புதிய பதிவுகள்
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
by ayyasamy ram Today at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'வீட்டுக்கு வர்றேன்னு சொன்னியே! எப்போடா வர்றே?' - உஷாரய்யா உஷாரு
Page 1 of 1 •
வீட்டில் ஓய்வில் இருந்த அவரது செல்போன் சிணுங்கியது. 'ஹலோ' என்பதற்குள், எதிர்முனையில் கொஞ்சலான பெண் குரல் 'டேய் சிவா நான் பிரியா பேசுறேன். வீட்டுக்கு வர்றேன்னு சொன்னியே! எப்போடா வர்றே?' என்றது. 'என் பெயர் சிவா இல்லேங்க.. ராங்கால்..!' என்றபடி அவர் போனை ஆப் செய்தார்.
அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். வயது 62. மனைவி இறந்துவிட்டார். திருமணமான மகளோடு, அவளது வீட்டிலேயே வசிக்கிறார். வீடு நகரின் ஒதுக்குப்புறமான பகுதியில் இருக்கிறது. மகளும், மருமகனும் வேலைக்கு சென்றுவிட்ட பின்பு, அந்த பெரிய வீட்டில் ஒரு காவல்காரரைப் போல் படுத்தே கிடப்பார். மகளுக்கு குழந்தையும் இல்லை.
மதியம் சாப்பிட்டுவிட்டு சற்று நேரம் தூங்கலாம் என்று அவர் படுத்தபோது மீண்டும் செல்போன் ஒலித்தது. காலையில் பேசிய அதே எண்ணில் இருந்து அழைப்பு. போனை ஆன் செய்து பேசினார். எதிர்முனையில் அந்த பெண்ணே பேசினாள்.
'என்னங்க நீங்க..! அழகான பெண் ஒருத்தி போன் செய்து, எப்போ வீட்டுக்கு வர்றீங்கன்னு அழைத்தால், டப்புன்னு விஷயத்தை புரிஞ்சுக்க வேண்டாமா! எதுக்காக கூப்பிடுவோம்.. செக்சுக்காகத்தான்!' என்று அவள் நேரடியாக அழைத்ததும் அவர் இதயம் தாறுமாறாய் துடித்தது. சிறிது நேரம் எடுத்த படபடப்பை அடக்கிக்கொண்டு நிதானமாக பேசினார்.
'நீ நினைக்கிற மாதிரி நான் 25, 30 வயசு பையன் இல்லே. நான் அறுபதை தாண்டிட்டவன். பெண்டாட்டியும் செத்துப்போயிட்டாள். வீட்டில் பழியேன்னு தனியாளா காவல் கிடக்கிறேன்' என்றார்.
'அப்படியா பரவாயில்லை. உங்களை மாதிரியானவங்களுக்குதான் எங்களை மாதிரி பெண்கள் தேவை. நீங்க என் வீட்டை தேடி வர வேண்டாம். நானே அங்கே வந்திடுறேன்' என்றாள்.
அவர் வேலைவெட்டியில்லாமல் சும்மாவே படுத்து கிடக்கிறவர் என்பதை அவள் புரிந்து கொண்டதும், அவ்வப்போது பேசினாள். அவரும் தொடக்கத்தில் ஏற்பட்ட கூச்சத்தில் இருந்து விடுபட்டார். சகஜமாக பேசத் தொடங்கினார்.
அவர் வசிக்கும் ஒதுக்குப்புற பகுதி மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை அமைதியாகிவிடும். உள்ளே இருப்பவர்கள் வீடுகளை பூட்டிக்கொள்வார்கள். ஏரியாவில் ஆள் நடமாட்டம் இருக்காது.
போனில் பேசிய அந்த பெண் அவரிடம் வீட்டு விலாசத்தை வாங்கிக்கொண்டாள். அன்று போன் செய்து 'சோப்பு, ஊதுவத்தி விற்பவள்போல் பிற்பகல் 3 மணிவாக்கில் வந்துவிடுகிறேன். கதவை மட்டும் தாழிடாமல் திறந்துவைத்துக்கொள்ளுங்கள்' என்றாள். அவரும் தயாரானார்.
அவள் இளம் பெண் அல்ல. நடுத்தரவயது கொண்டவள். திருமணமாகி குழந்தை பெற்றவள்போல் தோன்றினாள். அவர் மனைவியை இழந்து நான்கு வருடங்கள் ஆகியிருந்ததால், அவள் மூலம் 'மகிழ்ச்சி'யை மறுபிரவேசம் செய்ய நினைத்தார். அவளும் வந்த வேலையை முடித்துக்கொண்டு அவர் கொடுத்த பணத்தை வாங்கிக்கொண்டு கிளம்பிப்போனாள்.
