கு சற்றும் இடம் தர மாட்டோம் - எல்லோர் மனதிலும் சகோதர தன்மை நிலவிடும் - நாடு சுடுகாடாக மாற வாய்ப்பே இல்லை - அப்படி என்ன உண்மை ??
நாம் creator ஒருவரே என்று நம்ப வேண்டும் - இந்த உலகத்தை படைத்தவன் ஒருவனே - அவன்தான் , அவனைத்தான் பல ரூபங்களில் ( creativities ) நாம் வழிபடுகின்றோம் - ஒரு இயேசுவாக , அல்லாவாக , ஈசனாக , இராமனாக , கிருஷ்ணனாக , குரு நானக்காக - இப்படி அவரவருக்கு பிடித்த ரூபத்தில் வணங்குகிறோம் . Creatorக்கும் , creativities க்கும் வித்தியாசம் தெரியாததால் , நமக்குள் இன்னும் மன சண்டை , மத சண்டை நிகழ்ந்த வண்ணம் உள்ளது - எவ்வளவோ தேவை இல்லாத குண்டுகளுக்கு , தேவையானவர்கள் அநியாயமாக பலி ஆகிறார்கள் .
இன்னும் சுலபமாக சொல்வதென்றால் இப்படி சொல்லலாம் - நம்மையே எடுத்துகொள்ளுங்கள் - நம் தந்தையர்களுக்கு மகனாகவும் ,ஒருவருக்கு கணவனாகவும் , நம் குழந்தைகளுக்கு தந்தையாகவும் , உடன் பிறப்புகளுக்கு , தம்பியாகவும் , அண்ணனாகவும் , அலுவுலகத்தில் ஒரு பொறுப்புள்ள அதிகாரியாகவும் பலப்பல ரூபங்களில் வலம் வந்துகொண்டிருக்கின்றோம் - ஆனால் நாம் பலரில்லை - ஒருவரே ( creator ) - இப்படித்தான் பலப்பல ரூபங்களில் இறைவன் நமக்கு நாம் வேண்டிய படி வருகிறான் - ஏன் இந்த மத வெறி நமக்குள் ??? இறைவன் ஒருவனே - வழிபடும் முறைகள் வேறு படலாம் - நதிகள் செல்லுவதைப்போல - கடைசியில் அவை ஒரே இடத்தில் தான் சங்கமம் ஆகின்றது - இந்த சின்ன உண்மை ஏன் நமக்கெல்லாம் இன்னும் புரிவதில்லை ???
நாமெல்லாம் ஒரு வகையில் பார்த்தால் இறைவனின் அம்சங்களே - ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன் - நம்மை சுற்றி இருக்கும் மாயையில் நாம் நமக்குள் இருக்கும் தெய்வீகத்தன்மையை உணருவதில்லை - இறைவன் ஒரு முறை நினைத்தானாம் - மனிதனின் அறியாமையினால் இவனக்குள் இருக்கும் தெய்வீகத்தன்மையை சற்றே ஒளித்துவைப்போம் - கண்டு பிடிக்கின்றானா என்று பார்ப்போம் என்று எண்ணி முதலில் பூமிக்கடியிலும் , பிறகு மலைகளுக்கு மேலேயும் , பிறகு வானத்தின் உச்சியிலும் அவனது தெய்வீகத்தன்மையை ஒளித்து வைக்க நினைத்தாராம் - மனிதன் ஒளித்து வைத்ததை தன் திறமையினால், விஞ்சானத்தின் வளர்ச்சியினாலும் எப்படியாவது கண்டுபிடித்து விடுவான் என்று எண்ணி கடைசியாக அவர் ஒளித்து வைத்த இடம் எது தெரியுமா ?? அவனுக்குள்ளேயே !!!!
