புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
kargan86 | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எம்மதமும் எனக்கு சம்மதமே !!!!
Page 1 of 1 •
- jayaraviஇளையநிலா
- பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013
நாம் எல்லோரும் இந்த உலகம் பிறந்த நாள் முதல் இன்று வரையிலும் மாறாமல் சண்டை போடும் ஒரே விஷயம் நம் மதங்களை பற்றித்தான் இருக்க முடியும் - sicence எவ்வளவு முன்னேறினாலும் , நாம் இன்னும் ஒரு அடி கூட முன்னேறவே இல்லை - இருந்த இடத்தில் ஆணி அடித்தது போலத்தான் இருக்கிறோம் - Technology மாறிக்கொண்டே இருக்கின்றது - நேற்றைய ஆச்சிரியம் இன்றைய உண்மையாக உலகம் வேகமாக சென்று கொண்டிருக்கின்றது - ஆனாலும் நம் மனதில் மத வெறி , இந்த கடவுள் தான் சிறந்தவர் , இவன் கீழ் ஜாதி என்ற மன வேற்றுமை இருக்கத்தான் செய்கிறது - சமீபத்தில் உலகமே அறியாத , விடிந்தும் விடியாமல் காலை பொழுதாக இருந்த அந்த பிஞ்சு குழந்தைகளை , குருவிகளை சுடுவதுபோல சுட்டு கொன்ற செய்தியின் ஈரம் இன்னும் மறையவில்லை - இன கலவரம் ; ஒரு கார்டூனிஸ்ட் யை கண் மண் தெரியாமல் சுட்டு கொன்றதும் ஒரு இன வெறியின் அடிப்படையில் - ஒரேவொரு ஆறுதல் - இந்த சம்பவங்கள் நம் நாட்டில் நடக்கவில்லை - எந்த நாட்டில் நடந்தால் என்ன - நம் மனிதாபிமானம் இன்னும் சாகவில்லையே - நம் நாட்டிலும் நடக்க முடியாது என்று இன்று எப்படி உறுதியாக சொல்ல முடியும் ( effect of globalization !!)
இந்த உண்மையை நாம் உணர்ந்து கொண்டால் , நம்மில் வேற்றுமையே ஏற்ப்படாது - இன வெறிக்கு சற்றும் இடம் தர மாட்டோம் - எல்லோர் மனதிலும் சகோதர தன்மை நிலவிடும் - நாடு சுடுகாடாக மாற வாய்ப்பே இல்லை - அப்படி என்ன உண்மை ??
நாம் creator ஒருவரே என்று நம்ப வேண்டும் - இந்த உலகத்தை படைத்தவன் ஒருவனே - அவன்தான் , அவனைத்தான் பல ரூபங்களில் ( creativities ) நாம் வழிபடுகின்றோம் - ஒரு இயேசுவாக , அல்லாவாக , ஈசனாக , இராமனாக , கிருஷ்ணனாக , குரு நானக்காக - இப்படி அவரவருக்கு பிடித்த ரூபத்தில் வணங்குகிறோம் . Creatorக்கும் , creativities க்கும் வித்தியாசம் தெரியாததால் , நமக்குள் இன்னும் மன சண்டை , மத சண்டை நிகழ்ந்த வண்ணம் உள்ளது - எவ்வளவோ தேவை இல்லாத குண்டுகளுக்கு , தேவையானவர்கள் அநியாயமாக பலி ஆகிறார்கள் .
இன்னும் சுலபமாக சொல்வதென்றால் இப்படி சொல்லலாம் - நம்மையே எடுத்துகொள்ளுங்கள் - நம் தந்தையர்களுக்கு மகனாகவும் ,ஒருவருக்கு கணவனாகவும் , நம் குழந்தைகளுக்கு தந்தையாகவும் , உடன் பிறப்புகளுக்கு , தம்பியாகவும் , அண்ணனாகவும் , அலுவுலகத்தில் ஒரு பொறுப்புள்ள அதிகாரியாகவும் பலப்பல ரூபங்களில் வலம் வந்துகொண்டிருக்கின்றோம் - ஆனால் நாம் பலரில்லை - ஒருவரே ( creator ) - இப்படித்தான் பலப்பல ரூபங்களில் இறைவன் நமக்கு நாம் வேண்டிய படி வருகிறான் - ஏன் இந்த மத வெறி நமக்குள் ??? இறைவன் ஒருவனே - வழிபடும் முறைகள் வேறு படலாம் - நதிகள் செல்லுவதைப்போல - கடைசியில் அவை ஒரே இடத்தில் தான் சங்கமம் ஆகின்றது - இந்த சின்ன உண்மை ஏன் நமக்கெல்லாம் இன்னும் புரிவதில்லை ???