மாதம் ஒருமுறை வீதம், இரண்டு தடவை காதும் காதும் வைத்ததுபோல் வந்துவிட்டு போனவள், மூன்றாவது தடவை அவரிடம் 'வயதாகிவிட்டதால் நீங்க பலகீனமாக இருக்கீங்க. இதுக்குன்னு சில வீரிய மாத்திரைகள் இருக்குது. அதை நான் கையோடு கொண்டு வந்திருக்கிறேன். பாலில் கலந்து சாப்பிடனும். பால் எடுத்துவாருங்கள்' என்றாள்.
அரை செம்பு அளவுக்கு பாலை எடுத்து அதில் சில மாத்திரைகளைபோட்டு கரைத்தாள். குடிக்க சொன்னாள். அவரும் ஆசை மேலிட குடித்தார்.
மகள் இரவு 8 மணிக்கு வேலை முடிந்து வந்தாள். வீட்டில் பெரிய பூட்டு தொங்கியது. அப்பாவுக்கு போன் போட்டால் போன் உள்ளே கிடந்து அடித்துக்கொண்டிருந்தது. ஜன்னலோடு எட்டிப்பார்த்து அதிர்ந்தாள். அப்பா படுக்கையில் குப்புற விழுந்துகிடந்தார்.
கதவை உடைத்து, நினைவிழந்ததுபோல் கிடந்த அவரை தூக்கிக்கொண்டு போய் மருத்துவமனையில் சேர்த்து, காப்பாற்றினார்கள். அவருக்கு அவள் பாலில் கலந்துகொடுத்தது தூக்க மாத்திரைகள். வீரிய மாத்திரையாக நினைத்து அவர் தூக்க மாத்திரையை கலந்து குடித்துவிட்டு நிலை குலைந்ததும், அவள் வீட்டில் இருப்பவைகளை சுருட்டிவிட்டு போய்விட்டாள்.
'ஒரு பொண்ணு புதுசா ஒரு பானத்தை விற்க வந்தாள். இலவசமாக குடிக்க தந்தாள். குடிச்சேன். அதுக்கு பின்னால என்ன நடந்ததுன்னு தெரியலை..!' என்று முதியவர் 'கப்சா' விட்டுக்கொண்டிருக்கிறார்.
நாளையே உங்களுக்கும் இப்படி ஒரு 'அழைப்பு வரலாம்..!'. மாட்டிக் காதீங்க..!!
[thanks]தினத்தந்தி[/thanks]
அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். வயது 62. மனைவி இறந்துவிட்டார். திருமணமான மகளோடு, அவளது வீட்டிலேயே வசிக்கிறார். வீடு நகரின் ஒதுக்குப்புறமான பகுதியில் இருக்கிறது. மகளும், மருமகனும் வேலைக்கு சென்றுவிட்ட பின்பு, அந்த பெரிய வீட்டில் ஒரு காவல்காரரைப் போல் படுத்தே கிடப்பார். மகளுக்கு குழந்தையும் இல்லை.
மதியம் சாப்பிட்டுவிட்டு சற்று நேரம் தூங்கலாம் என்று அவர் படுத்தபோது மீண்டும் செல்போன் ஒலித்தது. காலையில் பேசிய அதே எண்ணில் இருந்து அழைப்பு. போனை ஆன் செய்து பேசினார். எதிர்முனையில் அந்த பெண்ணே பேசினாள்.
'என்னங்க நீங்க..! அழகான பெண் ஒருத்தி போன் செய்து, எப்போ வீட்டுக்கு வர்றீங்கன்னு அழைத்தால், டப்புன்னு விஷயத்தை புரிஞ்சுக்க வேண்டாமா! எதுக்காக கூப்பிடுவோம்.. செக்சுக்காகத்தான்!' என்று அவள் நேரடியாக அழைத்ததும் அவர் இதயம் தாறுமாறாய் துடித்தது. சிறிது நேரம் எடுத்த படபடப்பை அடக்கிக்கொண்டு நிதானமாக பேசினார்.
'நீ நினைக்கிற மாதிரி நான் 25, 30 வயசு பையன் இல்லே. நான் அறுபதை தாண்டிட்டவன். பெண்டாட்டியும் செத்துப்போயிட்டாள். வீட்டில் பழியேன்னு தனியாளா காவல் கிடக்கிறேன்' என்றார்.
'அப்படியா பரவாயில்லை. உங்களை மாதிரியானவங்களுக்குதான் எங்களை மாதிரி பெண்கள் தேவை. நீங்க என் வீட்டை தேடி வர வேண்டாம். நானே அங்கே வந்திடுறேன்' என்றாள்.
அவர் வேலைவெட்டியில்லாமல் சும்மாவே படுத்து கிடக்கிறவர் என்பதை அவள் புரிந்து கொண்டதும், அவ்வப்போது பேசினாள். அவரும் தொடக்கத்தில் ஏற்பட்ட கூச்சத்தில் இருந்து விடுபட்டார். சகஜமாக பேசத் தொடங்கினார்.