இன்று வரையில் நமக்குள்ளேதான் தெய்வீகத்தன்மை உள்ளது என்பதை தெரிந்துகொள்ளாமலேயே நாம் பல கோயில்களுக்கும் , சர்ச்களுக்கும் , மசூதிகளுக்கும் , குருத்வாராகளுக்கும் சென்று கொண்டிருக்கின்றோம் - இறைவன் அங்கே வசிப்பதில்லை - நாம் செய்யும் தன்னலம் அற்ற காரியங்களிலும் , பிறருக்கு செய்யும் தான தருமத்திலும் , பிறரை மதித்து பேசும் வார்த்தைகளிலும் , ஏழையின் சிரிப்பிலும் வசிக்கிறான் . மனிதனாக வாழ்ந்தது போதுமே - எஞ்சி இருக்கும் வாழ்க்கையில் தெய்வீகத்தன்மையுடனும் வாழ்வோமே - பிறருக்கு நாம் ஒரு எடுத்துக்காட்டாக இருப்போம் - இனி துப்பாக்கிகள் சுடப்போவது அப்பாவியான உயிர்களை அல்ல - நம்முள் இருக்கும் அகந்தையையும் , அறியாமையையும் தான்
அன்புடன்
ரவி
இந்த உண்மையை நாம் உணர்ந்து கொண்டால் , நம்மில் வேற்றுமையே ஏற்ப்படாது - இன வெறிக்கு சற்றும் இடம் தர மாட்டோம் - எல்லோர் மனதிலும் சகோதர தன்மை நிலவிடும் - நாடு சுடுகாடாக மாற வாய்ப்பே இல்லை - அப்படி என்ன உண்மை ??
நாம் creator ஒருவரே என்று நம்ப வேண்டும் - இந்த உலகத்தை படைத்தவன் ஒருவனே - அவன்தான் , அவனைத்தான் பல ரூபங்களில் ( creativities ) நாம் வழிபடுகின்றோம் - ஒரு இயேசுவாக , அல்லாவாக , ஈசனாக , இராமனாக , கிருஷ்ணனாக , குரு நானக்காக - இப்படி அவரவருக்கு பிடித்த ரூபத்தில் வணங்குகிறோம் . Creatorக்கும் , creativities க்கும் வித்தியாசம் தெரியாததால் , நமக்குள் இன்னும் மன சண்டை , மத சண்டை நிகழ்ந்த வண்ணம் உள்ளது - எவ்வளவோ தேவை இல்லாத குண்டுகளுக்கு , தேவையானவர்கள் அநியாயமாக பலி ஆகிறார்கள் .
இன்னும் சுலபமாக சொல்வதென்றால் இப்படி சொல்லலாம் - நம்மையே எடுத்துகொள்ளுங்கள் - நம் தந்தையர்களுக்கு மகனாகவும் ,ஒருவருக்கு கணவனாகவும் , நம் குழந்தைகளுக்கு தந்தையாகவும் , உடன் பிறப்புகளுக்கு , தம்பியாகவும் , அண்ணனாகவும் , அலுவுலகத்தில் ஒரு பொறுப்புள்ள அதிகாரியாகவும் பலப்பல ரூபங்களில் வலம் வந்துகொண்டிருக்கின்றோம் - ஆனால் நாம் பலரில்லை - ஒருவரே ( creator ) - இப்படித்தான் பலப்பல ரூபங்களில் இறைவன் நமக்கு நாம் வேண்டிய படி வருகிறான் - ஏன் இந்த மத வெறி நமக்குள் ??? இறைவன் ஒருவனே - வழிபடும் முறைகள் வேறு படலாம் - நதிகள் செல்லுவதைப்போல - கடைசியில் அவை ஒரே இடத்தில் தான் சங்கமம் ஆகின்றது - இந்த சின்ன உண்மை ஏன் நமக்கெல்லாம் இன்னும் புரிவதில்லை ???