நாமெல்லாம் ஒரு வகையில் பார்த்தால் இறைவனின் அம்சங்களே - ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன் - நம்மை சுற்றி இருக்கும் மாயையில் நாம் நமக்குள் இருக்கும் தெய்வீகத்தன்மையை உணருவதில்லை - இறைவன் ஒரு முறை நினைத்தானாம் - மனிதனின் அறியாமையினால் இவனக்குள் இருக்கும் தெய்வீகத்தன்மையை சற்றே ஒளித்துவைப்போம் - கண்டு பிடிக்கின்றானா என்று பார்ப்போம் என்று எண்ணி முதலில் பூமிக்கடியிலும் , பிறகு மலைகளுக்கு மேலேயும் , பிறகு வானத்தின் உச்சியிலும் அவனது தெய்வீகத்தன்மையை ஒளித்து வைக்க நினைத்தாராம் - மனிதன் ஒளித்து வைத்ததை தன் திறமையினால், விஞ்சானத்தின் வளர்ச்சியினாலும் எப்படியாவது கண்டுபிடித்து விடுவான் என்று எண்ணி கடைசியாக அவர் ஒளித்து வைத்த இடம் எது தெரியுமா ?? அவனுக்குள்ளேயே !!!!
இன்று வரையில் நமக்குள்ளேதான் தெய்வீகத்தன்மை உள்ளது என்பதை தெரிந்துகொள்ளாமலேயே நாம் பல கோயில்களுக்கும் , சர்ச்களுக்கும் , மசூதிகளுக்கும் , குருத்வாராகளுக்கும் சென்று கொண்டிருக்கின்றோம் - இறைவன் அங்கே வசிப்பதில்லை - நாம் செய்யும் தன்னலம் அற்ற காரியங்களிலும் , பிறருக்கு செய்யும் தான தருமத்திலும் , பிறரை மதித்து பேசும் வார்த்தைகளிலும் , ஏழையின் சிரிப்பிலும் வசிக்கிறான் . மனிதனாக வாழ்ந்தது போதுமே - எஞ்சி இருக்கும் வாழ்க்கையில் தெய்வீகத்தன்மையுடனும் வாழ்வோமே - பிறருக்கு நாம் ஒரு எடுத்துக்காட்டாக இருப்போம் - இனி துப்பாக்கிகள் சுடப்போவது அப்பாவியான உயிர்களை அல்ல - நம்முள் இருக்கும் அகந்தையையும் , அறியாமையையும் தான்
அன்புடன்
ரவி
இந்த உண்மையை நாம் உணர்ந்து கொண்டால் , நம்மில் வேற்றுமையே ஏற்ப்படாது - இன வெறிக்கு சற்றும் இடம் தர மாட்டோம் - எல்லோர் மனதிலும் சகோதர தன்மை நிலவிடும் - நாடு சுடுகாடாக மாற வாய்ப்பே இல்லை - அப்படி என்ன உண்மை ??
நாம் creator ஒருவரே என்று நம்ப வேண்டும் - இந்த உலகத்தை படைத்தவன் ஒருவனே - அவன்தான் , அவனைத்தான் பல ரூபங்களில் ( creativities ) நாம் வழிபடுகின்றோம் - ஒரு இயேசுவாக , அல்லாவாக , ஈசனாக , இராமனாக , கிருஷ்ணனாக , குரு நானக்காக - இப்படி அவரவருக்கு பிடித்த ரூபத்தில் வணங்குகிறோம் . Creatorக்கும் , creativities க்கும் வித்தியாசம் தெரியாததால் , நமக்குள் இன்னும் மன சண்டை , மத சண்டை நிகழ்ந்த வண்ணம் உள்ளது - எவ்வளவோ தேவை இல்லாத குண்டுகளுக்கு , தேவையானவர்கள் அநியாயமாக பலி ஆகிறார்கள் .
இன்னும் சுலபமாக சொல்வதென்றால் இப்படி சொல்லலாம் - நம்மையே எடுத்துகொள்ளுங்கள் - நம் தந்தையர்களுக்கு மகனாகவும் ,ஒருவருக்கு கணவனாகவும் , நம் குழந்தைகளுக்கு தந்தையாகவும் , உடன் பிறப்புகளுக்கு , தம்பியாகவும் , அண்ணனாகவும் , அலுவுலகத்தில் ஒரு பொறுப்புள்ள அதிகாரியாகவும் பலப்பல ரூபங்களில் வலம் வந்துகொண்டிருக்கின்றோம் - ஆனால் நாம் பலரில்லை - ஒருவரே ( creator ) - இப்படித்தான் பலப்பல ரூபங்களில் இறைவன் நமக்கு நாம் வேண்டிய படி வருகிறான் - ஏன் இந்த மத வெறி நமக்குள் ??? இறைவன் ஒருவனே - வழிபடும் முறைகள் வேறு படலாம் - நதிகள் செல்லுவதைப்போல - கடைசியில் அவை ஒரே இடத்தில் தான் சங்கமம் ஆகின்றது - இந்த சின்ன உண்மை ஏன் நமக்கெல்லாம் இன்னும் புரிவதில்லை ???