அவர் வசிக்கும் ஒதுக்குப்புற பகுதி மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை அமைதியாகிவிடும். உள்ளே இருப்பவர்கள் வீடுகளை பூட்டிக்கொள்வார்கள். ஏரியாவில் ஆள் நடமாட்டம் இருக்காது.
போனில் பேசிய அந்த பெண் அவரிடம் வீட்டு விலாசத்தை வாங்கிக்கொண்டாள். அன்று போன் செய்து 'சோப்பு, ஊதுவத்தி விற்பவள்போல் பிற்பகல் 3 மணிவாக்கில் வந்துவிடுகிறேன். கதவை மட்டும் தாழிடாமல் திறந்துவைத்துக்கொள்ளுங்கள்' என்றாள். அவரும் தயாரானார்.
அவள் இளம் பெண் அல்ல. நடுத்தரவயது கொண்டவள். திருமணமாகி குழந்தை பெற்றவள்போல் தோன்றினாள். அவர் மனைவியை இழந்து நான்கு வருடங்கள் ஆகியிருந்ததால், அவள் மூலம் 'மகிழ்ச்சி'யை மறுபிரவேசம் செய்ய நினைத்தார். அவளும் வந்த வேலையை முடித்துக்கொண்டு அவர் கொடுத்த பணத்தை வாங்கிக்கொண்டு கிளம்பிப்போனாள்.
மாதம் ஒருமுறை வீதம், இரண்டு தடவை காதும் காதும் வைத்ததுபோல் வந்துவிட்டு போனவள், மூன்றாவது தடவை அவரிடம் 'வயதாகிவிட்டதால் நீங்க பலகீனமாக இருக்கீங்க. இதுக்குன்னு சில வீரிய மாத்திரைகள் இருக்குது. அதை நான் கையோடு கொண்டு வந்திருக்கிறேன். பாலில் கலந்து சாப்பிடனும். பால் எடுத்துவாருங்கள்' என்றாள்.
அரை செம்பு அளவுக்கு பாலை எடுத்து அதில் சில மாத்திரைகளைபோட்டு கரைத்தாள். குடிக்க சொன்னாள். அவரும் ஆசை மேலிட குடித்தார்.
மகள் இரவு 8 மணிக்கு வேலை முடிந்து வந்தாள். வீட்டில் பெரிய பூட்டு தொங்கியது. அப்பாவுக்கு போன் போட்டால் போன் உள்ளே கிடந்து அடித்துக்கொண்டிருந்தது. ஜன்னலோடு எட்டிப்பார்த்து அதிர்ந்தாள். அப்பா படுக்கையில் குப்புற விழுந்துகிடந்தார்.
கதவை உடைத்து, நினைவிழந்ததுபோல் கிடந்த அவரை தூக்கிக்கொண்டு போய் மருத்துவமனையில் சேர்த்து, காப்பாற்றினார்கள். அவருக்கு அவள் பாலில் கலந்துகொடுத்தது தூக்க மாத்திரைகள். வீரிய மாத்திரையாக நினைத்து அவர் தூக்க மாத்திரையை கலந்து குடித்துவிட்டு நிலை குலைந்ததும், அவள் வீட்டில் இருப்பவைகளை சுருட்டிவிட்டு போய்விட்டாள்.
'ஒரு பொண்ணு புதுசா ஒரு பானத்தை விற்க வந்தாள். இலவசமாக குடிக்க தந்தாள். குடிச்சேன். அதுக்கு பின்னால என்ன நடந்ததுன்னு தெரியலை..!' என்று முதியவர் 'கப்சா' விட்டுக்கொண்டிருக்கிறார்.
நாளையே உங்களுக்கும் இப்படி ஒரு 'அழைப்பு வரலாம்..!'. மாட்டிக் காதீங்க..!!
[thanks]தினத்தந்தி[/thanks]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//ஒரு பொண்ணு புதுசா ஒரு பானத்தை விற்க வந்தாள். இலவசமாக குடிக்க தந்தாள். குடிச்சேன். அதுக்கு பின்னால என்ன நடந்ததுன்னு தெரியலை..!' என்று முதியவர் 'கப்சா' விட்டுக்கொண்டிருக்கிறார்.//
அடப்பாவி மனுஷா !.......................
அடப்பாவி மனுஷா !.......................
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34973
இணைந்தது : 03/02/2010
புதிய புதிய உத்திகள் ,
வெளி வரும் அவலங்கள் .
ஆணின் சபலமே
பெண்களின் பலம் .
ரமணியன்
வெளி வரும் அவலங்கள் .
ஆணின் சபலமே
பெண்களின் பலம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34973
இணைந்தது : 03/02/2010
பட்டால்தான் தானே தெரிகிறது .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- monikaa sriபண்பாளர்
- பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015
ஆண் ,பெண்,இருபாலரும் தொலைப்பேசியில் வரும் இது போன்ற தொல்லைதனை
தவிர்த்தல் நலம்!
தவிர்த்தல் நலம்!
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|