நாமெல்லாம் ஒரு வகையில் பார்த்தால் இறைவனின் அம்சங்களே - ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன் - நம்மை சுற்றி இருக்கும் மாயையில் நாம் நமக்குள் இருக்கும் தெய்வீகத்தன்மையை உணருவதில்லை - இறைவன் ஒரு முறை நினைத்தானாம் - மனிதனின் அறியாமையினால் இவனக்குள் இருக்கும் தெய்வீகத்தன்மையை சற்றே ஒளித்துவைப்போம் - கண்டு பிடிக்கின்றானா என்று பார்ப்போம் என்று எண்ணி முதலில் பூமிக்கடியிலும் , பிறகு மலைகளுக்கு மேலேயும் , பிறகு வானத்தின் உச்சியிலும் அவனது தெய்வீகத்தன்மையை ஒளித்து வைக்க நினைத்தாராம் - மனிதன் ஒளித்து வைத்ததை தன் திறமையினால், விஞ்சானத்தின் வளர்ச்சியினாலும் எப்படியாவது கண்டுபிடித்து விடுவான் என்று எண்ணி கடைசியாக அவர் ஒளித்து வைத்த இடம் எது தெரியுமா ?? அவனுக்குள்ளேயே !!!!
இன்று வரையில் நமக்குள்ளேதான் தெய்வீகத்தன்மை உள்ளது என்பதை தெரிந்துகொள்ளாமலேயே நாம் பல கோயில்களுக்கும் , சர்ச்களுக்கும் , மசூதிகளுக்கும் , குருத்வாராகளுக்கும் சென்று கொண்டிருக்கின்றோம் - இறைவன் அங்கே வசிப்பதில்லை - நாம் செய்யும் தன்னலம் அற்ற காரியங்களிலும் , பிறருக்கு செய்யும் தான தருமத்திலும் , பிறரை மதித்து பேசும் வார்த்தைகளிலும் , ஏழையின் சிரிப்பிலும் வசிக்கிறான் . மனிதனாக வாழ்ந்தது போதுமே - எஞ்சி இருக்கும் வாழ்க்கையில் தெய்வீகத்தன்மையுடனும் வாழ்வோமே - பிறருக்கு நாம் ஒரு எடுத்துக்காட்டாக இருப்போம் - இனி துப்பாக்கிகள் சுடப்போவது அப்பாவியான உயிர்களை அல்ல - நம்முள் இருக்கும் அகந்தையையும் , அறியாமையையும் தான்
அன்புடன்
ரவி
நல்லிணக்கம் காப்போம்... உயர்வோம்...
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//இன்னும் சுலபமாக சொல்வதென்றால் இப்படி சொல்லலாம் - நம்மையே எடுத்துகொள்ளுங்கள் - நம் தந்தையர்களுக்கு மகனாகவும் ,ஒருவருக்கு கணவனாகவும் , நம் குழந்தைகளுக்கு தந்தையாகவும் , உடன் பிறப்புகளுக்கு , தம்பியாகவும் , அண்ணனாகவும் , அலுவுலகத்தில் ஒரு பொறுப்புள்ள அதிகாரியாகவும் பலப்பல ரூபங்களில் வலம் வந்துகொண்டிருக்கின்றோம் - ஆனால் நாம் பலரில்லை - ஒருவரே ( creator ) - இப்படித்தான் பலப்பல ரூபங்களில் இறைவன் நமக்கு நாம் வேண்டிய படி வருகிறான் - ஏன் இந்த மத வெறி நமக்குள் ??? இறைவன் ஒருவனே - வழிபடும் முறைகள் வேறு படலாம் - நதிகள் செல்லுவதைப்போல - கடைசியில் அவை ஒரே இடத்தில் தான் சங்கமம் ஆகின்றது - இந்த சின்ன உண்மை ஏன் நமக்கெல்லாம் இன்னும் புரிவதில்லை ???//
ரொம்ப சரி ரவி...அருமை அருமை அருமை........
ரொம்ப சரி ரவி...அருமை அருமை அருமை........
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
இனி துப்பாக்கிகள் சுடப்போவது அப்பாவியான உயிர்களை அல்ல - நம்முள் இருக்கும் அகந்தையையும் , அறியாமையையும் தான்
இது நடந்தால் நம் யாவருக்கும் மகிழ்ச்சியே............
இது நடந்தால் நம் யாவருக்கும் மகிழ்ச்சியே............
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|