புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஓட்டு போடுறதுன்னா
Page 1 of 1 •
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
படித்தவர்கள் ஓட்டு போடுவதில்லை என்று பலமான குற்றச்சாட்டு நிலவி
வருகிறது, அது முற்றிலும் உண்மையும் கூட. மும்பையில் நடந்து முடிந்த
பாராளுமன்ற தேர்தலில் ஓட்டு போட விழிப்புணர்வு குறிப்பாக படித்தவர்களிடையே
(கஷ்டம்டா சாமி) ஏற்படுத்த பல பிரச்சாரங்கள் செய்யப்பட்டன, அப்படி
இருந்தும் மிகக்குறைவான வாக்குகளே பதியப்பட்டன :-( அது என்னமோ ஓட்டு
போடுறதுன்னா அவ்வளோ கஷ்டமா இருக்கு நம்மில் பலருக்கு
இந்த முறை சிங்கையில் இருப்பதால் என்னால் ஓட்டு போட முடியவில்லை, மிக மிக
வருத்தமாக உணருகிறேன் ஓட்டு போட முடியவில்லையே என்று அதுவும் இதை போல ஈழ
தமிழர் பிரச்சனை நடைபெறும் போது. நான் ஓட்டு போடவில்லையே தவிர இது வரை
ஓட்டே போடாமல் இருந்த, போடுவதை பற்றி எண்ணாமல் இருந்த என் நண்பர்கள்
பலருக்கு தொலைபேசியில் அழைத்து வற்புறுத்தி ஓட்டு போட சம்மதிக்க
வைத்துள்ளேன். இதனால் கொஞ்சம் நிம்மதி ஆனது (ஓட்டு போடுவாங்கன்னு
நம்புறேன்)
நாம் நம் வாக்கை பயன்படுத்த தவறுவதால் நம்முடைய வாக்கை இன்னொருவர்
பயன்படுத்தி கள்ள ஓட்டு போடுகிறார். நமக்கு இருக்கும் பல உரிமைகள்
பறிக்கப்படும் இவ்வேளையில் இருக்கும் இந்த உரிமையையாவது (கடமையையாவது) சரி
வர பயன்படுத்துவோம், செய்வோம். நாம் ஓட்டு போடாமல் இருந்து விட்டு இந்த
கட்சி ஆட்சிக்கு வந்து விட்டதே அவர்கள் தோற்று விட்டார்களே என்று
புலம்புவதில் எந்த பயனும் இல்லை.
தேர்தலின் போது விடுமுறை கண்டிப்பாக விடுவார்கள், அந்த சமயத்தில் உங்கள்
நண்பர்களுடன் சேர்ந்து சென்றால் எந்த வித சலிப்பும் ஏற்படாது. ஓட்டு இது
வரை போடாதவர்கள் கவனத்திற்கு.... ஒரு முறை வாக்களித்து பாருங்க அதில்
கிடைக்கும் ஒரு திருப்தி, மன நிறைவு, பெருமையே தனி (ஓட்டு போட்டதுக்கு
அப்புறம் அரசியல்வாதிகள் செய்யும் செயலை பார்த்து மனநிறைவு ஆக முடியாது
அது வேற விஷயம் :-D). கட்சி பல உருப்படாதது தான் என்ன செய்வது? இருப்பதில்
சுமாரான நபரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் நமக்கு. உங்களுக்கு எந்த
கட்சியும் பிடிக்கவில்லை என்றால் 49'O முறையையாவது பயன்படுத்துங்கள், எனவே
விதண்டாவாதம் பேசாமல் தயவு செய்து ஓட்டு போடுங்கள்.
கலக்கலா ஓட்டு போட்டவர்களை பார்ப்போம்
[You must be registered and logged in to see this link.]
இந்த படத்தில் இருக்கும் தாத்தா எதோ பென்சன் வாங்க போறாருன்னு
நினைக்காதீங்க..தன்னோட 100 வது வயதில் (நீங்க நம்பித்தான் ஆகணும்) தன்னோட
ஜனநாயக கடமையை ஆற்ற சென்று கொண்டு இருக்கிறார். இந்த தள்ளாத வயதிலும்
தனக்கு கொடுக்கப்பட்ட உரிமைய சரிவர பயன்படுத்தணும் என்று நினைக்கிற இவரை
போன்றவர்களை பார்த்தும் கூட நாம் ஓட்டு போடவில்லை என்றால்..நாம் வாய்
கிழிய வசனம் பேசி என்ன பயன்?
[You must be registered and logged in to see this link.]