நாமெல்லாம் ஒரு வகையில் பார்த்தால் இறைவனின் அம்சங்களே - ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன் - நம்மை சுற்றி இருக்கும் மாயையில் நாம் நமக்குள் இருக்கும் தெய்வீகத்தன்மையை உணருவதில்லை - இறைவன் ஒரு முறை நினைத்தானாம் - மனிதனின் அறியாமையினால் இவனக்குள் இருக்கும் தெய்வீகத்தன்மையை சற்றே ஒளித்துவைப்போம் - கண்டு பிடிக்கின்றானா என்று பார்ப்போம் என்று எண்ணி முதலில் பூமிக்கடியிலும் , பிறகு மலைகளுக்கு மேலேயும் , பிறகு வானத்தின் உச்சியிலும் அவனது தெய்வீகத்தன்மையை ஒளித்து வைக்க நினைத்தாராம் - மனிதன் ஒளித்து வைத்ததை தன் திறமையினால், விஞ்சானத்தின் வளர்ச்சியினாலும் எப்படியாவது கண்டுபிடித்து விடுவான் என்று எண்ணி கடைசியாக அவர் ஒளித்து வைத்த இடம் எது தெரியுமா ?? அவனுக்குள்ளேயே !!!!
இன்று வரையில் நமக்குள்ளேதான் தெய்வீகத்தன்மை உள்ளது என்பதை தெரிந்துகொள்ளாமலேயே நாம் பல கோயில்களுக்கும் , சர்ச்களுக்கும் , மசூதிகளுக்கும் , குருத்வாராகளுக்கும் சென்று கொண்டிருக்கின்றோம் - இறைவன் அங்கே வசிப்பதில்லை - நாம் செய்யும் தன்னலம் அற்ற காரியங்களிலும் , பிறருக்கு செய்யும் தான தருமத்திலும் , பிறரை மதித்து பேசும் வார்த்தைகளிலும் , ஏழையின் சிரிப்பிலும் வசிக்கிறான் . மனிதனாக வாழ்ந்தது போதுமே - எஞ்சி இருக்கும் வாழ்க்கையில் தெய்வீகத்தன்மையுடனும் வாழ்வோமே - பிறருக்கு நாம் ஒரு எடுத்துக்காட்டாக இருப்போம் - இனி துப்பாக்கிகள் சுடப்போவது அப்பாவியான உயிர்களை அல்ல - நம்முள் இருக்கும் அகந்தையையும் , அறியாமையையும் தான்
அன்புடன்
ரவி
நல்லிணக்கம் காப்போம்... உயர்வோம்...
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//இன்னும் சுலபமாக சொல்வதென்றால் இப்படி சொல்லலாம் - நம்மையே எடுத்துகொள்ளுங்கள் - நம் தந்தையர்களுக்கு மகனாகவும் ,ஒருவருக்கு கணவனாகவும் , நம் குழந்தைகளுக்கு தந்தையாகவும் , உடன் பிறப்புகளுக்கு , தம்பியாகவும் , அண்ணனாகவும் , அலுவுலகத்தில் ஒரு பொறுப்புள்ள அதிகாரியாகவும் பலப்பல ரூபங்களில் வலம் வந்துகொண்டிருக்கின்றோம் - ஆனால் நாம் பலரில்லை - ஒருவரே ( creator ) - இப்படித்தான் பலப்பல ரூபங்களில் இறைவன் நமக்கு நாம் வேண்டிய படி வருகிறான் - ஏன் இந்த மத வெறி நமக்குள் ??? இறைவன் ஒருவனே - வழிபடும் முறைகள் வேறு படலாம் - நதிகள் செல்லுவதைப்போல - கடைசியில் அவை ஒரே இடத்தில் தான் சங்கமம் ஆகின்றது - இந்த சின்ன உண்மை ஏன் நமக்கெல்லாம் இன்னும் புரிவதில்லை ???//
ரொம்ப சரி ரவி...அருமை அருமை அருமை........
ரொம்ப சரி ரவி...அருமை அருமை அருமை........
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
இனி துப்பாக்கிகள் சுடப்போவது அப்பாவியான உயிர்களை அல்ல - நம்முள் இருக்கும் அகந்தையையும் , அறியாமையையும் தான்
இது நடந்தால் நம் யாவருக்கும் மகிழ்ச்சியே............
இது நடந்தால் நம் யாவருக்கும் மகிழ்ச்சியே............
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|