இந்த போட்டோ ல இருக்கிறவருக்கு ஒரு விழாவே நடத்தலாம் அந்தளவிற்கு தூள்
கிளப்பி இருக்காரு.. அப்படி என்னப்பா செய்து விட்டாருன்னு தானே
கேட்கறீங்க! விஷயத்தை கேளுங்க
நம்ம அனைவருக்கும் தெரியும் காஷ்மீர் ல தீவிரவாதிகள் செய்யும் அட்டகாசம்,
அதுவும் தேர்தல் சமயத்தில் சொல்லவே வேண்டாம். மக்களையும் வேட்பாளர்களையும்
மிரட்டி கொண்டே இருப்பார்கள். இதை போல தருணத்தில் நடந்த தேர்தலின் போது
தீவிரவாதிகள் ஒரு அறிவிப்பு செய்தாங்க.... என்னன்னு! அதாவது யாரு வந்து
மொதல்ல ஓட்டு போடுறாங்களோ அவங்களுக்கு சங்கு தான் என்று....போட்டு
தள்ளிடுவோம் னு சொல்லிட்டாங்க. ஓட்டு போடக்கூடாதுன்னு சொல்வதை விட இப்படி
சொன்னா அதற்க்கு பலம் அதிகம். எதுக்குடா வம்பு! முதல்ல போய் நம்மை ஏதாவது
செய்து விட்டால் என்று ஒரு பயலும் வர மாட்டான் என்று முடிவு செய்து இப்படி
ஐடியா செய்து அறிவிப்பு வெளியிட்டார்கள்.
அந்த சமயத்தில் வந்தவர் தான் இவரு.. செம தில்லா வந்து யாருக்கும் பயப்படாம
ஓட்டு போட்டாரு.. அதன் பிறகு இவரை ஏதாவது செய்தார்களா என்பது பற்றி
தெரியவில்லை.
நமக்கு இவங்க அளவிற்கு எந்த கஷ்டமும் இல்லை, மிரட்டலும் இல்லை அப்படி
இருக்கும் போது வரிசையில் நிற்க சோம்பேறித்தனப்பட்டு ஓட்டு போடாம
இருந்தால் அதை விட கேவலமான செயல் இல்லை என்று நினைக்கிறேன். அதனால்
சோம்பேறித்தனமா இருக்காம டிவி ல வர படங்களை பார்த்துட்டு மட்டை ஆகாம,
இணையத்தை நோண்டிட்டு இருக்காம தயவு செய்து ஓட்டு போடுங்க என்று உங்களை
வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.
தேர்தல் கொசுறு
இந்த வீட்டுக்காரரு குசும்பு பிடிச்ச ஆளா இருப்பாரு போல இருக்கு :-)))
[You must be registered and logged in to see this link.]
வருகிறது, அது முற்றிலும் உண்மையும் கூட. மும்பையில் நடந்து முடிந்த
பாராளுமன்ற தேர்தலில் ஓட்டு போட விழிப்புணர்வு குறிப்பாக படித்தவர்களிடையே
(கஷ்டம்டா சாமி) ஏற்படுத்த பல பிரச்சாரங்கள் செய்யப்பட்டன, அப்படி
இருந்தும் மிகக்குறைவான வாக்குகளே பதியப்பட்டன :-( அது என்னமோ ஓட்டு
போடுறதுன்னா அவ்வளோ கஷ்டமா இருக்கு நம்மில் பலருக்கு
இந்த முறை சிங்கையில் இருப்பதால் என்னால் ஓட்டு போட முடியவில்லை, மிக மிக
வருத்தமாக உணருகிறேன் ஓட்டு போட முடியவில்லையே என்று அதுவும் இதை போல ஈழ
தமிழர் பிரச்சனை நடைபெறும் போது. நான் ஓட்டு போடவில்லையே தவிர இது வரை
ஓட்டே போடாமல் இருந்த, போடுவதை பற்றி எண்ணாமல் இருந்த என் நண்பர்கள்
பலருக்கு தொலைபேசியில் அழைத்து வற்புறுத்தி ஓட்டு போட சம்மதிக்க
வைத்துள்ளேன். இதனால் கொஞ்சம் நிம்மதி ஆனது (ஓட்டு போடுவாங்கன்னு
நம்புறேன்)
நாம் நம் வாக்கை பயன்படுத்த தவறுவதால் நம்முடைய வாக்கை இன்னொருவர்
பயன்படுத்தி கள்ள ஓட்டு போடுகிறார். நமக்கு இருக்கும் பல உரிமைகள்
பறிக்கப்படும் இவ்வேளையில் இருக்கும் இந்த உரிமையையாவது (கடமையையாவது) சரி
வர பயன்படுத்துவோம், செய்வோம். நாம் ஓட்டு போடாமல் இருந்து விட்டு இந்த
கட்சி ஆட்சிக்கு வந்து விட்டதே அவர்கள் தோற்று விட்டார்களே என்று
புலம்புவதில் எந்த பயனும் இல்லை.
தேர்தலின் போது விடுமுறை கண்டிப்பாக விடுவார்கள், அந்த சமயத்தில் உங்கள்
நண்பர்களுடன் சேர்ந்து சென்றால் எந்த வித சலிப்பும் ஏற்படாது. ஓட்டு இது
வரை போடாதவர்கள் கவனத்திற்கு.... ஒரு முறை வாக்களித்து பாருங்க அதில்
கிடைக்கும் ஒரு திருப்தி, மன நிறைவு, பெருமையே தனி (ஓட்டு போட்டதுக்கு
அப்புறம் அரசியல்வாதிகள் செய்யும் செயலை பார்த்து மனநிறைவு ஆக முடியாது
அது வேற விஷயம் :-D). கட்சி பல உருப்படாதது தான் என்ன செய்வது? இருப்பதில்
சுமாரான நபரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் நமக்கு. உங்களுக்கு எந்த
கட்சியும் பிடிக்கவில்லை என்றால் 49'O முறையையாவது பயன்படுத்துங்கள், எனவே
விதண்டாவாதம் பேசாமல் தயவு செய்து ஓட்டு போடுங்கள்.
கலக்கலா ஓட்டு போட்டவர்களை பார்ப்போம்
[You must be registered and logged in to see this link.]
இந்த படத்தில் இருக்கும் தாத்தா எதோ பென்சன் வாங்க போறாருன்னு
நினைக்காதீங்க..தன்னோட 100 வது வயதில் (நீங்க நம்பித்தான் ஆகணும்) தன்னோட
ஜனநாயக கடமையை ஆற்ற சென்று கொண்டு இருக்கிறார். இந்த தள்ளாத வயதிலும்
தனக்கு கொடுக்கப்பட்ட உரிமைய சரிவர பயன்படுத்தணும் என்று நினைக்கிற இவரை
போன்றவர்களை பார்த்தும் கூட நாம் ஓட்டு போடவில்லை என்றால்..நாம் வாய்
கிழிய வசனம் பேசி என்ன பயன்?
[You must be registered and logged in to see this link.]
இந்த போட்டோ ல இருக்கிறவருக்கு ஒரு விழாவே நடத்தலாம் அந்தளவிற்கு தூள்
கிளப்பி இருக்காரு.. அப்படி என்னப்பா செய்து விட்டாருன்னு தானே
கேட்கறீங்க! விஷயத்தை கேளுங்க
நம்ம அனைவருக்கும் தெரியும் காஷ்மீர் ல தீவிரவாதிகள் செய்யும் அட்டகாசம்,
அதுவும் தேர்தல் சமயத்தில் சொல்லவே வேண்டாம். மக்களையும் வேட்பாளர்களையும்
மிரட்டி கொண்டே இருப்பார்கள். இதை போல தருணத்தில் நடந்த தேர்தலின் போது
தீவிரவாதிகள் ஒரு அறிவிப்பு செய்தாங்க.... என்னன்னு! அதாவது யாரு வந்து
மொதல்ல ஓட்டு போடுறாங்களோ அவங்களுக்கு சங்கு தான் என்று....போட்டு
தள்ளிடுவோம் னு சொல்லிட்டாங்க. ஓட்டு போடக்கூடாதுன்னு சொல்வதை விட இப்படி
சொன்னா அதற்க்கு பலம் அதிகம். எதுக்குடா வம்பு! முதல்ல போய் நம்மை ஏதாவது
செய்து விட்டால் என்று ஒரு பயலும் வர மாட்டான் என்று முடிவு செய்து இப்படி
ஐடியா செய்து அறிவிப்பு வெளியிட்டார்கள்.
அந்த சமயத்தில் வந்தவர் தான் இவரு.. செம தில்லா வந்து யாருக்கும் பயப்படாம
ஓட்டு போட்டாரு.. அதன் பிறகு இவரை ஏதாவது செய்தார்களா என்பது பற்றி
தெரியவில்லை.
நமக்கு இவங்க அளவிற்கு எந்த கஷ்டமும் இல்லை, மிரட்டலும் இல்லை அப்படி
இருக்கும் போது வரிசையில் நிற்க சோம்பேறித்தனப்பட்டு ஓட்டு போடாம
இருந்தால் அதை விட கேவலமான செயல் இல்லை என்று நினைக்கிறேன். அதனால்
சோம்பேறித்தனமா இருக்காம டிவி ல வர படங்களை பார்த்துட்டு மட்டை ஆகாம,
இணையத்தை நோண்டிட்டு இருக்காம தயவு செய்து ஓட்டு போடுங்க என்று உங்களை
வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.
தேர்தல் கொசுறு
இந்த வீட்டுக்காரரு குசும்பு பிடிச்ச ஆளா இருப்பாரு போல இருக்கு :-)))
[You must be registered and logged in to see this link.]
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|